Sunday, March 24, 2019

சம்புகன் வதம்-10


இன்னும் ஒரே ஒரு செய்தி தான் என்னிடம் உள்ளது.... ஆனால், அதற்குள் சில, தொடர்புடைய உண்மை அல்லது தத்துவங்களை எங்காவது பதிந்து வைக்க வேண்டும்... அதுவே பதிவின் நீட்சி!
தசரதன், அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணன் மனைவியர் குறித்து சொல்வதாக சொல்லி இருந்தேன்....
எப்படி, மனைவி, துணைவி என்று இன்று வித்யாசம் இருக்கிறதோ, அதே போல அந்த காலத்திலும் பட்ட மகரிஷி, அரசி, குலப் பெண்டிர் என்ற வித்யாசம் உண்டு....
தெலுங்கு தேசத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த தவில்காரன் மனைவிக்கு தகப்பன் யார் என்றே தெரியாமல் பிறந்த திருக்குவளை பிரஜை ஒருவன் திருட்டு ரயில் ஏறி, தமிழ், திராவிடம் என்று பேசி காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை குத்தகை எடுத்து இல்லாள், மனைவி, துணைவி, இணைவி, கூடுதல் உதவி என்று பல தார திருமணம் செய்து கொள்ளும் போது உலகை ஆண்ட தசரதன் 60000 மனைவியை திருமணம் செய்து கொண்டால் என்னடா தப்பு...
Gold Hair, வீரபாண்டி, கோ சி Money TR milk பூராவாய் ஆசிரியன் சொரியான் என எல்லோருக்கும் இரண்டுக்கு மேலே தானே!
ஆனால், உண்மை அதுவல்ல...தசரதனுக்கு ஆயிரக்கணக்கான மனைவியர் உண்டு என்று மூல வால்மீகி ராமாயணத்தில் எந்த குறிப்பும் இல்லவே இல்லை...
வால்மீகி ராமாயணத்தில் ஒரே ஒரு இடத்தில் தசரதன் அந்தப்புரத்தில் 350 பெண்கள் இருந்தனர், அவர்கள் ராமனின் சிற்றன்னைகள் என்றும், ஆனால் ஒரு இடத்திலும் தசரதன் மனைவியர் என்று வர்ணிக்கப்படவே இல்லை... (சோ ராமாயணம் தொகுதி 1 பக்கம் 62)
சரி... 350 மனைவிகள் எதற்கு?! May be to defeat Parasurama's pledge! (இது தனி கதை... கையில் திருமண மங்கல கயிறு உள்ள க்ஷத்ரியர்களை 1 வருடம் பரசுராமன் கொல்வதில்லை என்ற system?!)
மேலும், இந்த 350 மனைவியரும் ஒரு political adjustment! Social Status.
இதே நிலைதான் ஸ்ரீ கிருஷ்ணன் சரிதத்தில் 16000 கோபிகைகள்... இவர்கள் எல்லோரும் நரகாசுரனால், கம்சனால் வஞ்சிக்கப்பட்டு வாழ்வு இழந்த அபலைகள்! கண்ணன் அவர்களுக்கு கொடுத்தது ஒரு social status... அவ்வளவுதான்... மேலும், கோ என்றால் பசு, இவர்கள் பசுக்களை பராமரிக்க, சம்பளம் இல்லாத அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கிய பக்தி மட்டுமே உள்ள அபலைகள்.
அர்ஜுனன்...
ஆற்று மணலை எண்ணினாலும் அர்ஜுனன் மனைவியை எண்ணிவிட முடியாது... இது சொல் வழக்கு...
அர்ஜுனன் மனைவி சுபத்திரா வயிற்று பிள்ளை அபிமன்யுவே அர்ஜுனன் வாரிசு என்ற பட்டத்துக்கு உரியவன்...
பீமன், வாரிசு என்றால் அது இடும்பிக்கு பிறந்த கடோத்கஜன் மட்டுமே...
தசரதன் மனைவியர் 350... அதில் பட்டமகரிஷிகள், கௌசல்யா, கைகேயி, சுபத்திரை மட்டுமே... அவர்களில் பட்டத்துக்கு உரியவன், தசரதன் சுட்டிய ஸ்ரீ ராமன், மூத்த கௌசல்யா மகன்...
ஆக, வாரிசுரிமை அல்லது பதவி, பட்டம்... என்பது மூத்த மனைவிக்கு, பட்ட மகரிஷிக்குப் பிறந்த official/ முதல் வாரிசுக்கு உரியது!
சைவத்தில் கூட மாங்கனியை பெற்றது முன்னை முழு முதலே, மூத்த கணபதியே!
இப்போது யோசிக்கலாம்... கருணாநிதி குடும்பத்தில் / திமுக வில் பட்டத்துக்கு உரிய வாரிசு.... கூறுநாய்பேதியின் முதல் மனைவி பத்மாவதி மகன் தமிழரசு அல்லது முத்து வே... ஒரு வேளை பத்மாவதி உயிரோடு இருந்து இருந்தால்?!
அல்லது, மகாபாரத தர்மத்தின் படி குருட்டு ராஜன் பெற்ற பிள்ளைகளுக்கு அரசாளும் தகுதி இல்லை என்றாலும் இளைய பாண்டு மகனே வயது/ fitness காரணமாக தகுதி உடையவன் என்றால், மு க அழகிரி தான் பட்டத்துக்கு உரியவன்...
வியாசருக்கே பிறந்தாலும் விதுரன் எப்படி வேலைக்காரி (பணிப்பெண்) மகனோ, அது போலவே, ராசாத்தி மகள் கனி!
பதிவு 11 இல் அன்னமும், பன்றியும் குறித்து ஒரு பார்வை...
காத்திருக்கவும். 

