1330 திருக்குறள் - இவை எல்லாமே திருவள்ளுவர் எழுதியது அல்ல...
திருமூலர் 3000 ஆண்டுகள் தியானத்தில் இருந்து பாட்டெழுதினார்... 3000 பாடல்களுமே அவர் எழுதியது இல்லை...
தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் சொல்வது - குறிப்பாக கடவுள் வாழ்த்து ஐந்து கரத்தனை யானை முகத்தனை திருமூலர் பாடல் இல்லையாம்.... எழுத்து நடை வித்யாசமாம்...
கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் படித்தவர்கள் புரிவார்கள்.... அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் - பகவன் ஜைன பெயராம்... அப்படியென்றால் திருவள்ளுவர் ஜைனரா?
அவரே எழுதியது அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை - அவ்வுலகு - சொர்க்கம் - இந்து நம்பிக்கை....
தமிழ் பகுத்தறிவு கம்முநாட்டிகள் ஒரு முடிவுக்கு வரட்டும்....
சரி.... தேவார திருவாசகம் உள்ளிட்ட 12 திருமுறைகளே முழுமையாக நம்மிடம் வந்து சேரலை.... செல்லரிக்கவிட்டது நமது தாத்தனுக்கு தாத்தனுக்கு........ தாத்தன்....
அப்புறம் எப்படி நமக்கு யோக்கியதை இருக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்கு முன் எழுதிய ஸ்ருதியை விமர்சிக்க!
பல நூறு ஆண்டுகள் முன் வாழ்ந்த ஸ்ருதியை அடிப்படையாக வைத்து நம் முன்னே பழுவில்லாத அறிவிலர் எழுதிய ஸ்மிருதியை விமர்சிக்க?....
சரிடா, நாய்களே.... சொரியான் ஏன் சுதந்திரம் வேண்டாம் என்றான்? அப்படியே ப்ரிட்டிஷ் ஏகாதிபத்யம் சுதந்திரம் கொடுத்தாலும் அதை ஒன்றுபட்ட மதராஸ் குறிப்பாக தமிழகத்துக்கு சுதந்திரம் தர வேண்டாம்.... ( 1961 ல் பொருக்கி நேரு பிரிக்குமும், மொழிவாரி மாகாணத்துக்கு முன் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா)...
மேற்படி பிரிவினைகளும் நடந்தது - சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன அம்மண சங்க நிர்வாணன் சொரியான் ரோம (தாடி) செமி (அரை கிருக்குப் பயல்) ஈரோட்டு மந்தை கிழட்டுப்பய வியாக்யானத்துக்கு உங்களிடம் இன்று விளக்கம் இருக்கா?
50/60/70 ஆண்டுகள் முன் சொன்னதற்கு விளக்கமில்லாத பயலுக இன்று 1000 ஆண்டுகள் முன் எழுதினதை விமர்சிக்க என்னடா தகுதி இருக்கு?
மனு ஸ்மிருதி குறித்த அறிவார்ந்த தத்துவ ஆராய்ச்சி பதிவு 4ல் தொடரும்