Sunday, June 24, 2018

வர்ணாசிரமம் - 23 இறுதிபாகம்

வர்ணாசிரமம் - 23
ராஜா ஒருவர் வேட்டையாட போகையில் காட்டுவாசி ஒருவன் தனது நீண்ட தலைமுடி தடாக நீரில் புரளுவதை கூட உணராமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை கண்டார்.
சலிப்பற்ற கடும் உழைப்பே அவனது இந்த நிலையிலான உறக்கத்துக் காரணம் என்று எண்ணி பரிசுகளும் அரசு விருந்து மற்றும் வேலை கொடுத்தார்.
கைநிறைய சம்பளம் ராஜபோக வாழ்க்கை குடி பெண்கள் சூது. இப்படி சில காலம் போக - மந்திரி இதை சீர் செய்து அரசனுக்கு உணர்த்த எண்ணி ஒரு நாள் அந்த காட்டு மனிதனாக இருந்து அரசு ஊழியனான அவன் வீட்டு வாசலில் சில பச்சை வாழை மட்டைகளை பரப்பி அதன் மீது வெறும் காலோடு கடந்து வரச் செய்து அரசன் முன் நிறுத்தினார்.
இது போல அடுத்தடுத்த நாட்கள் நடக்க மூன்றாம் நாள் அவனுக்கு கடுமையான ஜன்னி. வாழை மட்டை EFFECT. தடாகத் தண்ணீரில் தலைமுடி கிடக்க உறங்கியவன் இன்று சில தப்படிகள் வாழை மட்டை மீது நடக்க ஜன்னி ஜூரம்.
சலுகை / முன்னுரிமை / இடஒதுக்கீடு என இன்று இதைத்தான் நமது அரசுகள் செய்கிறது.
வர்ணாசிரம தர்மத்தை வெட்டி வீழ்த்தி விட்டோம். சுக வாழ்வு வாழ்ந்து விட்ட கடும் உழைப்பாளிகள் தங்கள் உழைப்பை மறந்து உரிமையை மட்டும் கோரி - இனி அதை விட்டுக் கொடுக்கவும் போவதில்லை.
வர்ணாசிரம தர்மம் தெரியாது அதை விட்டொழித்த இந்த தேசம் இனி உருப்படாது. நாடும் மக்களும் நாசமாகவே போகட்டும்.
-முடிந்தது- #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 22

வர்ணாசிரமம் 22
கம்யூட்டரின் மூளை அதன் மதர் போர்டு. மனிதனின் எடை 100 கிலோ இருந்தாலும் மூளை 1300/1400 கிராம்தான். ஆக அறிவு precise - மிக மிக குறைவு. பிராமணர்கள் குறைவு.
சத்ரியர்களிடம் அதிகாரம் மட்டுமே இருக்கும். அரசு கஜாணா அவன் சொந்தமில்லை. ஒரு சின்ன உதாரணம் - அகஸ்தியர் மனைவி லோபமுத்ரா (அரசன் மகள்) இல்லறம் நடத்த பொருள் வேண்டுமே என்பாள். அகஸ்தியர் தேசத்து ராஜாவிடம் போய் கேட்க, ராஜா கஜாணா சாவியோடு கணக்கு புத்தகத்தையும் கையிலே கொடுத்து excess இருந்தா எடுத்துக்கோ என்பான்.
வைசியர்களிடம் பணபலம் இருந்தது. சுலபமாக புரிய அம்பானி அதானி.
சூத்திரர்களிடம் எண்ணிக்கை பலம்.
இதுமட்டுமே இன்று வர்ணாசிரம தர்மப்படி. OC-BC-MBC-SC/ST பிராம்மண /ஷத்ரிய/வைசிய/சூத்திர.
அறிவு அதிகாரம் ஒன்றிணைந்தால் தவறில்லை - உத்தமம் - ஆணால் அதிகாரத்தோடு பணம் இணைந்தால் அது மத்திமம். அதிகாரத்தோடு - பணம் - எண்ணிக்கை பலம் அதமம்.
இன்று நடப்பது அதே அதே!
சலுகை இட ஒதுக்கீடு என்று எண்ணிக்கை பலம் அதிகாரத்தை கைப்பற்றி அரசு கஜனாவை சுருட்டிக் கொண்டது.
செய்த தவறை புத்தியின் துணையோடு செய்திருந்தால் 1996 முதல் இன்று வரை இழுத்து பதவியில் நீடித்திருக்கலாம். ஆனால் தலித் என்றும் மகளின் விருப்பமானவன் என்பதால் அதிகாரத்தைப் பெற்று - அரசனையே அவமதித்து சிறை சென்று 2004 க்குப் பிறகு பதவியேறி 2012/13 லேயே உள்ளே போவதே அதமம்.
ரொம்ப சீரியஸ் பதிவா! 23 ல் கதை விடுவோம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 21

வர்ணாசிரமம் 21
வசிஷ்டனே புனைந்தான் மெளலி -
கம்பராமாயண பட்டாபிஷேகக் காட்சி. அரச பரம்பரையில் வேறு பெரியவர்களே இல்லையா?!
இராமன் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம். ஷத்ரியன். சக்ரவர்த்தி திருமகன். அவருக்கு - குடிசையில் வாழ்ந்து பிக்ஷை எடுத்து வேத அனுட்டான விதிகளை கடைபிடித்து வாழும் ஒரு மதவாதி /குரு முடிசூட்டி ஆசீர்வதிக்கிறார்.
சில மாதங்கள் முன்பு இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்றது. பிரதமர் பதவி ஏற்றவர் பதவிப்பிரமாண கையொப்பமிட்டதும் நேராக கீழே இறங்கி வந்து முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் மதகுரு விடம் ஆசி பெற்று அவர் தரும் தீர்த்தத்தை பெற்று அருந்துகிறார்.
அமெரிக்க நாட்டில் ரூபாய் நோட்டில் trust in god அச்சிடப்பட்டுள்ளது. GOD - Generator உற்பத்தி பிரம்மா Organisor காத்தல் விஷ்ணு Destructor அழித்தல் சிவன்.
இந்தியாவில் இஸ்லாமிய கிறித்தவ மூத்திரம் குடித்து மதச்சார்பின்மை பேசி பாழும் வயிற்றை பாரதத்துக்கும் விசுவாசத்தே விதேசிக்கும் வைத்து வாழும் கபோதிகளே....
பதவிப் பிரமாண பிரகடனம் என்பது வர்ணாசிரம தர்மத்தில் என்ன தெரியுமா?
செங்கோல் பெற்ற அரசன் நானே உயர்ந்தவன் என 3 முறை அறைகூவல் விடுவான் - உடனே இறங்கி வந்து மதகுருவை பணிவான். அவர் தன் கையில் இருக்கும் பிரம்ம தண்டத்தால் ராஜா தலையில் தட்டி ஞானமே / அறிவே உயர்ந்தது என உணர்த்துவார்.
அரச சபையில் மதகுரு கட்டாயம். இது உலகமெங்கும் வர்ணாசிரம தர்மப்படி நடக்கிறது. ஆனால் வர்ணாசிரம தர்மத்தை உலகுக்கு உபதேசித்த பாரதத்திலும் மதகுருமார்கள் ராஜசபையில். வித்யாசம் அவர்கள் துலுக்க கிறித்தவர்கள்.
22ல் பேசலாம்  #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 20

வர்ணாசிரமம் 20
அக்ரஹாரமே இல்லாத இன்று கோவில் பள்ளி மருத்துவ மனையருகே சாராயக் கடைகளை திறந்தது - சாலை நடுவில் கழிவுநீர் குடிநீர் பைப்புகளே அருகருகே அமைத்து 10 மீட்டருக்கு ஒரு man hole சாலையின் சமதளத்தை கருத்தில் கொள்ளாது அமைத்தது அரசின் குற்றம்:
4 ஆம் வர்ணத்தவர் குணத்தால் தங்களை உயர்த்திக் கொண்டு வரவேண்டிய சூழலை உல்டா ஆக்கி அரசு தனது அவலத்தால் ஊரையே சேரியாக்கிவிட்டது.
கம்யூனிச சிந்தாந்தம் இதுதான். 90% ஏழையை பணக்காரணாக்குவதற்கு பதில் 10% பணக்காரர்களை அடித்துப் பிடுங்கிக் கொண்டு ஏழைகளாக மாற்றுவது ஈஸி!
உரையே சேரியாக்கி விடுவது சுலபம் தானே?
ஜாதி - ஸத்வ - ரஜோ - தமோ குணத்தால் பகுக்கப்பட்டது. பிராமணன் ஸத்வ குணமும் - சத்ரியன் பெரும்பாண்மை ரஜோ சிறிய அளவில் ஸத்வ/தாமஸ குணக் கலவை - வைசியன் ரஜோ தாமஸ குணக்கலவை - சூத்திரன் தாமஸ குணமுடையவன்.
இந்த குணவிஷேசங்கள் தாமஸன் ரஜோ குணத்தை வளர்த்துக் கொள்ளனும்! ரஜோ குணன் ஸத்வ குணத்தை வளர்த்துக் கொள்ளனும்! அல்லது அவன் இருக்கும் ரஜோ குணத்தில் மேலும் ஸ்திரப் படுத்திக் கொள்வதே சமதர்ம சமுதாயம் உருவாக்கும்.
சமூக நீதி பேதிகள் இப்போது உருவாக்கி வைத்திருக்கும் சமதர்ம சமுதாயத்தின் மனித குல பயணம் ஸத்வத்திலிருந்து ரஜோ - ரஜோவிலிருந்து தாமஸம் என பாதாளம் நோக்கியே.
1.புத்தி - 2.அதிகாரம் - 3. பணம் - 4.எண்ணிக்கை என்ற ஜனநாயக தத்துவ அச்சாணி வர்ணாசிரம தர்மம். இன்று அது கேலிக்குரியதாக ஆக்கப்பட்டது எப்படி என்பதை 21ல் பேசலாம்.
#எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் - 19