சம்புகன் வதம்-9


இன்று நம் தேசத்தில் தாழ்த்தப்பட்டோர் உரிமை/ சலுகை என்ற பெயரில் பயங்கர வாதம், பிரிவினை வாதம், ரௌடித்தனம் மட்டுமே வளர்க்கப் பட்டு உள்ளது.
சூத்திரனாக பிறந்த சம்புகன் பிராம்மண தர்மத்துக்கு உரிய தவம் செய்ததால் க்ஷத்ரிய ராமனால் அநியாயமாக கொல்லப்பட்டான்... இது குற்றச்சாட்டு!
தாழ்த்தப்பட்டோர் நல வாரிய அல்லது உரிமை வாரிய தலைவராக ப்ரம்மணர் நியமிக்கப்பட்டால் இன்றைய சமூகம் அதை ஒப்புக்கொள்ளுமா?!
அதாவது தாழ்த்தப்பட்டோருக்கு உள்ள உரிமையை நீங்கள் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்... ஆனால் பிராம்மண உரிமையை எந்த வித தகுதி para meters அல்லது qualification இல்லாத தாழ்த்தப்பட்டவனுக்கு விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும். இது என்ன ஞாயம்டா?!
இவ்வளவு ஏன்?! நேற்று நடந்த சம்பவம் ஒன்று...
அம்பேத்கார் சட்டப் பல்கலை கழகம், ஒரு கல்வி நிறுவனம்... அரசு நடத்தும் சேவை கல்வி நிலையம்... இங்கே நிர்வாக பொறுப்பில் அறிவில் சிறந்த சான்றோர்கள் மட்டுமே இருக்க வேண்டும்தானே?!
சில நாட்கள் முன்பு சூர்யநாராயன சாஸ்திரி என்பவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டது தவறான கொள்கையாம்! அரசு மக்களுக்கு துரோகம் செய்கிறதாம்!
இப்படி பிரிவினை, ஜாதி மத துவேஷங்களை தூண்டி விடும் புறம்போக்கு நாய்கள், விசாரணை வழக்கு வாய்தா இல்லாமல் உடனே துடி துடிக்க வைத்து கொடூரமாக கொல்லப்பட, சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!!!
சில ஆண்டுகள் முன்பு வரை கேரளாவில் ஒரு வழக்கம் இருந்தது.... நம்பூதிரி குலத்தில் பெண்கள் பிறப்பு குறைவு... எனவே நம்பூதிரி வம்சத்தில் மூத்த ஆண் மகனுக்கு மட்டுமே அதே இனத்தில் பெண் எடுக்க/ கொடுக்கப்பட வேண்டும். மற்ற ஆண் பிள்ளைகளுக்கு 'தொடுப்பு' தான்... இப்படி ஒரு வம்சமே அங்கே உருவானது... இதனால்தான், கேரளாவில் பெண் னை முன்னிட்டே சொத்துப் பிரிவினை/உரிமை.
திண்டுக்கல் காந்தி கிராமம் சுற்றி இருக்கும் ஒரு கிராமத்தில் பழங்குடி சமூகத்தில் ஒரு குடும்பத்தின் அனைத்து ஆண் வாரிசுகளுக்கு வயது வித்தியாசம் இன்றி ஒரே மனைவிதான்! காரணம், விவசாய நிலங்கள் பிரிந்து விடக்கூடாது...
ராமாயணத்தில், வாலி வதம், அதன் பின் வாலி/ தாரை கேட்ட கேள்விகள் இன்றுவரை விடையில்லாத ஒரு புதிர் தான்...
விலங்கினத்தில், மாற்றான் மனைவியை கைக்கொள்வது அங்கீகரிக்கப்பட்டதே...
இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்,
நம்பூதிரி குல தர்மம்...
திண்டுக்கல் பழங்குடியினர் குல தர்மம்
விலங்கின இல்லற தர்மம்...
இவை கால தேச வர்த்தமானம் அடிப்படையில் வேறுபடும், மாறுபடும்.
இஸ்லாமில் 4 திருமணம், முத்தலாக் சொல்லி பல தார திருமணம் அங்கீகரிக்கப்பட்டது... இந்த வழக்கம் ஏற்க்க்கப்பட்ட காலத்தில் ஆண் பெண் பிறப்பு விகிதம் குறைந்த பட்சம் ஆண் 1:4 பெண் என்று இருந்து இருக்கலாம்... ஆனால் இன்று?!
ஆண் பெண் பிறப்பு விகிதம் ஏறத்தாழ சரிசமம்... இப்போதும் பல தார திருமணம் ஏற்புடையதா?!
இதை சொன்ன உடன், ஹிந்து அரசர்கள் (தசரதன், அர்ஜுனன்) பகவான் கிருஷ்ணன் / கோபிகைகள் பற்றி எதிர் கேள்விகள் தொடுக்க தயார் ஆகிவிட்ட உங்களுக்கு பதில் 10 இல்...

