குலதெய்வ வழிபாடு என்பது இன்று, குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலும் அழிந்து விட்டது...
தமிழ்நாட்டில் திராவிட போலிகள் நம்மை அடியோடு அழித்துவிட்டனர்...
ஜாதி வேண்டாம்.... சரி.... ஆனால் அது தமிழகத்தில் மட்டும்தானா!
ஆன்மீகம்/ தர்மம் செழிக்க ஜாதி தேவை...
புரியும் படியாக சொல்கிறேன்...
குருநானக்/ குரு கோவிந்த சிங் போன்ற மகான்களை / ஸ்தாபகர்களை பின் பற்றி வந்த சீக்கியர்கள்.... பிந்தரன்வாலே, குர்மீத் சிங் போன்றவர்களை பின் பற்ற விளைவுகளை நேரில் கண்டோம்...
குலதெய்வ வழிப்பாட்டை மறந்து தனி மனித வழிப்பாட்டில் இறங்கி இன்று கட்சி ஜாதி சங்கம் என்று ஆளுக்கு ஒரு நீதி மூலைய்க்கு ஒரு பிரிவாக நிற்கிறோம்....
மீனவர்களுக்கு கடற்கரை தேவதைகள் / மச்ச அவதாரம் குல தெய்வமாக இருந்தவரை எல்லோரும் ஒன்று... ஆனால் இன்று, ஒவ்வொரு மீனவ குப்பத்துக்கும் ஒரு தலைவன்/ ராமேஸ்வரம் மீனவன் பாம்பனுக்குள் வரக்கூடாது....
கோனார் ஜாதியினருக்கு கிருஷ்ணன் குலதெய்வமாக இருந்தவரை ஒற்றுமை இருந்தது.... சக்ரபாணி கோனார் தலைவனாகி தேசத்தை கெடுத்து விட்டான்....
குரு என்பவர் நமக்கு பாதையை காட்டுபவர்... அவரே தெய்வமல்ல... இஸ்லாம் கிரித்தவத்தில் கடவுள் ஒன்றே.... அங்கங்கே சர்ச் பாதிரி மௌல்விகள் பின் தனித் தனி group கிடையாத வரை சரி...
கத்தோலிக்க/ பெந்தாகெஸ்த் - உள்ளூர் பாதிரி தலைமையில்.... இதுதான் பிரச்சனை...
இஸ்லாத்தில் கூட இதே கதை.... சன்னி ஷியா / பிரிவினைவாத குழுக்கள்....
ஹிந்து தர்மத்தில் .... சைவ/ வைணவ சண்டை.... ஆச்சாரியர்கள் பக்கம் பிரிந்து நிற்றல்...
கோவிலுக்கு போய் ஸ்வாமியை வழி படுவதை மறந்து பூசாரியை/ கோவிலுக்கு வழி சொன்னவன் பின்னால் அணி சேர்ந்து விட்டோம்....
வ உ சி, வாழ்க்கையின் பின்னாளில் ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டார்... அவரை அணுகிய ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகிகள் வ உ சி தங்கள் கட்சியில் சேர்ந்துவிட்டால், அவருக்கு தமிழக நிர்வாகி பொறுப்பும் ஜீவனத்துக்கு பணமும் கிடைக்கும் என்று ஆசை காட்டினார்கள்....
வ உ சி சொன்னார்,
அய்யா, நான் சிறை சென்ற போது நூற்றுக் கணக்கான தொண்டர்கள் வழி அனுப்பினார்கள்... சிறைவாசம் / பிரிவு என்னை மக்கள் மனதில் இருந்தே துடைத்து எறிந்துவிட்டது...
நான் விடுதலை ஆன நாளில் என்னை வரவேற்க வந்தவர்கள் சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா, சங்கு சுப்ரமணியம்.
மேற்படி மூவருமே ப்ரம்மணர்கள்.... அந்த ப்ரம்மணர்களை எதிர்த்து அரசியல் செய்யும் ஜஸ்டிஸ் கட்சியோடு இணைந்து நான் அரசியல் செய்ய/ வயிறு வளர்க்க விரும்பவில்லை...
வஉசி க்கு தேசம் தெய்வமாக குலதெய்வமாக இருந்தது.... ஜஸ்டிஸ் கட்சி தொண்டர்களை போல அவருக்கு ஒரு பகுத்தறிவு என்ற போர்வையில் ஒரு அயோக்கியன் தலைமையில் வஉசி இணைந்து இருந்தால்?!
