Thursday, March 21, 2019

சபரி மலை-5

இதுவரை எதிர்மறையான கருத்துக்களை முன்னிருத்தியே பேசியிருக்கிறேன்....
கடைசியாக இன்னும் ஒன்றே ஒன்று - அதன் பின் நேர்மறை கருத்துக்களை.....
பிரம்மச்சர்ய விருதமிருந்து மலையேறி சபரிமலை செல்லும் ஆண்களுக்கு பருவப் பெண்களை காட்டிக் கொடுக்க நினைக்கும் நீதிமன்றம் - நடுவுநிலை நக்கிகளே....
உள்ளூரில் உங்கள் அருகில் உங்களோடு ஏன் நீங்களாகவே இருக்கும் உங்களுக்காக - இஸ்லாமிய பெண்கள் கோஷா போடாது / புர்க்கா அணியாமல் இந்துப் பெண்களைப் போல சாதாரண புடவை சுடி பாவாடை தாவணியில் வந்து மொகல் பிரியாணி கண் விருந்தாக வரவேண்டும் எனக் கோரலாமே?! 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...