சம்புகன் வதம்-8

சம்புகன் வதம் என்பது, உரிய குண விபாகம் இல்லாமல், basic para-meters இல்லாமல் மோக்ஷம் வேண்டி தவம் என்னும் செயலை மேற்கொண்டு கர்ம சண்டாளனாகி விட்ட ஒருவனுக்கு ஸ்ரீ ராமன் செய்த அனுக்கிரகம் என்ற ஒரு வரிச் செய்தியை சொல்லிவிட்டு போக வேண்டும் என்றே நினைத்தேன்.
ஆனால், தொடரின் நீளம் எவ்வளவு - உள்ளடக்கம் என்ன என்பதை, தொடருக்கு உள்ள வரவேற்பு, எதிர்ப்பு, எதிர் பார்ப்பு, சம்பந்தப் பட்ட விவாதம், எண்ணங்கள் நடப்புகள் என்ற பல காரணிகள் நிர்ணயிக்கின்றன.
இந்த தேசத்தில் இஸ்லாம் கிறித்தவ ஆட்சிகள், அவர்கள் விட்டுச்சென்ற கழிவுகள் தினந்தோறும் புதிய புதிய அழிவுகளை, சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு உள்ளன.
வசூல் ராஜா என்ற திரைப்படம், நுழைவு தேர்வில் கமல் ஆள் மாறாட்டம் செய்கிறான்... மறுமுறை தன் காதில் blue tooth மாட்டி தேர்வு எழுதுகிறான்... இதுதான் இந்திய சினிமாவின் ஹீரோக்கள் சாதனை... இதை பார்த்து புல்லரித்துப்போன கேடு கெட்ட நம் சமுதாயம், நீட் கூடாது, frisking கூடாது என்றெல்லாம் கோஷம் போடுது...
ஜாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டோர் உரிமை சிறுபான்மை மக்கள் உரிமை, மனித உரிமை என்றெல்லாம் நரம்பு புடைக்க பேசி, மக்கள் நாசமாக்கப்பட்டு விட்டனர்.
அதாவது, தலித், இஸ்லாமியன், கிரித்தவன் தவறு செய்தால் அது அவர்கள் உரிமை...
அரசின் அடிப்படை கடமையான சட்டம் ஒழுங்கு பராமரிப்பு கூட மேற்படி விஷயத்தில் தவறு, உரிமை மீறல் என்று விவாதிக்கப்படுகிறது.
எல்லை தாண்டி செம்மரம் வெட்டுவது உரிமை... அவர்களை கைது செய்தால் போராட்டம்... காயம் அடைந்தால், உயிர் இழந்தால் இழப்பீடு...
ஆனால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை வெட்ட கோர்ட் தடை...
என்ன இழவு நாடு இது?!
எங்கோ அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப் படத்துக்கு தடை கோரி சென்னை யில் கலவரம் செய்யும் சமூகம்.
விஸ்வ ரூபம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு... தொடர்ந்து scene கள் வெட்டு.... ஆனால் அதே ஹீரோ, இன்று, அதே எதிரிகளின் கால் நக்கிப் பிழைக்கிறான்!
இன்றும் you tube இல் உள்ள ஒரு வீடியோ வை ஆதாரம் காட்டி எங்கோ அமெரிக்காவில் இசைஞானி பேசிய ஒரு பேச்சுக்கு இங்கே அவர் வீடு முற்றுகை போராட்டம்...
ஆனால், தமிழ்நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் ஆண்டாள் பற்றி அவர் பிறந்த ஊரில் ஒரு வேசி மகன் தவறாக பேசுகிறான்... சட்டங்களுக்கு அவனை தண்டிக்க திராணி இல்லை. அரசுக்கும் வீரமில்லை...
பார்ப்பான் பூணுலை அருத்தால் தவறில்லை... எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெறியும் என்று ஒரு துறவி வாய் வார்த்தை சொன்னாலே தப்பு. அதன் மீது வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் நீதியும் சட்டமும், விபச்சாரம் இல்லையா?!
அரபு நாட்டில் 4 மனைவிகள், மத உரிமை... ஆனால் எல்லை தாண்டி நம் தேசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி தானே?! முத்தலாக்கும் கூடாது, மு கருணாநிதியை தண்டிக்கவும் வழி இல்லை...
இங்கே இருப்பது சட்டம் இல்லை... சாக்கடை கழிவு கூடை!!!
நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய நிறைய இருக்கிறது...
9 இல் பேசுவோம். 