வர்ணாசிரமம் - 19
வர்ணாசிரம தர்மத்தை எதிர்க்கும் கபோதிகள் கழிவரையில் சமைத்து படுக்கையறையில் உண்டு சமையலறையில் கழிப்பவர்களே.
4ஆம் வர்ணத்தவரை ஊரை விட்டு தள்ளி வைத்திருப்பதாக உசுப்பி விட்டு வயிற்றுப் பிழைப்பை நடத்துபவர்கள் வீட்டில் அழுக்குத் துணிகளை துவைக்கப் போட்டு வைக்கக் கூட தனி கூடைகள் உண்டு.
உடல் உழைப்பின் ஆதார சக்தியாக இருக்கும் 4 ஆம் தட்டு மக்கள் - மாமிசம் வெட்டி வாழும் மக்கள்/ for example fishermen தங்கள் பகுதிகளை தங்களின் செயல்பாட்டு பொருட்களின் தன்மை கருதி சுகாதாரமாக வைத்திருக்க முடியாது.
இந்த சுற்றுச் சூழல் ஸாத்வீக உணவு உண்ணும் பிராம்மணர்களுக்கு ராணுவத்திணர்க்கு இந்த இரண்டு வர்க்கத்துக்கும்/4ஆம் வர்ணத்திற்கும் இடையே வாழும் வைசியர்களுக்கு தொற்று வியாதிகளை உண்டு செய்யலாம் என 4ஆம் வர்ணத்தார் ஊரை விட்டு விலகி வாழ்வது ஒரு environmental social welfare adjustment.
வர்ணாசிரமம் சமூக நீதிக்கு எதிரானது என குரல் கொடுத்த பெரியான் திடலில் நாளை முதல் பிணம் எரிக்க அனுமதி கொடுப்பார்களா? கோபாலபுரம்-சிஐடி காலணி வீடுகளை டுமீல் குப்பம் டோபிகாணாவுக்கு மாற்றி விடலாமா?
மாநகரங்களில் பிணம் எரிக்க பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டுக்கு பணம் கட்ட வேண்டாமா? Isolation hospital - epidemic வியாதிகள் ஆஸ்பத்திரியை தலைமைச் செயலகத்துக்குள் அமைக்க ஒப்புக் கொள்வார்களா?
குறைந்த பட்சம் இடர் மீட்புப் பணிகளை பார்வையிடும் /ஈடுபடும் ஆட்சியாளர்கள் இனி mask அணியக்கூடாது என சட்டம் இயற்றுவார்களா?
இன்று எத்தனை தாழ்த்தப்பட்ட மக்கள் நகரில் சொத்து சுகம் வாங்கி வசிக்கின்றனர் / அக்ரஹாரங்களே கிடையாதே - பரப்பன அக்ரஹாரமே சிறை வளாகமாகிடிச்சு.
இன்று தலைநகரமே சேரி போல சாக்கடை கரையில் இருப்பது ஆட்சியாளர் தவறு.
குணம் 20ல். #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 18

வர்ணாசிரமம் 18
சென்னையில் / பொதுவாகவே துப்புறவு சாதியினர் தெலுங்கு பேசுவதை கவனித்திருப்பீர்கள்.
உன்மையில் இவர்கள் எல்லாம் கிருஷ்ண தேவராயர் பேரரசின் படை வீரர்கள். சத்ரியர்கள்.
விஜயநகரப் பேரரசு இருந்தவரை மொகலாயர்கள் ஜம்பம் இந்தப்பகுதியில் எடுபடவேயில்லை. விஜயநகர பேரரசு விழ நிஜாம் சுல்தான் என எல்லோரும் தென் பாரதத்தை சூறையாடினர்.
பழைய வன்மம் வைத்து ராயர் சமஸ்தானத்து சத்ரியர்களுக்கு துலக்கன் சில வழிகள் சொன்னான்.
1. மதம் மாறி சொத்து சுகங்களோடு வாழ் அல்லது செத்து மடி.
2. இந்துவாகவே வாழ சொத்துக்களை ஒப்படைத்து விட்டு நாங்கள் தரும் இழிவான பணிகளை செய்து வாழுங்கள்.
என்றாவது மீண்டெழுவோம் என்று எண்ணி சொத்து சொந்தங்களை இழந்து செருப்பு தைத்து / மலம் அள்ளி இன்று உரிமை கிடைத்த நேரத்தில் கிறித்தவனாக மதம் மாறிக் கொண்டு! இதுதான் விதி.
சரி, மேலே போவோம்!
வர்ணாசிரம தர்மத்தில் ப்ராம்ணன் கடல் தாண்டத் தடை. காரணம் the intellectual properity should be retained for the country's prosperity. (not only brahmins, any scholars for that matter - thats why Sri Rama himself did ப்ராயச்சித்தம் on return.
வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் தொழில் ஒப்பந்தம் போட்டு உலகமயமாக்களின் கீழ் நிறுமங்கள் உண்டு. ஆனால் technical data/know - how வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து தங்கி இருக்கும் நிர்வாகிகள் கைவசமே. அல்லது மூல முக்கிய components வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு இங்கே assembling மட்டும் - காரணம், விதேசி வர்ணாசிரமத்தை மதிப்பதே.
திறமைக்கு மதிப்பு தராமல் வர்ணாசிரமம் ஒழிக என்று பேசி இங்கே வாய்கரிசி போட்டு துரத்திய நம் அறிவுக் களஞ்சியங்களே சுந்தர் பிச்சை போன்றவர்கள்!
வர்ணக்கலப்பினால் நாம் இழந்தது என்ன என்பது 19ல்
#எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 17

வர்ணாசிரமம் 17
நம் பாரதத்தில் கழிவரைகளே கிடையாது முன்காலத்தில்.
தமிழனுக்கு சினிமாதானே பிரதானம். பழையகால படங்களில் கழிவரையை கண்டதுண்டா நீங்கள். கதாநாயகிய குளிப்பது கூட அந்தப்புரத்துக்கு உள்ளேயே இருக்கும் ஒரு பெரிய சைஸ் bath tub ல்.
ஹைட்ரஜன் பாம். அது தயாரிக்க ஹைட்ரஜன் வாயு. அது போல நாம் குடிக்கும் தண்ணீரில் இருக்கும் H2_O இரண்டு பங்கு ஹைட்ரஜன் வயிற்றில் ஹைட்ரோ க்ளோரிக் அமிலமாகி அது உணவுப் (ஹோமத் தீயில் வேகாத வாழைப் பழத்தைக் கூட) பொருட்களை ஜீரணிக்கிறது.
ஆகவே மனித மலம் மிக மோசமான கழிவு. இன்றும் கொல்லைக்குப் போறேன் - காட்டுக்குப் போறேன் - கம்மாவுக்கு போறேன் என்போம். கழிவுகள் ஆங்காங்கே காற்றில் / மண்ணில் / நீரில் மக்கி கலந்து காய்ந்துவிடும்.
இஸ்லாமியன் தேசத்துக்குள் வந்தான் - அவர்கள் வீட்டுப் பெண்கள் மலம் கழிக்க வெளியில் செல்வதை விரும்பாது (சந்தேகம்) வீட்டின் பின்பக்கம் ஓட்டைபோட் கழிவரை கட்டினான். வழக்கம் போல போரில் அடிமைப்பட்ட வீரர்களை மலம் அள்ள வைத்து தோட்டி என்ற சாதியை உருவாக்கியதும் துலுக்கனே.
பத்மநாபபுரம் அரண்மணையை சுற்றிப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அங்கே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வீட்டு பெண்மணிகள் உபயோகத்துக்காக கட்டப்பட்ட 3×3 அளவில் ஒரேயொரு சிறிய கழிவரை மட்டுமே அதுவும் அந்தப்புரப் பகுதியில்.
இன்று மும்பை கக்கூஸ் / european commode என்ற பெயரில் ஒவ்வொரு முறை மலம் /சிறுநீர் கழிக்கவும் பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் கொட்டி இப்போ குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் - கழுவுவதை விட்டு பேப்பர் துடைப்பு என்று போய்...ஹூம்.
இன்றும் கூட பாக்கிஸ்தானில் மலம் அள்ளும் தொழில் செய்வது இந்துக்களே. அவர்களுக்கு இஸ்லாத்துக்கு மதம்மாறும் உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது.
18ல் பயணிப்போம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 16

வர்ணாசிரமம் 16
எல்லோரும் நம் நாட்டின் மீது காரி துப்பித் துப்பி இந்த நாட்டையே ஒரு வியாதிக் country ஆக மாற்றியது சமூக சமதர்ம நீதி பேதிகளாகிய நீங்கதானடா!
செருப்புக்கு இந்த நாட்டில் என்ன பெயர் தெரியுமா?!
பாதரக்க்ஷை!
பாதுகை!
காலணி (காலுக்கு அழகு சேர்ப்பது) மிதியடி இல்லை - அது வீட்டுக்கு உள்ளே வரும்போது போட்டு வச்சிருப்போமே ஒரு door mat அதுதான்.
பாதுகை என்பதை மன்னர்கள் குருமார்கள் மட்டுமே உபயோகித்தார்கள். அவற்றை செய்து கொடுத்தவர்கள் யார்? குருமார்களுக்கு தண்ணீரில் இட்டாலும் கெடாத எடையில்லாத அத்திக்கட்டையில் - ஆசாரிகள்.
மன்னர் பரம்பரைக்கு விலையுயர்ந்த கற்கள் பதித்து தங்கத்தில் தயாரித்தவர்கள் பொற்க்கொல்லர்கள்.
அரசகுலப் பெண்களுக்கு முத்துக்கள் கோர்த்து கொஞ்சம் கெட்டியான துணியால் துணி தைப்பவர்கள்.
ஆனால் தேசத்துக்குள் துலுக்கன் புகுந்தான் - மாடுகளை வெட்டித் தின்றான் - அதன் தோலில் செருப்பு தைக்க அடிமைப் படுத்தப்பட்ட வீரர்களை சக்கிலியர்கள் என்ற பெயரில் புதிய ஜாதியை உருவாக்கியது இன்று சமூக நீதி பேசுபவர்களுக்கு படியளக்கும் துலுக்கர்களே.
சரி... அதை வைத்தாவது நல்லபடியாக பிழைத்தார்களா?! அம்பேத்கார் படத்தை வைத்துக்கொண்டு போவோர் வருவோர் காலையே பார்த்துக் கொண்டு ஐந்துக்கும் பத்துக்கும் சிங்கி அடித்து காசநோயோடு போராடும் சக்கிலியர் என்று முத்திரை குத்தப்பட்டவர்களே...
இன்று Bata BSC Carona Adidas Reebok என்று வெளிநாட்டுக் காரனிடம் சக்கிலியன் என்ற தொழிலின் கஜானாவை இழந்து காசத்தோடு போராடி...
இன்னமும் உங்களை உருவாக்கியது பிராமணர்கள் என்று பேசி வாய்ச்சவடாலில் வீழ்ந்து கெட்டுப் போகாமல் குணத்தால் உங்களை உயர்த்திக் கொள்ள முயலுங்கள்.
17ல் பேசலாம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 15

