Thursday, April 4, 2019

Test Tube Baby-1

கருணாநிதி எத்தனை க்கு எத்தனை இந்து தர்மத்தை பழித்தானோ!!!
அத்தனைக்கும் அவன் வாழ்வில் இருந்தே தர்மத்தின் தெளிவை சொல்லலாம்...
கண்ணனை பழித்தான்... இன்று கருணாநிதி மகளுக்கே கணக்கற்ற கணவர்கள்.
ராமனை பழித்தான் ஆனால் ராமன் தந்தை தசரதனை போல் கட்டுமரத்துக்கே 3 மனைவியர் (அதிகார பூர்வமாக)
புராணம் இதிகாசங்களை பழித்தான்... கண்ணப்ப நாயனார் ஆண்டவனுக்கே கண் கொடுத்தார், கருணாநிதியின் பாவம் ஆட்டுக்கண் கூட நிரந்தரமாக அமையவில்லை...
சரி, வாய் வழி நேரடி கர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டா?! இதற்கும் கருணாநிதியை முன்னிருத்தியே புராணத்தில் தேடுவோம்...
முரசொலி மாறனுக்கு pace maker கருவி பொறுத்தினார்கள்... அதாவது இதயத்தின் வேலையை ஒரு கருவி மூலம் தூண்டி விட்டு சீராக்கி...
தொண்டையில் துளையிட்டு பேச்சுப் பயிற்சி கிழவனுக்கே... கொஞ்சமாடா பேசினே... மாதவிடாய் ரத்தம்... நெத்தியில் ரத்தமா...
சரி, இப்போ உணவு எப்பிடி கொடுக்குறாங்க...
உணவை உமிழ் நீரோடு கலந்து பற்களால் அரைத்து நீண்ட குடல் வழியாக வயிற்றுக்கு...
ஆனால், கிழத்தின் கதையில்...வாயில் tube, மூக்கில் ஆக்சிஜன் tube, கழுத்தில் பேச்சுக்காக ஓட்டை... மிச்சம் வயிற்றுக்கு வாசலாக இருப்பது ஆசன வாயும், கருவாயும் மட்டுமே... ரெண்டுமே one way traffic.... இப்போ வேறு வழி இல்லாமல் மேல் நாடுகளில் மாட்டுக்கு அதிக பால் கறக்க ஊட்டச்சத்து உணவை சரியான விகிதத்தில் நேரடியாக ஒரு வயிற்றுப் பகுதி மூடியை திறந்து (like petrol tank for bike) உள்ளே அனுப்புவது போல கட்டுமரத்துக்கு உணவு தரப்படுவதாக கேள்வி...
பால்லாயிரம் ஆண்டுகள் முன்பே test tube baby வாடகை தாய் போன்ற விஞ்ஞானங்களை அறிமுகப்படுத்திய நம் முன்னோர் வாய் வழி கர்ப்பதானம் - அதாவது மகரத்வஜன், ஹோம பாயாசத்தை பருகி ராம சஹோதரர்கள் உருவானது போல...
சாத்தியமா?! சத்தியம்!!!
எப்படி உணவு by_pass வழியாக நேரடியாக கட்டுமர வயிற்றுப் பானையில் கொட்டப்பட்டதோ அப்படி ஒரு bye pass அப்போதே சாத்தியப்படுத்தி இருந்து இருக்கலாம் அல்லவா?!
முதல் அறுவை சிகிச்சை நிபுணராக நாம் நம்பும் சுஸ்ருதர் செய்த சாதனை?! மண்டைக்குள் இருந்த தேரையை அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றியது...
அந்த தேரை எந்த by pass புடிச்சி அரசன் மண்டைக்குள் போச்சோ அதே போல ஒரு by pass புடிச்சி வாய் வழி கர்ப்பம் தரிக்க வழி இருந்து இருக்காதா...
பிள்ளை இல்லாத பெண்ணுக்கு புதியதாக பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கொஞ்சம் வெட்டி வாழைப் பழத்துக்குள் வைத்து தின்னக் கொடுத்து பிள்ளை பிறக்கும் என்று எப்படி நம்பினோம்?!
வலி தலையில் இருந்தாலும் மாத்திரை வயிற்றுக்கு சாப்பிட்டு அதில் உள்ள மருந்து சக்தி ரத்தம் வழியாக குறிப்பிட்ட இடத்துக்கு சென்று வியாதியை குணமாக்குவது விஞ்ஞானம் தானே?!
அடுத்த பதிவில் ரிஷ-முனி / சந்நியாசி /துறவு மற்றும் ஆசிரமம் / பரிவ்ராஜகம் பற்றிப் பார்த்துவிட்டு படியேறுவோம்...

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...