சம்புகன் வதம்-7

ஒரு பிராம்மணன்... சிறப்பாக படித்து முதல் மதிப்பெண் பெற்றும், இட ஒதுக்கீடு விரும்பிய இடத்தில் விருப்பப்பட்ட கல்வியை இலவசமாக படிக்க முடியவில்லை...
ஆனால் சாதி சலுகை என்ற பெயரில் registrar தலை மேல் pass ஆன ஒருவன் (registrar கையெழுத்துக்கு மேல் கடைசி மாணவனாக தேறிய ஒருவன்) தகுதிக்கு ஒவ்வாத, எதிர் காலத்துக்கு பயன் இல்லாத கல்வியை விரும்பிய இடத்தில் கட்டணம் இல்லாமல் படிக்கிறான். அரசு வேலை முன்னுரிமை பதவி உயர்வு எல்லாம் பெறுகிறான்...
முதல் நிலையில் தேறி விரும்பிய கல்வி பெறமுடியாத, கல்வி கட்டணமும் செலுத்த முடியாத அந்த பிராம்மணன் வாழ வேறு வழியே இல்லாத வகையில், தன் குலத்துக்கு ஒவ்வாத கொலை கொள்ளை கற்பழிப்பு பொய் சொல்லி ஏமாற்றி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் இந்த சமூகம் அந்த ப்ரம்மணனை எப்படி அணுகும்?!
வேறு வழி இல்லை அதனால் இப்படி ஆனான் என்று எத்தனை சதவிகித மக்கள் ஒப்புக்கொள்வார்கள்?!
பெருவாரியான மக்கள் ஜாதியின் பெயரால் அவனை இகழ்வார்கள்!!! இதுதான் யதார்த்தம்...
இங்கே, positive thinking என்ற பெயரில் நடு நிலை பேசுபவர்களுக்கு ஒரே ஒரு நடப்பு சம்பவம் பற்றி சொல்லி விடுகிறேன்!!!
கோவிலை இடிப்பேன் என்று தெருநாய் வளவன் சொன்னால் தவறில்லை... பிள்ளையார் சிலையை நாளை கூட உடைப்போம் என்றாலும் தவறில்லை!
ஆனால், சொரியான் சிலையை உடைக்கும் காலம் வரும் என்று சொன்னால் ஹெச். ராஜா காட்டுமிராண்டி!
ஒரு குற்றம் அல்லது சட்ட விதி காலப்போக்கில் சரியா/ தவறா என்பதை நிர்ணயிப்பது தொடர்ந்து வரும் மக்களும்/ அரசுகளும் தான்...
எனவே, மஹா பாரத கால சட்ட அணுகுமுறை/ தர்ம விதிகள்/ கோட்பாடுகள் இன்று பொருந்துமா என்றால் .... நிச்சியம் பொருந்தும்.... ஆனால் அதை ஏற்கும் மனோபாவத்தில் மக்கள் இருக்கிறார்களா என்பதே இன்று பிரச்சனை.
சிறை என்பது குற்றவாளிகள் தங்கள் தவறை உணர ஏற்படுத்திக் கொடுக்கப்படும் தனிமை. ஆனால் இன்று சிறையில் Ac, முதல் வகுப்பு, 5 நட்சத்திர உணவக உணவு, அசைவ உணவு, தொலைக்காட்சி, காசு இருந்தால் சசி போல ராஜ வாழ்க்கை... பரோல், மேல் முறையீடு, உடல் நிலை மோசம் என்ற பெயரில் மருத்துவ மனை சொகுசு வாழ்க்கை....
இதை நிர்ணயித்தது யார்... தரம் கெட்ட மக்கள், அவர்கள் தேர்தெடுத்த அரசியல் வாதிகள்.
சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம்... பின் எதற்காக இந்திய சிறைகளில் இஸ்லாம் கைதிகளுக்காக ரமசான் நோன்பு சலுகைகள்?!
ஹிந்து தர்ம நீதி எப்போதும் மாறாது... மாற்றப்பட்டது நம் சுய நலத்தால் என்ற புரிதல் வேண்டும்.
தஞ்சை ப்ரிதிவி ஒரு கேள்வி கேட்டார்... க்ஷத்ரிய குல பெண்ணுக்கு அரண்மனை வாசிக்கு இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால், தர்மர் முடிவு என்னவாக இருந்து இருக்கும்?!
ராமநாதபுரம் ராஜா, தன் மகள்கள் இருவரையும் மணந்த தண்டபாணி தேவர் என்ற தன் மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை கொடுத்தார் என்றும், அந்த தண்டனைக்கு சாட்சியாக இன்று நிலைத்து இருக்கும் அக்காள் மடம் தங்கச்சி மடம் என்ற 2 பூகோள சான்றுகளின் வரலாறு படித்து புரிந்து கொள்ளுங்கள்.
அரசு மருத்துவ மனையில் ஒரு இட ஒதுக்கீடு மருத்துவன் தவறு செய்தால், memo, இட மாற்றம், அதிக பட்சம் 15 நாள் சஸ்பெண்ட்.
அதே குற்றம் விதி வசத்தால் தனியார் மருத்துவ மனையில் நடந்தால், கைது, மக்கள் தாக்குதல், தகுதி நீக்கம்...
ஹிந்து தர்மத்தை குலைத்து, பாழ் படுத்தியவர்கள் இஸ்லாம், கிறித்தவ அயோகியர்களும் அவர்களை நக்கிப் பிழைத்த இந்திய அரசியல் வாதிகளும் தான்.
சட்டம் எல்லோருக்கும் பொது.... முத்தலாக் கூடாது, ஷரியத்/ ஜமாத் சட்டங்கள் மட்டும் எதற்கு?!
கிரித்தவனாக மதம் மாறியவன், ஹிந்து பெயரில் அரசு சலுகைகளை தொடர்ந்து அனுபவிப்பதை தட்டிக் கேட்க செட்டிப் பொருக்கி சுப வீர பண்டிப்பயல் தட்டிக் கேட்ப்பானா?! அழுகின பழ கருப்பையன் கேள்வி கேட்க முடியுமா?
இன்று சம்புகன் பற்றி பேசும் எல்லோரும் துணையாக மேற்கோள் காட்டுவது திராவிட பிரிவினை கோரும் பொருக்கிகள் எழுதி பதிந்து வைத்த blog/ wiki / google/ முகநூல்/ orkut பதிவுகளை மட்டுமே...
இதுவரை 7 பகுதிகளில் நாம் பேசிய ஒரு வரி தர்மத்தை பற்றியும் அவர்கள் வாய் திறப்பதே இல்லை...
பகுதி 8 இல் சில பூகோள / குல தர்மத்தை பற்றி - பாத்திரத் தகுதி பற்றி சில விஷயங்களை பேசுவோம். 