வர்ணாசிரமம் 15
Job security - ஆம் வர்ணாசிரம தர்மத்தில் தகப்பன் வேலை மகனுக்கு. ஆசாரி மகன் ஆசாரி - கொத்தனார் மகன் கொத்தனார். புரோகிதன் மகன் புரோகிதன்.
இன்று புரோகிதன் மகனுக்கெல்லாம் அரசு வேலையே கிடையாது கிடைச்சாலும் அதிக உடலுழைப்பு வேலைகளே. ஆசாரி மகன் ஆபீஸர் - போலீஸ்காரன் மகன் திருடன் - கொத்தனார் மகன் துபாய்ல டிரைவர். இதனால என்ன கேடு?
திருடன் மகன் தான் திருடனாக இருப்பான் - பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். ஊர்ல 5 திருடர்கள் இருந்தா அவன் குடும்பம் கண்காணிப்புல இருக்கும் திருட்டு நடந்தா கூட சுலபமா கண்டு பிடிச்சுடலாம். ஆனா இப்ப எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ தெரியலை.
பிராமணன் ஜீன் ல கூட ஆகார நியமம் உண்டு. மனோபலம் இருக்கும் ஆனால் உடல் பலம் இல்லாத அவனை வேலை செய்யச் சொன்னால் சம்பளம் தண்டம். மூளையில்லாதவன் தலைமை பொறுப்பில் இடஒதுக்கீடு காரணமாக எல்லாம் குளறுபடி. இது நம் தேசத்துக்கு பொருளாதார ரீதியாக இழப்புதானே?
சைக்கிள் ரிக்க்ஷாவில் போகலாம் என வீதிக்கு வருகிறோம். 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் இன்னும் ஒரு கிழவன் ஓட்டுநர்கள். சீக்கிரம் போய் ரயிலை பிடிக்கனும்.
கிழவன் 5 ரூபாய் கூலி கேட்கிறான். இளைஞன் 10₹ கூலி கேட்கிறான். 5₹ மிச்சம் பிடிக்க கிழவன் ரிக்க்ஷாவில் ஏறி ரயிலை கோட்டை விடுவீர்களா?!
இன்று வர்ணாசிர தர்மத்தை ஏகடியம் பேசி right man right job என்ற concept ஐ தொலைத்து விட்டோம்.
சாதியை உருவாக்கினது பிராம்மணன் இப்புடி ஒரு திமிர் பேச்சு. கூமுட்டைகளா உங்களை....
16ல் நொங்கெடுப்போம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 14

வர்ணாசிரமம் 14
கணக்குப் பாடத்தில் formula என்று சொல்வதை தமிழில் என்ன சொல்லுவாங்க?
*சூத்திரம்*
பட்டம் பறக்க ஊடால ஒரு வில் அம்பு அமைப்பாங்களே அதுவும் சூத்திரம்.
சூத்திரம் என்பது அடிப்படை ஆதாரம்டா!
மனித குல வாழ்வுக்கு - உலகின் நித்திய இயக்கத்துக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பதாலேயே அவர்களுக்கு சூத்திரர் என்று பெயர்.
இத்தனை கெளரவமான ஒரு புகழ் ஒலிக்கும் பெயரை உச்சரித்தாலே குற்றம் / தண்டனை என்று சட்டமியற்றி சமநீதி பெருச்சாளிகள் அசிங்கப்படுத்தியது யாரை?
கண்ணனை துதிக்கும் பாடல் ஒன்றில் கபடநாடக சூத்ரதாரி என்று பாடுவாங்க.
மற்ற சாதிக்கு எல்லாம் அவன் தொழிலால் பெயர் - பிரம்மத்தை ஹணம் செய்பவன் - ஷட்திரியன் போர் செய்பவன் வைசியன் வியாபாரி. ஆனால் சூத்திரன் தெய்வீகப் பெயர் - அடிப்படை இயக்கத்தின் சூக்க்ஷமப் பெயர். சமூக நீதி என்ற பெயரில் அசிங்கப்பட்டு அடையாளத்தை தொலைத்து விட்டோமே!
இப்படி சமூக இயக்கத்துக்கு அடிப்படையாக இருந்து இயற்கையோடு இணைந்து உழைத்து சமூகத்துக்கு தொண்டாற்றிய மக்களை கை தூக்கிவிடுவதாகக் கூறி/ டிரக்டர் - யூரியா - மின் மோட்டார் என விவசாயப் புரட்சியின் பெயரால் ஓய்வளித்தோம்!
இடுப்பு வளையாததால் இரவில் உறக்கமின்றி அவன் உணவு உற்பத்தியை மறந்து உயிர் உற்பத்தியில் இறங்கினான். மின் மோட்டர் வரவால் ஆறு ஏரி குளங்களை பாதுகாக்க மறந்து நிலத்தடி நீரை நம்பி - பசும் சாணத்தை மறந்து யூரியா நம்பி விஷம் திண்ணத்துவங்கி.
ஆறுகள் நீர் நிலைகள் பராமரிப்பின்றி ஆக்ரமிக்கப்பட்டது காரணம் ஜனத்தொகைப் பெருக்கம் - வசிப்பிடம் கட்ட மணற்க்கொள்ளை. நிலத்தடி நீரும் விழ - அமுதம் விளைவிக்க சாணம் கொடுத்த மாடுகள் வெட்டட்பட! சீ சீ எத்தனை பட்டாலும் புரியாத பதர்களடா...
job security பற்றி 15ல் பேசுவோம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

Saturday, June 23, 2018

வர்ணாசிரமம் 13

வர்ணாசிரமம் 13
சிவனுக்கு ப்ரியமான சாம வேதத்தை வீணையில் வாசித்ததாலேயே முப்பாட்டன் ராவணனை ராமன் போட்டுட்டாருன்னு ஒரு போராட்டம் நடத்தலாமா?
சைவ /வைணவர்களில் திரிவேதிகளும் இருக்கிறார்கள். சைவ / வைணவ ர்களுக்கு தனித்தனி வேதங்கள் கிடையாது என்பதால் சிவ / விஷ்ணு பேதமும் கிடையாது.
நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமை புரட்சி / வோளாண் புரட்சி வெண்மை புரட்சி (பால்) நீலப் புரட்சி (கடல் மீன்) என வித விதமாக யோசித்த கிறித்தவ அடிமைகள் பசுமை புரட்சி என தான்சானியாவில் இருந்து சீமை கருவேல மர விதைகளை வாங்கி விமானத்திலிருந்து தூவி தமிழ்நாடு முழுவதும் பீடை மரங்களை இன்று அழிக்கவே முடியாத அளவுக்கு வளர்த்துவிட்டானுங்க.
பால் உற்பத்தி என்ற பெயரில் ரத்தத்திலே நேரடியாக சர்க்கரை கலந்துவிடும் மேல்நாட்டு ஜெர்சி உள்ளிட்ட பசுக்களின் பால் மூலம் இரத்த சர்க்கரையை ஏற்றி மருந்து கம்பெனிகள் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டான்.
இந்து ஸநாதன தர்மத்தில் ஸ்ரார்த - விரத- நவராத்திரி - பண்டிகை நாட்களில் எருமைப் பால் / மோர் கூட உபயோகிக்க மாட்டார்கள். ஆனால் இன்று கோவில் அபிஷேகங்களுக்கே ஆவின் அமலா பால் பாக்கெட்டுக்களே. மாடுகளைத்தான் வெட்டி சாப்பிடுவோம். கார்பண்டை ஆக்சைடு உற்பத்தி செய்து அதீத நிலத்தடி நீர் உறிஞ்சும் பீடை மரமாம் சீமை கருவேல மரங்கள் புரோட்டா கடை விறகுகளாகும் வரை வளர்த்து காசு பார்த்திடுவோம்.
விவசாய புரட்சி என்ற பெயரில் பூச்சி மருந்துகளை இரத்தத்தில் ஏற்றி மலட்டுத் தன்மை பெற்று சந்ததியே இல்லாமல் நாமே அழிந்துவிடுவோம்.
திசை மாறுகிறோமோ?! பரவாயில்லை வர்ணாசிரம தர்மத்தில் உழவு/ உழைப்பாளி பற்றி / சூத்திரன் என்ற பெயர் காரணம் எல்லாம் பேசுவோம். அப்போதுதான் வர்ணாசிரமத்தில் உள்ள ஜனநாயகம் பற்றியும் பேசமுடியும்.
14ல் #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 12

