இன்னும் ஒரே ஒரு செய்தி தான் என்னிடம் உள்ளது.... ஆனால், அதற்குள் சில, தொடர்புடைய உண்மை அல்லது தத்துவங்களை எங்காவது பதிந்து வைக்க வேண்டும்... அதுவே பதிவின் நீட்சி!
தசரதன், அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணன் மனைவியர் குறித்து சொல்வதாக சொல்லி இருந்தேன்....
எப்படி, மனைவி, துணைவி என்று இன்று வித்யாசம் இருக்கிறதோ, அதே போல அந்த காலத்திலும் பட்ட மகரிஷி, அரசி, குலப் பெண்டிர் என்ற வித்யாசம் உண்டு....
தெலுங்கு தேசத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த தவில்காரன் மனைவிக்கு தகப்பன் யார் என்றே தெரியாமல் பிறந்த திருக்குவளை பிரஜை ஒருவன் திருட்டு ரயில் ஏறி, தமிழ், திராவிடம் என்று பேசி காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை குத்தகை எடுத்து இல்லாள், மனைவி, துணைவி, இணைவி, கூடுதல் உதவி என்று பல தார திருமணம் செய்து கொள்ளும் போது உலகை ஆண்ட தசரதன் 60000 மனைவியை திருமணம் செய்து கொண்டால் என்னடா தப்பு...
Gold Hair, வீரபாண்டி, கோ சி Money TR milk பூராவாய் ஆசிரியன் சொரியான் என எல்லோருக்கும் இரண்டுக்கு மேலே தானே!
ஆனால், உண்மை அதுவல்ல...தசரதனுக்கு ஆயிரக்கணக்கான மனைவியர் உண்டு என்று மூல வால்மீகி ராமாயணத்தில் எந்த குறிப்பும் இல்லவே இல்லை...
வால்மீகி ராமாயணத்தில் ஒரே ஒரு இடத்தில் தசரதன் அந்தப்புரத்தில் 350 பெண்கள் இருந்தனர், அவர்கள் ராமனின் சிற்றன்னைகள் என்றும், ஆனால் ஒரு இடத்திலும் தசரதன் மனைவியர் என்று வர்ணிக்கப்படவே இல்லை... (சோ ராமாயணம் தொகுதி 1 பக்கம் 62)
சரி... 350 மனைவிகள் எதற்கு?! May be to defeat Parasurama's pledge! (இது தனி கதை... கையில் திருமண மங்கல கயிறு உள்ள க்ஷத்ரியர்களை 1 வருடம் பரசுராமன் கொல்வதில்லை என்ற system?!)
மேலும், இந்த 350 மனைவியரும் ஒரு political adjustment! Social Status.
இதே நிலைதான் ஸ்ரீ கிருஷ்ணன் சரிதத்தில் 16000 கோபிகைகள்... இவர்கள் எல்லோரும் நரகாசுரனால், கம்சனால் வஞ்சிக்கப்பட்டு வாழ்வு இழந்த அபலைகள்! கண்ணன் அவர்களுக்கு கொடுத்தது ஒரு social status... அவ்வளவுதான்... மேலும், கோ என்றால் பசு, இவர்கள் பசுக்களை பராமரிக்க, சம்பளம் இல்லாத அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கிய பக்தி மட்டுமே உள்ள அபலைகள்.
அர்ஜுனன்...
ஆற்று மணலை எண்ணினாலும் அர்ஜுனன் மனைவியை எண்ணிவிட முடியாது... இது சொல் வழக்கு...
அர்ஜுனன் மனைவி சுபத்திரா வயிற்று பிள்ளை அபிமன்யுவே அர்ஜுனன் வாரிசு என்ற பட்டத்துக்கு உரியவன்...
பீமன், வாரிசு என்றால் அது இடும்பிக்கு பிறந்த கடோத்கஜன் மட்டுமே...
தசரதன் மனைவியர் 350... அதில் பட்டமகரிஷிகள், கௌசல்யா, கைகேயி, சுபத்திரை மட்டுமே... அவர்களில் பட்டத்துக்கு உரியவன், தசரதன் சுட்டிய ஸ்ரீ ராமன், மூத்த கௌசல்யா மகன்...
ஆக, வாரிசுரிமை அல்லது பதவி, பட்டம்... என்பது மூத்த மனைவிக்கு, பட்ட மகரிஷிக்குப் பிறந்த official/ முதல் வாரிசுக்கு உரியது!
சைவத்தில் கூட மாங்கனியை பெற்றது முன்னை முழு முதலே, மூத்த கணபதியே!
இப்போது யோசிக்கலாம்... கருணாநிதி குடும்பத்தில் / திமுக வில் பட்டத்துக்கு உரிய வாரிசு.... கூறுநாய்பேதியின் முதல் மனைவி பத்மாவதி மகன் தமிழரசு அல்லது முத்து வே... ஒரு வேளை பத்மாவதி உயிரோடு இருந்து இருந்தால்?!
அல்லது, மகாபாரத தர்மத்தின் படி குருட்டு ராஜன் பெற்ற பிள்ளைகளுக்கு அரசாளும் தகுதி இல்லை என்றாலும் இளைய பாண்டு மகனே வயது/ fitness காரணமாக தகுதி உடையவன் என்றால், மு க அழகிரி தான் பட்டத்துக்கு உரியவன்...
வியாசருக்கே பிறந்தாலும் விதுரன் எப்படி வேலைக்காரி (பணிப்பெண்) மகனோ, அது போலவே, ராசாத்தி மகள் கனி!
பதிவு 11 இல் அன்னமும், பன்றியும் குறித்து ஒரு பார்வை...
காத்திருக்கவும்.