சம்புகன் வதம்-6


நீட்டிக்கொண்டே போவது நோக்கமல்ல! வாதங்களை சரியாக முன் வைக்க வேண்டும்.
முதல் பதிவை படித்த உடன், வயதில் மூத்த நண்பர் ஒருவர் வலியுறுத்தினார்... அதனால் தான் இத்தனை தடம் மாறி /படலம் தாண்டி பதிவுகள்...
இனி, சம்புகன் வதம் தொடரில்,
உமாபதி சிவம் - சாம்பான் சம்பவம் குறித்து - கால தேச வர்த்தமானம் குறித்து - யுக தர்மம் குறித்து கொஞ்சம் பேசிவிடுவோம்.
சைவத்தில் மெய்கண்ட சாஸ்திரங்கள் மொத்தம் 18. அதில் 2 வது சிவஞான சித்தியார். இதை இயற்றியவர்... உமா பதி சிவாசாரியார்...
தீக்ஷிதர் வம்சத்தில் தில்லையில் கொற்றவன் குடியில் பிறந்த இவர் (சிவாச்சாரியார்?/ தீக்ஷிதர்?)
அதாவது சில 100 ஆண்டுகள் முன்பு கூட ஆதி சைவர்/ தில்லை வாழ் அந்தணர்கள் என்ற பேதம் இல்லை போல தெரிகிறது.... ஆனால் இன்று ஆதி சைவர்/ வழக்கமான அந்தணர் மரபின் ஊடே கருத்து வேறுபாடுகள் உருவாகி விட்டது.
ப்ரம்மண சைவர்களுக்கும் / வைணவர்களுக்கும் இன்று கருத்து வேறுபாடுகள் இருக்கு....
ஆனால், சந்தியா வந்தனத்தில்?! குல ப்ரவரம் கோத்திரத்தில்?!
ஸ்ரீ Raman Govindarajan வைணவர்... நான் பெயரிலேயே ஸம்கரன்... ஆனால் எங்கள் இருவரின் கோத்திரமும் கௌண்டின்யம்!!!
ஆக, எங்களுக்குள் சந்தியா வந்தனம், காயத்ரி ஜெபத்தில், வேத மந்திரத்தில், குல மூத்தோர் ரிஷி (கோத்திரத்தில்) வித்யாசம் இல்லை... பின் இன்றைய வித்யாசம், உயர்வு-தாழ்வு எங்கே இருந்து வந்தது?!
பேதங்கள் இடையில் ஏற்படுத்தப்பட்டது, புகுத்தப்பட்டது...
சாத்தான் மீது கல் எறிவதாக இஸ்லாமிய சடங்கை கூட சாக்கிய நாயனார் கதையாக இந்து தர்மம் என்றோ சொல்லி விட்டது...
இங்கே வாசு அங்கே ஏசு, இங்கே பசு, அங்கே ஆடு, தொழில் என்னவோ மேய்ச்சல்... ஆனால் சொல்லப்பட்ட காலம் வேறு வேறு...
விஷயம் ஒன்று... அணுகுதலில் மாற்றம் மட்டுமே மிச்சம்...
சம்புகன் சூத்திரன், அவனை ராமன் கொன்று விட்டான்.... குற்றச்சாட்டு!
உமாபதி சிவத்துக்கு நித்திய வேள்விக்கு சமித்துகள் (ஓம குச்சி) அளித்து வந்த சாம்பானுக்கு உமாபதி சிவம் முக்தி அளிக்கிறார்... பின்னால் சாம்பான் மனைவியை தூண்டி விட்டு உமாபதி சிவத்தின் அருமை தெரியாமல் புகார் பஞ்சாயத்துக்கு செல்ல...
உமாபதி சிவம் தனது வலிமையால் தானே கைலாச பதவி அடைந்து இருக்கலாம், அல்லது தனது சீடர்களில் ஒருவருக்கு முக்தி கொடுத்து இருக்கலாம்...
உமாபதி சிவம், தனது ஆத்ம வழிபாட்டு மூர்த்தியின் அபிஷேக தீர்த்தம் விழும் இடத்தில் இருந்த கோமுகிக்கு கீழே இருந்த கள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்ததும் உண்மை...
நீதி/ தர்ம/ உயர்ந்தோர் முடிவுகளில் ஞாயம்/ தர்மம்/ நேர்மை / சத்தியம் மட்டுமே இருந்தது...
சமூக தர்மம் குறித்து/ யுக / வர்ண தர்மம் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டி உள்ளது... அப்போதுதான் இந்த வாதம் நண்பர் கேட்டது போல அதனுடைய logical end வரை சென்று அடையும்... ஆகவே பகுதி 7 இல் பேசலாம். 