3 இல் பேசலாம்...
தமிழ்நாட்டில் திராவிட போலிகள் நம்மை அடியோடு அழித்துவிட்டனர்...
ஜாதி வேண்டாம்.... சரி.... ஆனால் அது தமிழகத்தில் மட்டும்தானா!
ஆன்மீகம்/ தர்மம் செழிக்க ஜாதி தேவை...
புரியும் படியாக சொல்கிறேன்...
குருநானக்/ குரு கோவிந்த சிங் போன்ற மகான்களை / ஸ்தாபகர்களை பின் பற்றி வந்த சீக்கியர்கள்.... பிந்தரன்வாலே, குர்மீத் சிங் போன்றவர்களை பின் பற்ற விளைவுகளை நேரில் கண்டோம்...
குலதெய்வ வழிப்பாட்டை மறந்து தனி மனித வழிப்பாட்டில் இறங்கி இன்று கட்சி ஜாதி சங்கம் என்று ஆளுக்கு ஒரு நீதி மூலைய்க்கு ஒரு பிரிவாக நிற்கிறோம்....
மீனவர்களுக்கு கடற்கரை தேவதைகள் / மச்ச அவதாரம் குல தெய்வமாக இருந்தவரை எல்லோரும் ஒன்று... ஆனால் இன்று, ஒவ்வொரு மீனவ குப்பத்துக்கும் ஒரு தலைவன்/ ராமேஸ்வரம் மீனவன் பாம்பனுக்குள் வரக்கூடாது....
கோனார் ஜாதியினருக்கு கிருஷ்ணன் குலதெய்வமாக இருந்தவரை ஒற்றுமை இருந்தது.... சக்ரபாணி கோனார் தலைவனாகி தேசத்தை கெடுத்து விட்டான்....
குரு என்பவர் நமக்கு பாதையை காட்டுபவர்... அவரே தெய்வமல்ல... இஸ்லாம் கிரித்தவத்தில் கடவுள் ஒன்றே.... அங்கங்கே சர்ச் பாதிரி மௌல்விகள் பின் தனித் தனி group கிடையாத வரை சரி...
கத்தோலிக்க/ பெந்தாகெஸ்த் - உள்ளூர் பாதிரி தலைமையில்.... இதுதான் பிரச்சனை...
இஸ்லாத்தில் கூட இதே கதை.... சன்னி ஷியா / பிரிவினைவாத குழுக்கள்....
ஹிந்து தர்மத்தில் .... சைவ/ வைணவ சண்டை.... ஆச்சாரியர்கள் பக்கம் பிரிந்து நிற்றல்...
கோவிலுக்கு போய் ஸ்வாமியை வழி படுவதை மறந்து பூசாரியை/ கோவிலுக்கு வழி சொன்னவன் பின்னால் அணி சேர்ந்து விட்டோம்....
வ உ சி, வாழ்க்கையின் பின்னாளில் ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டார்... அவரை அணுகிய ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகிகள் வ உ சி தங்கள் கட்சியில் சேர்ந்துவிட்டால், அவருக்கு தமிழக நிர்வாகி பொறுப்பும் ஜீவனத்துக்கு பணமும் கிடைக்கும் என்று ஆசை காட்டினார்கள்....
வ உ சி சொன்னார்,
அய்யா, நான் சிறை சென்ற போது நூற்றுக் கணக்கான தொண்டர்கள் வழி அனுப்பினார்கள்... சிறைவாசம் / பிரிவு என்னை மக்கள் மனதில் இருந்தே துடைத்து எறிந்துவிட்டது...
நான் விடுதலை ஆன நாளில் என்னை வரவேற்க வந்தவர்கள் சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா, சங்கு சுப்ரமணியம்.
மேற்படி மூவருமே ப்ரம்மணர்கள்.... அந்த ப்ரம்மணர்களை எதிர்த்து அரசியல் செய்யும் ஜஸ்டிஸ் கட்சியோடு இணைந்து நான் அரசியல் செய்ய/ வயிறு வளர்க்க விரும்பவில்லை...
வஉசி க்கு தேசம் தெய்வமாக குலதெய்வமாக இருந்தது.... ஜஸ்டிஸ் கட்சி தொண்டர்களை போல அவருக்கு ஒரு பகுத்தறிவு என்ற போர்வையில் ஒரு அயோக்கியன் தலைமையில் வஉசி இணைந்து இருந்தால்?!
3 இல் பேசலாம்...
No comments:
Post a Comment