Thursday, March 14, 2019

கிறித்தவம்-14

எச்சை சரக்கு கூனனுக்கு செருப்படி தர பதிவு போட்டு,
அது சனியன் பிடித்தவன் பரிகாரம் தேடி சந்தைக்குப் போய் செருப்பை எடுத்து வீச அது தரித்திரியம் புடிச்சவன் தலையில் விழுந்து விடிந்ததாம்!
என்பது போல ஒட்டு மொத்த கிறித்தவ மானம் கப்பலேறியது!
ஜோன் சம்பவத்துக்கு பிறகு, தேர்ந்து எடுக்கப்படும் ஒவ்வொரு போப்பும், உள்ளே நிர்வாணமாக, வெளியே ஒரு அங்கியை அணிந்து வந்து இந்த நாற்காலியில் அமருவார்....
குலுக்கல் முறையில் 4 கர்தினல்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக, தங்கள் கைகளை உள்ளே விட்டு தேர்ந்து எடுக்கப்பட்ட போப் புக்கு மணிக்கொட்டைகள் இருக்கிறதா என்று தொட்டு, தடவி, இழுத்துப் பார்த்து முடிவு செய்து, 4 பக்கமும் 4 கர்தினல்கள் தனித்தனியாக சோதித்து பின் 4 பேரும் சேர்ந்து புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட போப் ஆண் தான் என்று முடிவு செய்த பிறகு, புதிய போப் தேர்ந்து எடுக்கப்பட்ட அதிகார பூர்வ அறிவிக்கை வெளியிடப்படும்!!!
அதாவது, ஹிந்து தர்மத்தில் துறவு ஏற்பவர் (முன்பு, முழு நிர்வாணமாக, இப்போது இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்து அல்லது மஹா நிர்வாண ஜைன துறவி போல) குளித்து அப்படியே நடந்து வந்து குருவினிடத்தில் தீக்ஷை பெறுவார். அக/புற பற்றுகளை விட்டால் மட்டுமே இப்படி பலர் முன்பாக நிர்வாணியாக / ஆசைகளை கழித்து / தலையை மழித்து எல்லோராலும் துறவு மேற்கொள்வோர் பாலினம் உறுதி செய்யப்பட்ட நிலையில்...
இந்த சடங்கை கூட இந்து தர்மத்தில் இருந்து திருடி அதை அருவருப்பான செய்கையாக்கி நாலு சுவற்றுக்குள்....
போங்கடா... பேப்பயலுகளா... ஜோன் பற்றி எழுத உங்கள் அசிங்கங்களை புரட்டிப் பார்த்த கண்றாவிக்கு 4 நாளு dettol தாரையில் நான் ஊறி ஊறி குளிக்கோணும்!⁠⁠⁠⁠ 
Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...