சம்புகன் வதம்-5

புரிதல் முக்கியம்! பலமுறை சொல்லியாச்சு, ஜாதி என்பது குணத்தால்!!! குலம் என்பது அவரவர்கள் மனோ நிலையால்... வேடுவ வால்மீகி - ரிஷி! வேசி மகன் குணத்தால் பிராம்மணன் ஆகுதல்... கொங்கண மகரிஷிக்கு ஒரு புலால் வியாபாரி குருவாக இருந்து உபதேசித்த கதை...
ஆனாலும், குறுக்கே ஏதோ ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டு, அவர்கள் செய்தால் தப்பு கிடையாதா என்று!!!
மனோ-வாக்கு-காய சுத்தி தான் ஒருவனின் வர்ணத்தை நிர்ணையிக்கிறது என்று...
கீதை - அத்தியாயம் 17 ஸ்லோகம் 14
தேவர்கள், ப்ரம்மணர்கள், குரு, அறிவின் மிக்கோர் இவர்களுடைய பூஜையும், சுத்தமும், நேர்மையும், ப்ரம்மச்சர்யமும், அஹிம்சையும், சரீர சம்பந்தமான தவம்!
காயம்!
ஸ்லோகம் 15
கடுமை இல்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையை கருத்துவதுமான வார்த்தை எதுவோ, அதுவும் தமக்குரிய வேதம் ஓதும் பழக்கமும் வாக்கால் செய்யும் தவம்.
வாக்கு.
ஸ்லோகம் 16
மனதின் தெளிவு, அன்புடைமை, மௌனம், தன்னடக்கம், பரிசுத்தமான நோக்கம் என்ற இவை மனதால் செய்யும் தவம்.
வாக்கு.
இஸ்லாமியனாக பிறந்த ஒருவன் உடல் சுத்தம் பேணி, கிரித்தவனாக மதம் மாறி வாக்கு சுத்தத்தை கடை பிடித்து பின்னர் பௌத்த துறவியை போல மனதால் செய்யும் மேற்படி தவத்தை கடைபிடித்தால் அவனும் பிராம்மணன்....
ஜாதியை நிர்ணயிப்பது பிறப்பு அல்ல, குணம்!
சம்புகன் பூர்வ ஜென்மத்தில் ரிஷி குமாரன், காம இச்சை கொண்டு உடலால் மனதால் கெட்டு மனதால் கர்ம சண்டாளனாகி சலுகை (ஸ்ரீ ராம அணுகிரஹத்தால் சலுகை, wild card entry, cake walk, walk over பெற்ற கதையை நாம் படித்துக் கொண்டு இருக்கிறோம்) பெற்றான்.
இந்த சலுகை எப்படிப்பட்டது தெரியுமா?!
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் முறையே வெள்ளை யானை மற்றும் குதிரை ஏறி திருக்கயிலாயம் செல்ல புறப்பட்டனர்... தங்களோடு அவ்வை பாட்டியையும் அழைத்துச் செல்ல அவர்கள் விரும்பிய நிலையில், அவ்வையார் தன் நித்ய கர்மானுஷ்டான கணபதி பூஜை செய்து கொண்டு இருந்தார்.
சுந்தரர், சேரமான் தூததர்கள் பூஜையை விரைந்து முடித்து புறப்பட கோர, அவ்வை மறுத்து விட... அந்த கர்மம் தவறாத நிலையால் பூஜை முறையாக முடிந்த உடன் ஸ்ரீ கணபதி தன் தும்பிக்கை கொண்டு அவ்வை யை தூக்கி சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோரின் ஐராவத, குதிரை சவாரி யை விட வேகமாக முன் கூட்டியே கைலாயத்துக்கு கொண்டு சேர்த்ததும் சைவ உண்மை!
கர்மம் தவறாதீர்கள் என்பதே புரிதல். கடை பிடிக்க வேண்டிய தத்துவம்.
ஒரு, சிறு தன்னிலை விளக்கம். ஒரு தொடர் பதிவு எழுதும் போது முதல் பதிவு மட்டுமே என்னால் எழுதப்படுகிறது. பின் எழுதும் ஒவ்வொரு பகுதியும், தொடரை படிப்பவரின் புரிதல், எதிர் கேள்விகள், சம்வாதம் (குதர்க்கம்/ விதண்டாவாதம் அல்ல) அதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்/ அறிவு சார் கேள்விகள்.
இன்றைய நாறிப்போன மன்னிக்கவும், நாகரீக உலகின் திரைப்பட தயாரிப்பில் எப்படி, மூலக் கதை, வசனம், திரைக்கதை உருவாக்கப் படுகிறதோ அது போல...
சம்புகன் வதம் தொடர் எழுத துவங்கிய போது, நான் ராம நவமி பதிவாக இரண்டு பதிவுகளாகவே துவக்கினேன்....
காலத்தின் சூழல் இந்த பதிவை அரசியல், சமூக, மஹா பாரதம், பெரிய புராணம் என்று பயணிக்க வைத்த நெடும் தொடராக மாற்றி விட்டது...!
சம்புகன் வதம் ஸ்ரீ ராமன் கொடுத்த சலுகை என்று சொன்னேன்... இது குறித்து இன்னும் கொஞ்சம் சமூக, சாஸ்திர புரிதல்/ விளக்கங்களை அடுத்த பகுதி 6 இல் பேசுவோம். 

