பஞ்ச பூதங்களின் குணங்களாவன -
ஆகாசம் - சப்தம்
காற்று - சப்தம் மற்றும் ஸ்பரிசம்
தீ - சப்தம் ஸ்பரிசம் ரூபம்
நீர் - சப்தம் ஸ்பரிசம் ரூபம் மற்றும் ரசம்
மண் - சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் (சுவை) நாற்றம் (வாசனை)
பூதங்களின் ஒவ்வொரு தடைகளை (குணங்களை) விட்டு மேலே செல்லச் செல்லவே ஓம்காரரூபமான ஆண்டவன் நமக்கு அகப்படுவான்
No comments:
Post a Comment