மனு ஸ்மிருதி 2
ஸ்ருதி என்பது வேதங்கள் - காதால் கேட்டு / ஓதி பயில்விக்கப்பட்டது.
சில சப்தங்களை எழுத்துக்களில் வடிக்க முடியாது - சிவாஜிகனேசன் நடித்த தெனாலிராமன் திரைப்படத்தில் பன்டிதர் ஒருவரை சிவாஜி ஒரு பாடல் பாடி அதை எழுதச் சொல்லி தோல்வியடையச் செய்வார்....
ப்ரு ப்ரு என மாடுகள் ஓட்டி...
ஜூ ஜூவும் என .... வரும் அந்தப்பாடல்... அந்தப் பாடலில் அவர் குரலுக்கு என்ன என்ன எழுத்துக்களை போட்டு நீட்டி குறுக்கி எழுத முடியும்...
ஜூ ஜூவும் என .... வரும் அந்தப்பாடல்... அந்தப் பாடலில் அவர் குரலுக்கு என்ன என்ன எழுத்துக்களை போட்டு நீட்டி குறுக்கி எழுத முடியும்...
அது போலவே காதால் கேட்கப்படும் சப்தங்களுக்கு எப்படி எழுத்து வடிவம் கொடுக்க முடியும்?!
குறிப்பாக சாம வேதத்துக்கு எழுத்து வடிவம் கொடுக்க முடியுமா?!
ஸ்மருதி என்பது வேதங்களுக்கு மனு உள்ளிட்ட வ்யாக்யான கர்த்தர்கள் அவர்களின் உயரத்தில் அவர்களின் உயர்ந்த புரிதல்களில் எழுதப்பட்டதே ஸ்மிருதி...
ஸ்மிருதி யை புரிந்து கொள்ள நாம் அந்தக் காலச் சக்கரத்தில் - அந்தக் உயரத்தில் நாம் பயணிக்க வேண்டும் - அதை விட்டு விட்டு....
படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என பிற்காலத்தில் சிந்தனா உயரம் குறைந்த அறைகுறை மனிதர்களின் புரிதலுக்கேற்ப எழுதப்பட்ட உளறல்களை அப்படி மனு ஸ்மிருதி வசனமாக / வாக்கியமாக படித்து நமது புரிதலுக்கு ஏற்றார் போல விமர்சிப்பது சரியா???
மனு ஸ்மிருதி 3 ல் தொடரும்...
No comments:
Post a Comment