சம்புகன் வதம்-4


ராமாயண சம்புகன் கதை யை முடிக்கும் முன்பு மஹாபாரதம்/ பெரிய புராணம் இரண்டில் இருந்தும் சில தெளிதல் பெறுவோம்.
தர்மர் கொஞ்சம் ஓய்வில் இருக்க, ராஜ்ய பரிபாலனம் பீமன் கையில்...
வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது...
ஒரு இளம் விதவை யை பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நால்வரும் கற்பழிக்கின்றனர்.
வழக்கை விசாரித்த பீமன், ஒவ்வொருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க... அவையில் இருந்த சான்றோர்கள், வழக்கை தர்மர். வந்து விசாரிக்கட்டும் என்று பீமனிடம் கோர... வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது...
சில நாட்களில் நாடு திரும்பிய தர்மர் வழக்கை விசாரித்து, ப்ரம்மணனுக்கு மரண தண்டனையும், க்ஷத்ரியனுக்கு சாகும் வரை சிறை, வைசியனுக்கு 14 ஆண்டுகள் சிறை, சூத்திரனுக்கு 4 ஆண்டுகள் சிறை என்று தீர்ப்பு வழங்கினான்.
சபையில் எல்லோரும் பீமன் கொடுத்த தண்டனையே மேல் என்று எண்ண... தொடர்ந்து பேசிய தர்மர் சொன்னது...
பிராம்மணன் இது போன்ற குற்ற எண்ணம் தோன்றிய கணத்திலேயே இறந்துவிட்டான்... இப்போது என் தண்டனை வெறும் பிரேத சமஸ்காரம் என்று சொல்லி, காக்க வேண்டிய க்ஷத்ரியன் கடமை தவறியதால் இனி அவன் நடை பிணமே, வைசியன் காசுக்கு இப்படிப்பட்ட சுகத்தை பெற்று இருக்கலாம்... ஆனால் அவன் லாப நோக்கில் காசு சேமிக்கவே இப்படிப்பட்ட தவறை செய்து விட்டதால், விதி மீறல் தண்டனை அவனுக்கு.... சூத்திரன் தவறு செய்ய காரணம் மற்ற மூன்று சாதியினரும்... இங்கே அவன் செய்த தவறு வெறும் அறியாமை பாமரத்தனம் மற்றும் இறக்கமில்லாமை... அதனால் அவனுக்கு குறைந்த தண்டனை என்று தீர்ப்பு தருகிறான்...
வர்ண தர்மப்படி, உயர் சாதி தவறுகளுக்கே அதிக தண்டனை... இது தவறு என்று எப்போதாவது யாராவது குரல் எழுப்பியது உண்டா?!
தாழ்த்தப்பட்ட/ மற்றும் சிறுபான்மை மக்கள் தங்கள் தவறுகள் கூட தண்டனைக்கு உரியது இல்லை என்று எண்ணும் கீழ்த்தர மனோபாவம் உருவாக்கப்பட்ட நிலையில்....
பெரிய புராண கதை ஒன்று... 5 இல்

சம்புகன் வதம்-3

சம்புகன் தனது பூர்வ/ முந்தைய பிறவியில் ஒரு ரிஷி குமாரன்...
இளமை/ பருவ விதி வசத்தால், பவித்ரமான அவன், தன் சித்தி வயதுடைய பெண்னிடம் ஒரு அசாதாரணமான சூழலில் காமத்தை அனுபவித்து விட... இதனை அறிந்த சான்றோர்கள், அந்த ரிஷி குமாரனை கர்ம சண்டாளனாக பிறக்கும்படி சபித்தார்கள்... (கர்ம சண்டாளன் என்பது, அவரவர் குல வழக்கப்படியான கர்மாக்களை விட்டு/ அல்லது மீறி செயல் படுவது...
ரிஷி குமாரனாகிய அவன், தனக்கு கொடுக்கப்பட்ட சாபத்தின் படி, சம்புகன் என்ற தாழ் சாதி இளைஞனாக பிறக்கிறான்...
ஜென்ம வாசனை காரணமாக, தவத்தினை மேற்கொண்டு - அதே நேரம் சாபத்தின் காரணமாக தன்னை தவம் செய்வதற்கு தகுதி உரிய ஒரு மனிதனாக உயர்த்திக் கொள்ளாமல், தனக்கு விதிக்கப்பட்ட கர்மாவை மீறும் சண்டாளனாக தவத்தில் ஈடுபட...
ஸ்ரீ ராமபிரானால் தண்டிக்கப்படுகிறான்...
ஆனால், இங்கும் கூட சம்புகன் வதத்தில் ஸ்ரீ ராமன் செய்தது உயிரிடத்தே/ ரிஷிக்குமாரனிடம் உள்ள அன்பின் காரணமாகவே...
சம்புகன் மீது ராமனின் அன்பு என்ன என்பது குறித்த... சம்புகன் விஷயத்தில் உரிமை மீறல் எதுவும் இல்லை.... வதம் ஒரு சலுகையே என்பது குறித்து பதிவு 4 இல் பேசலாம்! 

