Thursday, April 5, 2018

மனு ஸ்மிருதி-1

மனு ஸ்மிருதி 1
வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது மனு ஸ்மிருதி.
மனு ஸ்மிருதி யின் விதிமுறைகள் சில அவை எழுதப்பட்ட காலகட்டத்திற்கு ஏற்ப சரி என்று கருதப்பட்டாலும் பெரும்பாண்மை விதிகள் எல்லா காலத்துக்கும் ஏற்புடையது...
இன்று பல சர்ச்சைகளில் / விமர்சனங்களில் சிக்கி இருக்கும் ஒருதலைபட்சமாக எழுதப்பட்டுள்ளது என்ற குற்றம் சாட்டப்படுகிறது.
ஹிந்து தர்மத்தை தூற்ற எல்லோரும் கையிலெடுத்து தங்கள் தரப்பை வாதிட மனு ஸ்மிருதி யை பற்றி கூக்குரலிடுவர்.
ஆனால் இவர்கள் செவி வழியாக கேட்டவற்றையே பற்றி பேசுவார்களே தவிர யாரும் மனு ஸ்மிருதியை பூரணமாக படித்தது கிடையாது.
மனு ஸ்மிருதி 2 தொடரும்.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...