வர்ணாசிரமம் 12
மகா பாரதத்தில் ஒரு கதை உண்டு. ராஜா ஒருவர் தனது மகளை நாட்டின் நல்வாழ்வு கருதி ரிஷி க்கு திருமணம் செய்து வைக்கிறார். அந்தப் பெண்ணுக்கு அதில் விருப்பமில்லாவிட்டாலும் தந்தை ஆணை / நாட்டு நலன் கருதி இதை ஏற்பதாக....
அன்று கெளரவக் கொலையுமில்லை / கோடம்பாக்கம் வக்கில் முருகன் மனைவி லோகுவுமில்லை. இன்று சமதர்ம சமத்துவ சமுதாய தாக்கம் ஊர் சிரிக்கிறது.
குரு சுக்ரன் பிராமண ஜாதி. சூரியன் செவ்வாய் ஷத்ரிய ஜாதி சந்திரன் புதன் வைசியன் சனி சூத்திரன் ராகு கேது சங்கிரம மனித /மிருக கலப்பு ஜாதி. சனி க்குதான் பவர் ஜாஸ்தி. புடிச்சா ஏழரை வருஷம். இது கூட பார்ப்பன சதியா இருக்குமோ? சனி ஜாதி பெயரை குறிப்பிட்டதற்காக எந்த ஸ்ரீ வைகுண்ட கோர்ட்டுல வக்கீல் கைலாசத்தை வச்சி வழக்குப் போட்டாரோ? பிரம்மனுக்கே வெளிச்சம்.
ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் - நவக்கிரக ராஜா உதய சூரியன் பாஷை என்ன என்று!!! ஹிந்தி சமஸ்க்ருதம் தெலுங்கு கன்னடம் மலையாளம் தான். செவ்வாயும் புதனும் மட்டுமே தமிழர்கள். சமதர்ம மொழி பற்று மகா அபத்த மக்குகளே இனி தமிழரல்லாத கிரஹநாட்களில் கவுந்தடிச்சு படுத்துடுங்க. டீவி பெயரையும் / கெட்சி சின்னத்தையும் மறக்காம மாத்திடுங்கோவ்!
சரி. இந்த வர்ணாசிரம தர்ம எதிப்பின் மூலம் எது?
என்று சைவ வைணவ பேதம் புகுத்தப்பட்டதோ அன்றே வர்ணாசிரம தர்மம் சிதையத் துவங்கிவிட்டது.
இதயம் உசத்தி கிட்னி மட்டம் என உடலுறுப்புகளிடை சண்டை தலை தூக்கி யாராவது ஒருவர் வேலை நிறுத்தம் செய்தால்?!
சிவபெருமானுக்கு நமது முப்பாட்டன் ராவணன் தன் நரம்புகளை தந்தியாக்கி சாம கானம் வாசித்தே வரம் பெற்றான். சிவ/விஷ்ணு வேறு வேறு கடவுளாக இருந்தால் வேதங்களும் வேறு வேறுதானே? இருக்கிறதா?
13ல் பேசலாம்... #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 11

வர்ணாசிரமம் 11
முதல்வன் திரைப்படம் - அர்ஜூன் நடித்து சங்கர் இயக்கியது. இதில் முதல்வராக நடிகர் ரகுவரன்.
சங்கர், 3 நடிகர்களை டயலாக் பேச வைத்தாராம். ரகுவரன் - நாசர் - ராதாரவி. இதை திரைமறைவில் இருந்து எழுத்தாளர் சுஜாதா பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு - ரகுவரனிடமே யதார்த்த உணர்வு இருக்கிறது என்று பரிந்துரைத்தாராம்.
3 மணிநேர திரைப்பட கேரக்டர் தேர்வுக்கே இத்தனை பரிட்சைகள். கணக்கே இல்லாது கல்பகோடி ஆண்டுகள் கடந்த ஹிந்து தர்மத்தில் இலாகா ஒதுக்கீடு இருக்காதா?
அருளுவது பிரம்மன் - காப்பது விஷ்ணு - அழிப்பது சிவன்.
பிரம்மன் வாளெடுத்து சண்டை போடாத பிராமணர்.
மற்ற இருவரும் சூழலுக்குத் தகுந்தாற் போல ஷத்ரிய வைசிய சூத்திரராக.
விஷ்ணு துஷ்டர்களை அழித்தார் அது அவர் டிபார்ட்மெண்ட். சிவன் தேவர்கள் தவறு செய்யும் போது அவர்களையே தண்டித்தார். திருக்கருப்பறியலூர் தட்சன் /திருகண்டியூர் பிரம்மன் /திருக் கடையூர் எமன்/ திருகொற்கை மன்மதன். இது தவிர அந்தகாசுரன் - திரிபுரங்கள் கஜமுகாசுரன். யாரையோ விட்டுவிட்டேன். சரி.
வேளைக்குத் தகுந்தாற் போல உணவு - காலத்துக்கு தகுந்தாற் போல - எதிரியின் தன்மைக்குத் தகுந்தாற் போல சிவ / விஷ்ணு.
வர்ணாசிரம தர்மப்படி தேவர்கள் பிரம்மா இந்திரன் எமன் தட்சன் பிராமணர்கள் தானே! அவர்களை சுடுகாட்டுவாசியான சிவன் தண்டிக்கவில்லையா!
ஏகலைவன் விரலை குருதட்சனையாக கேட்டது பிராம்மண சதி. முப்பாட்டன் ராவணனை கொன்றது ஷத்ரிய ராமன்தானே. இதுக்கெல்லாம் பொங்கின கருணாநிதி /சாமான் பிராம்மண தேவர்களை சூத்திர சிவன் தண்டித்த வர்ணாசிரம அநீதிக்காக ஏன் பொங்கப்படாது? கேஸ் தீர்ந்துபோச்சா?
ரிஷி மகள் ராமனுக்கு/தட்ச தேவன் மகள் சிவனுக்கு/ வள்ளிக்குறத்தி முருகனுக்கு வாழ்கை துணைவியாக அமைத்தது ஸநாதனம்.
12ல் #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் - 10

வர்ணாசிரமம் - 10
சாதி என்பது ரத்திலே கூட உண்டுங்க! குரூப். சமஉரிமை என்று கொடி புடிக்கிற சாதிக்காரன் எல்லாம் ரத்த க்ரூப் பரிசோதனை செய்து கொள்ளாம -ஏ- குரூப் ரத்தத்துக்கு பதிலா -பி- குரூப் ரத்தம் ஏத்திக்குவானா?
பள்ளியில் வேலையில் உத்யோக உயர்வில் எல்லாத்திலேயும் இட ஒதுக்கீடு கேட்கும் மக்களே குறைந்த பட்சம் அந்தந்த ஜாதிக்காரனுக்கு அந்தந்த ஜாதிக்காரன் மட்டுமே ரத்தம் குடுக்கனும் னு போராடுங்களேன்.
சரி அதே சாதி அதே க்ரூப் ரத்தம் கிடைக்கலே! உன்னோட உடம்புல இருந்து சுரக்கும் வேர்வை அல்லது மூத்திரத்தை புடிச்சி ஏற்றிக்கோ!
சமத்துவம் சமஉரிமை என்று கூப்பாடு போடும் கபோதிகள் எல்லாம் கிட்னிக்கு பதிலா இதயத்தையும் - கல்லீரலுக்கு பதிலா கிட்னியையும் மாற்றிக் கொள்வீர்களா?
எல்லாமே உனது உடலின் ஒரு அங்கம் தானே? உன்னுடைய உடல் உறுப்புக்கு உள்ளேயே உன்னால் சமத்துவம் தரமுடியலை - ஆனா சமூக சம பேதி மட்டும் வேண்டும்.
புள்ளைக்கு வலிக்கக் கூடாது என்று ஒரு half brandy ஐ ஊத்திவிட்டு அடிக்கிறேன்.
சைவ வைணவ பேதமில்லை என்று சொன்னேன் - ஆனால் தசாவதாரங்களை முன்னெடுத்துட்டேன் - புகார் 1
சர்க்கரை வியாதியை விதைத்தது வியாபாரத்துக்காக கிறித்தவன் என்று சொன்னேன் - இயற்கை விவசாயி எனப் பேசும் இந்து தீவிரவாதி நீ. புகார் 2.
இதற்கான விளக்கங்களை கொடுத்துவிட்டு சமூக நீதி சமதர்ம சமத்துவ இடஒதுக்கீடு ஒப்பாரிக்குப் போகலாம்.
விஷ்ணுவைப் போலவே சிவனுக்கும் லீலைகள் உண்டு - காலையில் சாப்பாடு சாப்பிடுகிறோம் - மாலையில் பீசா பர்க்கர் ஸ்பிங்ரோல் டக்கிலே கொக்காமக்கா என சைனீஸ் food சாப்புடுரோம். அது போலவே கடவுளர்களை காலகட்டத்துக்கு தேவையான போது பயன்படுத்திக் கொண்டது நம் தர்மம்.
ஒரு சினிமா செய்தி
11ல் பேசலாம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் 9

வர்ணாசிரமம் 9
வர்ணம் என்று ஆரம்பித்தாலே
-ஆ!!!- சிரமம் தான்.
சரி. இனி பானத்தால் (நீரால்) வர்ண பேதம் பார்ப்போம்.
சமத்துவம் கோரும் பெரிய மனிதர்களே - வியர்வை - உமிழ்நீர் - சிறுநீர் _ பேதீ - ரத்தம் எல்லாம் தண்ணீர் ஒன்றே!
but density & productivity?
sweat/urine - loose motion/ எச்சில் எல்லாம் வெளியேறுது ஆனால் ரத்தம் உடலுக்கு உள்ளேயே.
இந்த ரத்தத்தில் தான் உயிர் துடிப்பை உருவாக்கும் விந்து - உடல் உறுப்புகளுக்கான கட்டளைகளை எடுத்துச் செல்லும் ரத்தம் one is internal and the other one is external....
I mean blood & sperm
இதைவிட என்னடா பெரிய ஆதாரம் விளக்கம் வேண்டும். ஒண்ணுமே தெரியாம நீ உன் ஊத்த உளறு வாயை வச்சி விளக்கம் கேட்பே!
உன்னெய மாதிரி ஆளுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்லனும்!
ஏம்பா ஸநாதன சாதி சமத்துவ பேதிகளே விந்துவைத் தவிர இன்று வேறு எதுப்பா உயிரை உற்பத்தி செய்யும்?!
க்ரோமோசோம் பிறப்பின்/ கருவின் /உயிரின் ஆதாரம். விஞ்ஞானம் - ஒப்புக்குறேன் -ஆஸ்திரேலியாவில் ஜீன் வைத்து பசு உற்பத்தி செய்தீர்களே! அது செத்தவுடன் ஏன் எரித்தீர்கள் அடக்கம் செய்யாமல்?! அதானே கிறித்தவம்! அங்கே நிற்க்கும் எம் ஸநாதனம் - எரியூட்டுதலிலும் ஹிந்து விஞ்ஞான தர்மம்!
வக்கீலு Rathina Kumar உங்களுக்கு ஜாதகம் பார்த்து முகூர்த்தம் வச்சிதான கல்யாணம் கட்டினாங்க - கட்டத்து நவக்ரஹத்துல கூட சாதீ இருக்குப்பா. வேணும்னா தர்றேன் இங்கியே.
நல்ல ரத்தம் கெட்ட இரத்தம் good/bad கொலாஸ்டிரல் hi/low sugar ரத்தத்துல உப்பு சக்கரை கொழுப்பு இதையெல்லாம் line ல நின்னு காசு குடுத்தா வாங்கியா வந்தீங்க?
பாரதத்தில் சர்க்கரை நோய் விதைத்வன் கிறித்துவன் -வருவாய்க்கு -இங்கே நான் அரசியல் பேசலாமா?
சாதி இரத்தத்தில் கூட!
10ல பேசலாம்! #எவர்கிங்_ஏகாம்பரம் 

