Sunday, March 24, 2019

சம்புகன் வதம் -1

SC/ST... இருவரில் யார் உசத்தி...
சாதிக்கும் ஆதி வாசிக்கும் வித்யாசம் உண்டா கிடையாதா?!
MBC சாதிகளில் கூட வேறு வேறு சாதிகளுக்கு இடையே திருமண உறவுகள் செய்து கொள்வது இல்லையே...
பிரிவினை/ சாதி/ தேச விரோத சக்திகளிடம் ஒரு பிறவி குணம்/ வெறி உண்டு...
அவர்கள் செய்தால் தப்பு இல்லை... அதையே இன்னொருத்தன் செய்தால் தப்பு.
பேரையூர் சுவர் யாருடைய குற்றம்?!
தலித் ஆடவனை உயர் சாதி பெண் திருமணம் செய்து கொண்டால் அரசு தரும் சாதி சலுகைகள் வேணும்....
இதே சாதி சலுகைக்காக, உயர் சாதி ஆண் தலித் பெண்ணை மணந்து கொண்டால் அரசு தரும் சாதி சலுகை உண்டா?!
இதை, கேட்டால், ஜீன், பிறப்பில் தகப்பன் சாதிக்கே முன்னுரிமை... அப்புறம் எங்கேடா ஆண் பெண் சமத்துவம்....
உங்கள் சாதி சலுகைகளுக்கே ஆண் பெண் சமத்துவம் வேண்டாம் என்று உதறிவிடும் நீங்க 4 மனைவி, முத்தலாக், புர்க்கா வில் மட்டும் பெண்ணுரிமை பேச மறுப்பதும், இந்துக்களின் தாலி பெண்ணடிமை சின்னம் என்று கூவுவது என்னடா ஞாயம்?!
இட ஒதுக்கீட்டின் படி வெறும் 35 மார்க் வாங்கி மேற்படிப்பு, வேலை வாய்ப்பு பதவி சலுகை பெரும் உங்களின் ஒரே ஒரு இடத்தை மாநிலத்தில் rank வாங்கிய ஒரு உயர் சாதிகாரனுக்கு விட்டுக்கொடுக்க முடியுமா?!
யுக தர்மத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கர்மா (பணி) விதிக்கப்பட்டது... அதை மீறினால் தண்டனை உண்டுதான்...
இங்கே பெருசாளிங்க எல்லோரும் கூவுவானுங்க... ஜாதி, மனு வாதம், ஆரியன் என்று....
டேய், புளியங்கொட்டைகளே, பெருச்சாளி புழுக்கைகளே, ஜாதி என்பது பிறப்பால் அல்ல... குணத்தால்...
சூத்திர சம்புகன் தவம் செய்ததால், பிராம்மண சிசு இறக்க... அதனால் க்ஷத்ரிய ராமன் சூத்திரன் சம்புகனை கொன்றான்...
பிராம்மணன் வேள்விக்கு உரியவன், அவன் செய்ய வேண்டிய தவத்தை சம்புகன் வரம்பு/ உரிமை மீறி செய்ததால் க்ஷத்ரிய ராஜா தன் கடமை யை (தண்டித்தல்) செய்தான்...
இதிலே, என்ன / எங்கே தவறு வந்தது?!
பகுதி ரெண்டில் பேசலாம்....

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...