Friday, June 22, 2018

வர்ணாசிரமம் -8

வர்ணாசிரமம் -8
முடியல.... குருநாதர் ராமன் கோவிந்தராஜன் சுட்டிக்காட்டுகிறார் - தர்மத்தின்பால் நின்று ப்ரம்மச்சர்யமிருந்து பொருளீட்டி கிரகஸ்தனாகி விழுதுகளை விட்டுவிட்டு வானப்பிரஸ்தியாக கடவுளை தேடியலைந்து ஞானம் பெற்று சந்யாசம் எனும் 4 வாழ்வியல் நிலைகளை விட்டு விட்டதை சுட்டிக் காட்டினார்.
மற்றும் ஒரு நண்பர், ஹிந்து தர்மத்தில் உயிர் தான் பிரதானம் வர்ணம் பிறப்பு என்ற discremination கிடையாது.
மச்ச கூர்ம வராகத்தில் மனித கலப்பே கிடையாது அவர்களையே நாம் கடவுளாக வழிபடுகிறோமே என்றார்.
மீனவ பெண்ணின் மகன் வழிப் பேரன் கிளித் தலை சுகப்ப்ரம்மத்தை - மாண்டூக்ய / கேன/ தைத்ரீய உபநிஷதம் சொல்லிக் கொடுத்த தவளை எருமை குருவி என எழுதி முடியாது.
மனிதனுக்கும் மிருகத்துக்கும் பறவைக்குமிடையில் கூட பேதம் காணப்படாத ஹிந்து தர்மத்தில் மனிதனுக்குள் மனிதன் ஜாதி வித்யாச த்வேஷம் வந்தே இருக்க முடியாதே!
வித்யாசம் எல்லாம் குணத்தின் பொருட்டே. எப்படி கன்று பன்றி புலி ஆடு ஒன்றிணைய முடியாதோ அது போலவே!
வர்ணாசிரமம் ஜாதீய வக்கிரத் திணிப்பு என்று கூப்பாடு போடுபவன் வீட்டில் கடுகு சீரகத்துக்கு மட்டும் ஏன் தனித்தனிப் டப்பி? எல்லாமே உணவுதானே? பாலையும் மோரையும் ஒரே பாத்திரத்திலா கொட்டி வைக்கிறான்? அவன் வீட்டில் வேலைக்காரனிடம் கல்லா சாவியை கொடுத்துவிட்டுப் போவானா?
கேட்டால் தராதரம் பக்குவநிலை உறவு பேதம் என்பான்? அது போலவே 4 வர்ண பேதம்.
விக்கீபீடியா பிரமாணம் அல்ல இருப்பினும் good for beginners - pls refer for further infos on vedas - subdivisions - history etc.
நாம் 9ஆம் படி ஏறி மேலே போகலாம்!
#எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் - 7

வர்ணாசிரமம் - 7
4 பேர் தூக்க வாழணும் - போகணும்! புரியும்னு நினைக்கிறேன்.
4 தான் நம் ஆதாரம். 
வேதம் ருக் யஜூர் சாம அதர்வண - திசை கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு - ஜாதி -தர்மம் அர்த்த காம மோஷ அறம் பொருள் இன்பம் வீடு க்ருத த்ரேதா துவாபர கலி ததீசி எலும்பு சீதா சதை கெளரவ ரத்தம் கலியுக அன்னம் பானத்துக்கான யுத்தங்கள் 4. சத்புத்ர தாச சக சன்மார் சரியை பக்தி கிரியை கர்மா யோகம் யக்ஞம் ஞானம் (ஞானம்) சாலோக சாரூப சாமீப சாயுஜ்ய spring summer autumn winter பூ பிஞ்சு காய் கனி.... யப்பா முடிக்கவே முடியாதோ....
வேதங்கள் கூட 4 ஆக பகுப்பு 1
சம்ஹிதை - பிரம்மத்தால் தரப்பட்ட பாடல் 2. பிரமாணம் உரை சடங்கு விதி முறை 3. ஆரண்யகம் - காடுவாழ் முனிவர்களின் உரை 4. வேதத்தின் அந்தமாக உபநிடதம்.
கடவுள் உபதேசித்த பாடல்கள் - அதற்கான வழி/விதி முறைகள் அவற்றை வகுத்து உரை எழுதி எதிர்கால தகவலுக்காக அணுக வசதியாக தனிமை சிந்தனை தேடி ஆரண்ய வாழ் முனிவர்கள்.
சில இடங்களில் முழுவதுமாக விளக்கப்படாத / புரிந்து கொள்ளப்படாத வேதத்தின் பொருள் புரிதலுக்காக மீண்டும் அதி தேவர்கள் வழியாக எமன் நசிகேதஸ் க்கு உபதேசித்தது போல உபநிடதங்கள் - அங்கும் விட்டுப் போன விஷயங்களை கடவுளே யோகியராக வந்து ஆகமமாக சிவ/ பாஞ்ச ராத்ர / வைகானச எனவும் அங்கும் உயிர்களுக்குப் புரியாமல் போக தேசம் தோறும் ஆழ்வார்களாக நாயன்மார்களாக பக்தர்களாக மக்களோடு மக்களாக வாழ்ந்து பாசுரங்கள் தேவார திருவசகம் கீர்த்தனங்கள் ஸ்லோகங்கள் நாமங்கள் என.
இறைவன் நமக்கு எப்போதும் feeding with silver spoon!
ருக் செய்யுள் சந்தஸ் 7 காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் பிரஹதிவிராட் திரிஷ்டுப் ஜகதி.
(ரங்கமணி சார் - இப்போது புரிகிறதா சந்தியாவந்தனிகள் எல்லோருமே ருக் வேதிகளே)
8ல் பேசலாம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் - 6

வர்ணாசிரமம் - 6
யுகங்களுக்குக் கூட வர்ணம் உண்டு.
க்ருதயுக தர்மம் ஞானம் ப்ராம்மண - திரேதாயுக தர்மம் யக்ஞம் க்ஷத்ரிய - துவாபரயுகம் தர்மம் கர்மா வைசிய - கலியுகதர்மம் - அதர்ம - அதர்வண.
க்ருதயுகத்தின் அவதாரங்கள் ஞானத்தை காக்கும் பொருட்டே - வேதத்தை மீட்க மச்சம் - அமுத ஞான கடைய மகேந்திர கிரி தாங்க கூர்ம - வேத ஞானத்தை பயன்படுத்தும் பூமியை மீட்க வராஹ - ப்ரம்மத்தை உணர்த்துதல் பொருட்டே நரசிம்ம அவதாரம்.
இங்கே அவதாரங்களின் பிறப்புகளில் ஆதிமூலமில்லை.
த்ரேதாயுகத்தில் அவதாரங்கள் தேசங்களை மையமாக வைத்து - மஹாபலியிடமிருந்து ராஜ்ய அபஹரணம் - பரசுராமர் க்ஷத்ரியர்களை முன்னிட்டுப் போர் ராஜ்ய அபகரணம் - ராமன் யக்ஞத்திலே பிறந்து திருமகளை மீட்டு ராஜ்யம் பெற ராமணாக!
இங்கே அவதாரங்களின் பிறப்பில் வைதீக காமார்த்த இல்லறம் - புத்ரகாமேஷ்டி யக்ஞம் சம்பந்தம் உண்டு.
துவாபரயுகத்தில் வைசிய இடைச்சாதியை முன்னிருத்தி கர்மத்தை தர்மமாக உபதேசித்து ஜனனத்திலே சிசு மாற்று கர்மம் என.
கலியுகத்தில் அதர்மம் தழைக்கும் லோகத்தை மஹா சங்காரத்தில் கல்கியாக. from the horse mouth என்ற ஆங்கில பதம் அவதார ரூபத்தை விளக்கட்டும். நாம் மேலே செல்வோம்.
க்ருத யுகம் 4 மடங்குகள் / அவதாரங்கள் balancing effect ஆக அவதாரங்கள் மிருகங்களாக. த்ரேதாயுகம் 3 மடங்கு / அவதாரம் balancing effort ஆக க்ஷத்ரிய கர்ம அவதாரம். வாமன பரசு ராம அவதாரங்கள் முதலிரண்டு transforming stage.
துவாபரயுகம் இரு மடங்கு/அவதாரம் வைசிய குலத்தில். கலியுகம் 432000 வருஷம் ஒரே கல்கி அவதாரம் ஞான கல்கி knowledge / பிராம்மணனாக.
7ல் பேசுவோம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் - 5

வர்ணாசிரமம் - 5
வேதத்தின் ஜாதீய குறியீடு எதுவாக வேண்டுமாணாலும் இருந்துவிட்டுப் போகட்டும் - ஆனால் வேதத்தில் வகுக்கப்பட்டுள்ள நெறிப்படி அவரவர் நிலைக்குத் தகுந்தார் போல் ஜாதி.
ஒரு சின்ன உதாரணத்துக்குப் பிறகு அடுத்த படிக்குச் செல்வோம். மொழி - கணக்கு- விஞ்ஞானம் - வரலாறு எல்லாம் பாடமே அதாவது வேதமே. அதை படிப்பவன் சூத்திரசாதி சொல்லித் தருபவன் (with military decipline and within the frames of rules) ஷத்திரிசாதி - அந்த புத்தகத்தை அச்சிட்டு விற்பவன் வைசிய சாதி - புத்தகத்தை எழுதியவன் ப்ராம்மணசாதி.
ஆக ருக் யஜூர் சாம அதர்வண என பாடம் எதுவாக இருப்பினும் அதை உபாசித்தவன் ப்ராமணன். பாடம் கற்ற சூத்திர சாதி என உருவகிக்கப்பட்ட மாணவன் தன்னை அந்த நூலை அச்சிட்டு விற்பனை செய்து காசு பார்க்கும் வைசியனாக உயர்த்திக் கொள்ளப் போகிறானா? அல்லது அந்த பாடத்தை கட்டுப்பாட்டோடு பிறருக்கு சொல்லிக் கொடுத்து அந்த knowledge preserving ஆசானாக ஷத்ரியனாக தன்னை உயர்த்திக் கொள்ளப் போகிறானா அல்லது அந்தப் பாடங்களை எழுதப்போகும் ப்ராம்மணனாக தன்னை உயர்த்திக் கொள்ளப் போகிறானா என்பதே கேள்வி!
இங்கே மன வாக்கு காய சித்த சுத்தி ஆகார நியமம் பற்றி பேசிய போது நண்பர் ஒருவருக்கு பக்தி முக்கியமா ஞானம் முக்கியமா என கேள்வி எழுகிறது (கண்ணப்ப நாயனார்)
அதற்காக - bakthi primary -
rituals & proceedures secondary - yagna is school leaving & finally attainment of gnana is graduation - like 4 varnas in ascending order.
சிறு குழந்தை அப்பாவை டேய் என்று அழைத்தால் ரசிக்கலாம் விவரம் அறிந்த வாலிப மகன் அழைத்தால்?
கண்ணப்பர் இருந்த நிலைக்கும் அதே குடுமிநாதரை பூஜித்த ஆகமம் படித்த குருக்கள் நிலைக்கும் வித்யாசமிருக்கே.
பதிவு 6 சரீரமும் ஜாதியும். #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம் -4

வர்ணாசிரமம் -4
ராமன் - ஷத்ரியன்
கண்ணன் - வைசியன்
சிவன் - வெட்டியான் - சூத்திரன்.
இவர்களை அந்தணர்கள் வணங்கவில்லையா?! இவர்களை வேதங்கள் ஏற்றித்தொழவில்லையா?
அதர்வண வேதமே சூத்திர வேதம் என்பதற்கான ஆதார நூல் இருக்கிறது. ஆனால் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கக் கூடிய உலகாயத சடங்குகளை நடத்திக் கொடுப்பவனும் வைதீகனே!
Adoptability தான் அவசியம் - ஜாதி என்பது பிறப்பால் அல்ல - ஜாதி என்பது பிண்டத்தில் இல்லை - ஜாதி என்பது செய்யும் தொழிலில் / மனத் தூய்மையில் / தன்னை உணர்ந்து பரமாக உயர்த்திக் கொள்வதில் இருக்கிறது.
வால்மீகி வேடன் - வியாசன் மீனவ பெண் வயிற்றில் பிறந்தவர் - திருமூலர் நந்தியின் அம்சமாக இருந்து பசுக்களை வீடு சேர்க்க இடையன் உடலில் புகுந்ததால் அவரின் உள்ளே இருக்கும் ப்ரம்மம் அழுக்கு பட்டுவிட்டதா?
பசு பிராம்மண மிருகம் - தண்ணீர் ப்ரம்மம் - துளசி - வேம்பு பிராம்மண விருக்க்ஷங்கள். காரணம் அவற்றின் தூய்மை.
தாகத்தால் வாடிய மகரிஷி புலையனிடமிருந்து தண்ணீர் பெற்று அருந்தி விலகியதும் ஹிந்து தர்மத்தின் பதிவு. தண்ணீர் எப்படி இருக்கும் பாத்திரத்துக்காக தன்னை மாற்றிக் கொள்கிறதோ அது போல மனிதன் தனது மன வாக்கு காய சித்திகளால் தன் நிலைக்கு ஏற்ப தன்னை உயர்த்திக் கொள்ளுதல் வேண்டும்.
கொங்கண மகரிஷி வாழ்வில் அவர் வேத நெறிகளை ஒரு கசாப்புக் கடைக்காரனிடமே உபதேசம் பெறுகிறார்.
ஆக வர்ணம் ஜாதி ப்ராம்மணத்துவம் என்பது பிறப்பால் இல்லை - குணத்தால்.
எளிமையாக புரிய, விஸ்வாமித்ர மஹரிஷி - வேதமாதா காயத்ரிக்கு சந்தஸ வடிவம் தந்த மஹான், தனது ஷத்ரியகுணத்தால் எத்தனை முறை சறுக்கி விழுந்தார்.
வேதம் ஓதுவது ப்ராமணன் தொழில். அது ப்ராம்மண ஷத்ரிய வைசிய அதர்வண வேதமா என்பது ir-relavant.
5ல் தொடரலாம். #எவர்கிங்_ஏகாம்பரம்

வர்ணாசிரமம்-3

வர்ணாசிரமம் -3
நான் யஜூர் வேதி - என் ஷட்டகர் சாம வேதி - உங்கள் கூற்றுப்படி நான் ஷத்ரியன் - என் ஷட்டகர் வைசியரா?
முதலிரண்டு பதிவுகளுக்குப் பின் நண்பர் ரங்கமணி எழுப்பிய விணா.
இதற்கு முன் பல இடங்களில் நாமே சொல்லியதுண்டு. கீதையிலே இருந்தும் ஸ்லோக ஆதாரத்தோடு பல விளக்கங்கள் சொல்லியிருக்கிறோம்.
வர்ணம் என்பது ஜாதி - ஜாதி செய்யும் தொழிலால் வருவது - ஜாதி அணுஷ்டிக்கும் தர்மத்தால் வருவது - ஜாதி மனிதனுக்கு / மரத்துக்கு / மிருகங்களுக்கு / உடல் உறுப்புகளுக்கு உண்டு.
மனம் வாக்கு காயம் எல்லாவற்றையும் சுத்தப் படுத்தி அவரவர்குரிய வேத நூலைப் முறையாக ஓதி வந்தால் - ஸாத்வீக ஆகாரம் - இதமான வார்த்தைகள் - உடல் சுத்தம் பேணி பக்தியோடு குராணை படிக்கும் இஸ்லாமியனும் பிராம்மணனே.
படிக்கும் நூலில் என்ன இருக்கிறதோ அதே சிந்தை - அதிலே உபதேசிக்கப்பட்டதே மனதில்.
இஸ்லாமிய கிறித்தவர்களின் மறைநூல் காமத்தை / வன்மத்தையே போதிப்பதாக அமைவதால் அவர்களால் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவே முடியாது.
உடனிருந்தே கொல்லும் வியாதியாக பெளத்தம் - வைதீக அனுஷ்டானங்களை கண்டித்து உருவானது - இல்லற தர்மம் துறந்து - பள்ளி எனப்படும் மடாலயங்களில் தங்கி - அசோகன் ஷத்ரியனுக்குரிய தர்மத்தை விட்டு அஹிம்சை என்றும் - அக்னிப் புரோகிதம் கூடாது என்றும் விலகினவர்கள் கதி இன்று என்ன?
ஈ, ஈசல், கரப்பு, பல்லி, பாம்பு, தேள் என்று கூட இறங்கிவிட்டனர். இவர்களிடம் ஆகார நியமமே இல்லை அதனால் உடல் தூய்மையும் இருக்கப் போவதில் முடிவு மனத்தூய்மையும் ஏற்படப்போவதில்லை - விளைவு புத்த பிக்குகளே கையில் ஆயுதமேந்தியதற்கும் போரட்டம் இங்குதானே நடக்கிறது.
ப்ரம்மத்துக்கு ஜாதி ஏது தொழில் ஏது? ஆனால் புரிதலுக்காக கடவுளைக்கூட பகுத்து வைத்திருக்கிறோம்....
4ல் பேசலாம். #எவர்கிங்_ஏகாம்பரம்

வர்ணாசிரமம்-2

வர்ணாசிரமம் -2
வேதங்களும் 4 வர்ணங்களுக்கானது என முன் பதிவில் பார்த்தோம். முதல் பந்தில் சிக்ஸர் ஆக, அதர்வண வேதம் சூத்திர வேதம் என்பதற்கான ஆதார புத்தகம் தன்னிடம் உள்ளதாக நண்பர் சத்யநாராயண சர்மா தகவல் அனுப்பியுள்ளார்.
இனி, இங்கு சில விவாத விஷயங்களை பதிவிட்டு அதாவது ஒரு முகவுரை போல என்ன பேசப் போகிறோம் என்பதை சொல்லிவிடுவோம்.
சமத்துவம் - சாதிகள் இல்லை - வர்ணக் கலப்பு என்பதையெல்லாம் பேசி நமது தர்மத்தின் ஆணிவேரை அசைத்து விட்டுள்ளது வந்தேறிகளான கிறித்தவர்களும் / இஸ்லாமியர்களும் பின் உடனிருந்தே கொன்ற பெளத்தம் கூட இதில் விதி விலக்கல்ல.
வர்ணாசிரம தர்மத்தை கடைபிடிக்காவிட்டால் இழப்பு சமூகத்துக்குத்தான். சமுதாயம் என்ற சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாதே. ஆக, வர்ணாசிரமத்தை ஏகடியம் பேசி இன்று ஹிந்து தர்மத்தை / தேசத்தை இஸ்லாம் கிறிஸ்தவர்களிடம் இழந்து கொண்டுள்ளோம்.
சாங்கம் உபாங்கம் பிரத்யாங்கம் - உடல் - சமத்துவம் - வேதம் - வர்ணாசிரமம் தத்துவம் குறித்து பேசப் போகிறோம்.
4 வர்ணத்தில் ஜாதிய உட்பிரிவுகள் எப்படி - உபஜாதிகள் ஏன் - இவற்றின் பகுப்பு எப்படி? என்பதையும் பேசுவோம்...
வேதத்தின் சாகைகள் - உபநிஷதங்கள் - கீதை இந்த சாதிய உட்/உப பிரிவுகளுக்கு எப்படி ஆதரமாக இருந்திருக்கும் என்பது பற்றியும் பேசுவோம்.
சைவ / வைணவ பேதம் கிடையாது - என்பதற்கு வேதத்தின் வழியிலான ஆதாரம் - ஆதி சங்கரரின் செளரம் - காணபத்யம் - கெளமாரம் - சாக்தம் - சைவ - வைணவ அடிப்படையிலான பகுப்பு பற்றியும் நாம் தெடரில் பேசலாம்.
சமத்துவம் என்று கண் மூடி பதிவை விமர்சிப்பதே நோக்கமாக வருபவர்களிடம் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி - ஒரே மனிதனின் உடலில் இருக்கும் இருதய/ சிறுநீரக வேலையை பரஸ்பரம் மாற்றிச் செய்ய வைக்க முடியுமா சமத்தவத்தால்?
3ல் #எவர்கிங்_ஏகாம்பரம் 

வர்ணாசிரமம்-1

வர்ணாசிரமம் -1
இந்த பதிவை படிப்பவர்கள், பதிவாளர் ஒரு சாதி வெறியர் எனத் திட்டுவார்கள். அது பற்றி நமக்குக் கவலையில்லை. அவரவர்க்கு என ஒரு அபிப்பிராயம். அதுபோல இது எனது.
வர்ணசிரம தர்மம் என்பது கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை. கீதையில் கூட ஜாதிக் கலப்பு கூடாது - அது கேடாய் முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.
4 ஜாதிகள் என பிராம்மண ஷத்ரிய வைசிய சூத்திரர்கள் வகுக்கப்பட்டுள்ளனர். இது நமது நான்கு வேதங்கள் போன்றது.
ருக் வேதம் என்பது அறிவுசார் தத்துவங்களை குறித்து பேசுகிறது - யஜூர் வேதம் என்பது தர்மத்தின்பால் நின்று மனித வாழ்கைக்கான வாழும் வழிமுறைகளை வகுக்கிறது - சாமவேதம் என்பது மனிதனுக்கு கனிவான தோத்திரங்களை - பேச்சை - கடவுளின் துதியாக சொல்லித்தருகிறது - அதர்வண வேதம் சாதாரண சரீர லெளகீக உலக வாழ்வினில் விஷய சுகங்களை பெறுவதற்கான உபதேவதைகளுக்கான வழிபாட்டுமுறை விதிகளை நமக்குத் தந்துள்ளது.
ருக் வேதம் என்பது அறிவுசார் தத்வார்த்தமான விஷயமாக பிராமணர்களுக்கானது.
யஜூர் வேதம் என்பது தர்மத்தின்படி வாழும் விதிமுறைகளை அறிவின் படி ஒரு ராணுவக் கட்டுப்பாட்டோடு உபதேசிக்கிறது - எனவே இதை ஷத்ரியர்களுக்கானதாக கொள்ளலாம். யஜூர் என அஸ்திர வித்தை குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.
சாமவேதம் ஒலியை / வாக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது - இது முழுக்க முழுக்க தோத்திரம் - வைசியனுக்கு முக்கிய தேவை வாக்கு சாதுர்யம்தானே.
சாதாரண அடித்தட்டு மக்களுக்கு உலக வாழ்வும் அன்றாடப் பிரச்சனைகளும் அதற்கான லெளகீக தேவைகளையும் பெற்றுத் தரக்கூடியது அதர்வண வேதம்.
ஆக ருக் பிராம்மண யஜூர் ஷத்ரிய சாம வைசிய அதர்வண சூத்திர வேதங்களாக வரைப்படுத்தப்படலாம்.
4 வேதங்களில் உள்ள உள் சாகைகள் 4 வர்ணங்களில் உள்ள சாதிய உட்பிரிவுகள்
2ல் தொடரும்.
ஜாதிக் கலப்பு அதனால் ஏற்படும் இழப்பு ஜாதிப் பிரிவு உபஜாதி - வேதம் - ஜாதி- உடல் - சமத்தவ கோஷம் குறித்த எல்லா விஷயங்களுக்கான விளக்கங்களும் படிப்படியாக வரும்.
#எவர்கிங்_ஏகாம்பரம் 

Wednesday, June 20, 2018

கர்பம்-1

#கர்பம்-1
கர்பத்தைப்பற்றி உபனிஷத் கூறுவது .......... !!
ஆண் பெண் சம்போகத்தால் ஓர் இரவு கழிந்ததும் கருவானதுகலங்குகிறது.
ஏழ் இரவுகளிள் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.
அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது
கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில்
பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.
நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு
முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் மூங்கில் போன்ற முதுகு எலும்பு உண்டாகிறது
ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள்உண்டாகின்றன
ஏழாவது மாதத்தில் ஜீவனுடன்
கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா
லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன
தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால்
புருஷனாகவும்,தாயின் வீர்யம்
அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும்
சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.
மனக்கலக்கத்தோடு இருந்தால்
குருடர்களாகவும்,முடவர்களாகவும்
கூனர்களாகவும்,குள்ளர்களாகவும்
பிறக்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று வாயுவினால்
பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால்
அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
கர்பத்தில்இருக்கும் போது தாயார் உண்டதும்
பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில்
பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை
திருப்தியடைகிறது.
ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும்
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும்
பரிபூரண நிலையை அடைகின்றன.
அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம்
வருகிறது. தான் செய்த புண்ணிய
செயல்களையும்.பாபச்செயல்களையும் உணர்கிறது.
முன்பு என்னால் ஆயிரக்கணக்கான
யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான
ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான
ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும்
ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும்
இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ
எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு
என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார்
பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள்.
நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன்.
யோனியினின்று வெளிவந்தால் இனி நான்
பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந
்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை
நாராயணனை சரணடையப்போகிறேன
யோனியில் இருந்து வெளிவந்தால் இனி நான்
பாபத்தை போக்குவதும் கருமப்
பயனிலிருந்துவிடுதலையளிப்பதுமான
ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.
யோனியிலிருந்து வெளிவந்தால்
பிரம்மத்தை தியானிப்பேன் என்று
எண்ணுகிறான்.பிறகு யோனித்துவாரத்தை
அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனை
ப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி
பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால்
தொடப்பட்டு நினைவிழந்து
முற்பிறவியையோ புண்ணிய
பாபச்செயல்களையோ எதையும்
அறிவதில்லை !!
#எவர்கிங்_ஏகாம்பரம்

கர்பம்-2

#கர்ப்பம் பகுதி 2
திருமணத்துக்குப் பின் கணவன் மனைவி ஒன்று கூட சாந்தி முகூர்த்த நேரம் குறிக்கப்படும்
சுபயோக சுபதினத்தில் சுபஹோரையில் கணவன் மனைவி நக்ஷத்திரங்களை அனுசரித்து / பெண்ணின் ருது ஜாதகம் மற்றும் மாதவிடாய் நாட்களை அனுசரித்து இந்த முகூர்த்தம் குறிக்கப்படும்...
தற்போது சினிமாக்களில் காட்டப்படும் கற்பழிப்புக்காட்சி ஒன்றுக்கு பிறகே அந்தப் பெண் கர்ப்பம் அடைவதாக காட்டுவார்கள்... அது முற்றிலும் இன்று பொய் அன்று மெய்.
மாதவிடாய் முடிந்து அதாவது 5 வது நாளில் இருந்து (இரத்தப் போக்கு முற்றிலுமாக நின்ற பின்) 16 வது நாள் வரையே பெண்ணின் கருமுட்டைகள் ஆண் விந்தனுவோடு சேர்ந்து குழந்தையை உருவாக்கும்...
மேலும் ஆணின் விந்தனு 15 நாட்களுக்கு ஒரு முறையே வீரியத்துடனிருக்கும்.... மாதமிருமுறையே உடலுறவு அனுமதிக்கப்பட்டது.....
வேளைக்கு இருமுறை தண்ணீர் குடிக்கனும்
நாளைக்கு இருமுறை மலம் கழிக்கனும்
வாரமிருமுறை எண்ணெய் குளியல்
மாதமிருமுறை உடலுறவு
வருடமிருமுறை பேதிக்கு சாப்பிட வேண்டும்
இந்த மாதமிருமுறை உடலுறவு அங்கீகரிக்கப்பட்ட தினங்களும் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?!
அமாவாசை பெளர்ணமி பிரதோஷ ச்ரார்த ஜென்ம நக்ஷத்திர நாட்களாக இருக்கக் கூடாது... மேலும் அந்த குறிப்பிட்ட நாட்கள் விரத நாட்களாக / அசுப காரிய காரணங்களில் கலந்து கொண்ட / சாப்பிட்ட / உள்ளூர் ஆலய காப்பு கட்டிய உற்சவ நாட்களாக இருக்கக் கூடாது...
இந்தனை கட்டுப்பாடுகளுடன் பெண்ணின் மாதவிடாய்க்குப் பிறகான 5 முதல் 16 நாட்களுக்குள்ளான நாட்களாக இருந்து - ஆணுக்கு ஸ்வப்பனஸ்கலிதம் / விந்து நாசம் இல்லாமல் இருந்து முறையாக உடலுறவு நல்ல சூழலில் நல்ல எண்ணங்களுடன் நல்ல ஹோரையில் கூடினால் மட்டுமே சுப புத்திர அதே நேரம் ஒரே உறவில் நல்ல ஆரோக்யமான குழந்தை பிறக்கும்...
அடிக்கடி உடலுறவு காலம் தவறி செய்வதால் விந்தணுக்கள் பாய்ந்து சென்று பெண்ணின் கருமுட்டையோடு இணையும் வாய்ப்பு குறைவு... அதாவது ஒரு மில்லி விந்தணுவில் 10 மில்லியன் அணுக்கள் இருந்தாலே விந்தணு பாயும் தன்மை பெறும்...
அப்படி இல்லாத இன்று தவறான நேரம் அடிக்கடி உடலுறவு செயற்க்கை கருத்தரித்தலால் தான் சமூக சீர்கேட்டுக்கான பிரஜைகளை உற்பத்தி செய்யப்படுகிறது
அவற்றுக்கு ஆரோக்யமும் இல்லை... பிறப்பில் போலியோ - மரபணு குறைபாடு - வியாதிகள் - அங்கஹீணம் - மனநிலை பாதிப்பு - மறுஉற்பத்தி இயலாமை ஏற்படுகிறது...⁠⁠⁠⁠
#எவர்கிங்_ஏகாம்பரம்

கர்பம்-3

#கர்ப்பம் பகுதி 3
மேற்கொண்டு பின்னர் பேசுவோம்... இப்போது முந்தைய கருத்தரித்தல் பதிவின் சாராம்ச விஷயம் பற்றி பார்ப்போம்...
பண்டைய காலங்களில் சாந்தி முகூர்த்த நேரத்தை வைத்தே பிறக்கும் குழந்தை ஆணா பெண்னா என்பதையும் கணித்து விடுவார்கள்... காரணம்.... நீங்கள் சொன்ன ஒரு வார சுழற்ச்சி நீர் குமிழி போன்ற முட்டை உருவாகுதல் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல ஆண் பெண் விந்தணு/ கருமுட்டைகளில் எந்த க்ரோமோசோம் உயிர்ப்போடு சீரான சுழற்ச்சி வேகத்தில் மேலே இருக்கிறதோ அந்த பாலினத்திலேயே குழந்தை பிறக்கும்...
இத்தனை கட்டுப்பாடுகளோடு உடலுறவு கட்டுப்பாடுகள் முந்தைய காலகட்டத்தில் அணுசரிக்கப்பட்டதால் தான் இராம இராஜ்ஜியம் என புகழப்பட்ட குழந்தை மரணம் பிரசவகால மரணம் கருச்சிதைவு இல்லாத /ஆரோக்யமான நீண்ட ஆயுளுடன் கூடிய அதே நேரத்தில் இயற்கையான குடும்பக் கட்டுபாடு என எல்லாமே ஹிந்து தர்மத்தில் அமைந்தது...
இதை வைத்தே இந்து தர்மத்தில் தலைக் குழந்தையே கர்மாதிபதி. மற்றவை எல்லாம் காமாதிபதி...
இதுவே குடும்பக்கட்டுப்பாடு..
மஹாபாரதத்தில் கருச்சிதைவு இருந்ததே - காந்தாரிக்கு.... அது காந்தாரியின் கோபத்தால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது
அப்படியே ஏற்பட்டிருந்தாலும்... அந்த பிண்டங்களை மூலிகை மற்றும் பசு நெய் கலந்த மட்பாண்டத்திலிட்டு மீண்டும் உரிய காலத்தில் துரியோதனாதிகளை உருவாக்கினார்கள்...
இங்கும் ஒரு விஞ்ஞானம் உள்ளது...
பிரசவத்துக்குரிய பெண்ணின் வயிறு பெரியதாக இருந்தால் பெண்குழந்தை பிறக்கும் என்பார்கள்... ஞாபகமிருக்கா?! கேட்டிருக்கிறோம்...
மஹாபாரதத்தில் காந்தாரியின் பிண்டம் 101 துண்டுகளாக சிதற 100 சீரான பிண்டங்களில் 100 கெளரவர்களும் கடைசி ஒரு பெரிய துண்டான (பெரிய துண்டான) பிண்டத்தால் ஒரே ஒரு மகளும் ஜனித்தனர்....
மூலிகை பசு நெய் கலந்த மட்பாண்டத்தில் என்று சொன்னேன் அல்லவா... இங்கும் விஞ்ஞானம்....
உடல் பஞ்ச பூதங்களால் ஆனது... சதை மண் இரத்தம் நீர் மூச்சு வாயு உடல் சூடு அக்னி வெற்றிட ஆகாசம் இதயத்துக்குள்ளே
இதே போல...
மட்பாண்டம் மண் நீரால் குழைக்கப்பட்டு தீயில் சுடப்பட்டு கற்றுத் துவாரங்களுடன் உள்ளே வெற்றிட ஆகாசம்....
துரோணாச்சாரியார் கூட துரோண பாத்திரம் என்ற மண்ணால் ஆன (மடக்கு போன்ற அமைப்பு - ஹோமங்களில் பயன்படுத்தப்படுவது) பாத்திரத்தில் உருவாணதால் அவருக்கு துரோணர் (துரோண பாத்திரம்) எனப் பெயர்....⁠⁠⁠⁠
#எவர்கிங்_ஏகாம்பரம்

கர்பம்-4

கர்ப்பம் பகுதி 4
மூலிகை பசுநெய் - இங்கும் விஞ்ஞானம்...
எண்ணெயும் தண்ணீரும் கலக்குமா?! கலக்கும்.... எப்போது சோப்புத் தூள் கலந்தால்... an absolute chemical reaction... அதுபோல மூலிகை கலந்த பசுநெய் கர்ப்பப் பையில் உள்ள பனிக்குட நீராக பிண்டத்தை சுற்றியிருந்து காக்கிறது...
நீரின்றியமையாது உலகு / நீரால் சூழப்பட்ட உலகம்... நாமும் பிண்டத்தில் அப்படியே....
பசு நெய்....
ஆம்.... விந்தணு குறைபாடுடையவர்களுக்கு merck pharma தயாரித்த evion என்ற மருந்து உட்கொள்ள அறிவுறுத்துவார்கள்.... முட்டையின் வெள்ளைக்கரு பசு நெய்யில் வைட்டமீன் ஈ அதிகம் உள்ளது....
அதனாலேயே மஹாபாரதத்திலும் பசு நெய்க்ககுடத்தில் பிண்டம்.... இப்போது திரு-கரு-காவூர் கர்ப்ப ரக்க்ஷ அம்பிகை ஆலயத்திலும் பசு நெய்ப் பிரசாதம்...
இந்த பதிவை (ஆராய்ச்சித் தொடரை) முடிக்கவே முடியாத அளவுக்கு விஞ்ஞானத் தகவல்கள் மனதில் தொடர்கின்றன...
இருப்பினும்.... நேரமின்மை கருதி கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் வைட்டமீன் ஈ அது குறித்த ஒரு விஞ்ஞானத் தகவலோடு முடிக்கலாம்....
மாட்டாஸ்பத்திரி... ஆம் எழுபதுகளின் முடிவில் என்பதுகளின் ஆரம்பத்தில் மயிலாடுதுறையில் தரங்கம்பாடி சாலையில் பெரிய நிலப்பரப்பில் இருந்த வெட்னெரி அதாவது கால்நடைகளுக்கான மருத்துவ மனை மாடுகளுக்கான ஆஸ்பத்திரி (hospital) மாட்டாஸ்பத்திரி உண்டு.
அங்கு வெளிநாட்டு பெரிய காளைகள் (ஜெர்ஸி மட்டுமே நினைவில் இருக்கிறது) 4 அல்லது 5 வகைகள் உண்டு.
அந்த காளைகளை நேரடியாக மாடுகளோடு இணையவிடாமல் எதாவது ஒரு பெரிய பசுமாட்டை வளையத்துக்குள் நிறுத்தி காளைகளை பாயவிட்டு காளைகளின் பிளய்புறுப்பில் ப்ளாஸ்க் வடிவில் ரப்பர் குழாயின் முடிவில் பாட்டில் ஒன்றுடன் கூடிய ஒரு sperm collection vessal மூலம் காளையின் விந்தணுக்கள் சேகரிக்கப்படும்...
இந்த விந்தணுக்களை சில கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு அதனுடன் சில ஆரோக்யமான பரிக்க்ஷிக்கட்பட்ட உயிர்த் துடிப்போடு கூடிய புதிய நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பிப்பெட் (ஒரு வகை இருபுறம் துவாரமுடைய மெல்லிய கண்ணாடி குழாய் மூலம்) நன்கு கலக்குவார்கள்...
அதாவது காளையின் சில நூறு மில்லியன் உயிர்ப்புள்ள விந்தணுக்களோடு கோழியின் விந்தணுவும் கலக்கப்பட்டு செயற்கையாக அதிக பாயும் தன்மை உருவாக்கப்பட்டு அந்த கலவை பகுதி பகுதியாக freezer குடுவையில் இடப்பட்டு மீண்டும் சினைப்பிடிக்க அன்றயதினம் கொண்டுவரப்பட்ட பசுக்கள் இருக்குமிடத்துக்கு கொண்டு வரப்படும்.
மேற்படி பசுக்கள் கன்று ஈன்று குறைந்தபட்சம் 9 மாதங்கள் ஆகி இருக்கும்... சினை வலு என்ற திரவம் போன்ற நீண்ட கொழகொழப்பான கம்பி போல பசுவின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பசு விரகக் குரல் எழுப்பும் பக்குவ காலம் (இது நம்மாளு / முந்தானை முடிச்சு போன்ற பாக்யராஜ் படங்களில் மேற்படி பசு குரல் எழுப்பும் / மாட்டாஸ்பத்திரிக்கு ஓட்டிச் செல்லப்படும் காட்சி அமைப்புகள் உள்ளது) மட்டுமே கொண்டு வரப்பட்ட மேற்படி பசுக்களின் பிறப்புறுப்பு வழியாக அதன் சினை பைக்குள் நீண்ட கண்ணாடி குழாய் வழியாக காளையின் விந்தணுக்கள் வைக்கப்படும்....
கோழி முட்டையின் வெள்ளைக்கருவில் விந்தணுக்களை பலப்படுத்தும் வைட்டமீன் ஈ இருப்பது என்பதற்காக இத்தனை நேரம் பேசினோம்...
இங்கு பசுக்களின் பிரசவம் / பாரத சர்க்கரை நோய்க்கான காரணம் குறித்து சில விஞ்ஞானத் தகவல்கள் இருக்கிறது... விருப்பமிருந்தால் பார்க்கலாம்....⁠⁠⁠⁠

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...