சம்புகன் வதம்-2

SC/ST என்று துவங்கினேன்... சரி.... வால்மீகி காட்டு /ஆதி வாசி தானே?!
அவர் பிராம்மண நாரதர் (பிரம்மா வின் மகன்) உபதேசத்தால் ரிஷி ஆனான்...
சீதைக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பிரசவ கால பாதுகாப்பு கொடுத்தான்....
ராமன் பிள்ளைகளை (லவன்/ குசன்) வளர்த்தான்...
ராம சரிதத்தை எழுதினான்.... அதை அனுமதித்த ராமன் எதற்காக சம்புகன் ஐ மட்டும் கொல்ல வேண்டும்?!
ST க்கு உள்ள உரிமை SC க்கு கிடையாதா?!
ஏன் கிடையாது?! வாலமீகி க்கு உள்ள உரிமை சம்புகனுக்கு நிச்சயம் உண்டு, உண்டு, உண்டு.
ஆனால், வால்மீகி போல சம்புகனுக்கு குண விபாகம் (குணத்தால் ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளுதல்) வேண்டும்...
Dr. படிப்பு படித்தவன் வைத்தியம் பார்த்தால் சரி... நர்ஸ் (ஆயா) வேலைக்கு படித்து விட்டு / தகுதியை வைத்துக் கொண்டு பிரசவ வைத்தியம் அறுவை சிகிச்சை செய்யலாமா?!
வால்மீகி குணத்தால் உயர்வு பெற்று ராம அனுக்கிரகம் பெற்றார்... சம்புகன்... குணத்தால் உயர்வு இல்லாமல் தவம் செய்தான் - போலி டாக்டர் போல அரசால் தண்டிக்கப்பட்டான்...
உபநிஷத்தில் வேசியின் மகன் ஒருவன் தன் உண்மை பேசும் பிராம்மண குணத்தால் கௌதம மகரிஷியால் சீடனாக ஏற்க்கப்பட்ட வரலாறும் ஹிந்து தர்மத்தில் உள்ளதே....
சம்புகன் கதை படித்த உங்கள் கண்களுக்கு வேசி மகன் ப்ரம்மணனாக அங்கீகரிக்கப்பட்ட கதையும், வால்மீகி வரலாறும் தெரியவில்லையா?!
அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்... சரி... அப்புறம் எதுக்குடா SC/ST இட ஒதுக்கீடு/ தொகுதி ஒதுக்கீடு?!
சம்புகன் சூத்திரன்.... உங்களின் இத்துப்போன கண்களுக்கு அது மட்டுமே தெரியுது...
எங்கள் அறிவுக் கண்களுக்கு சம்புகனின் முன் பிறவியே தெரியும்...
கொஞ்சம் தெளிய வச்சி சொல்லுகிறேன்... 3 இல்

சம்புகன் வதம் -1

SC/ST... இருவரில் யார் உசத்தி...
சாதிக்கும் ஆதி வாசிக்கும் வித்யாசம் உண்டா கிடையாதா?!
MBC சாதிகளில் கூட வேறு வேறு சாதிகளுக்கு இடையே திருமண உறவுகள் செய்து கொள்வது இல்லையே...
பிரிவினை/ சாதி/ தேச விரோத சக்திகளிடம் ஒரு பிறவி குணம்/ வெறி உண்டு...
அவர்கள் செய்தால் தப்பு இல்லை... அதையே இன்னொருத்தன் செய்தால் தப்பு.
பேரையூர் சுவர் யாருடைய குற்றம்?!
தலித் ஆடவனை உயர் சாதி பெண் திருமணம் செய்து கொண்டால் அரசு தரும் சாதி சலுகைகள் வேணும்....
இதே சாதி சலுகைக்காக, உயர் சாதி ஆண் தலித் பெண்ணை மணந்து கொண்டால் அரசு தரும் சாதி சலுகை உண்டா?!
இதை, கேட்டால், ஜீன், பிறப்பில் தகப்பன் சாதிக்கே முன்னுரிமை... அப்புறம் எங்கேடா ஆண் பெண் சமத்துவம்....
உங்கள் சாதி சலுகைகளுக்கே ஆண் பெண் சமத்துவம் வேண்டாம் என்று உதறிவிடும் நீங்க 4 மனைவி, முத்தலாக், புர்க்கா வில் மட்டும் பெண்ணுரிமை பேச மறுப்பதும், இந்துக்களின் தாலி பெண்ணடிமை சின்னம் என்று கூவுவது என்னடா ஞாயம்?!
இட ஒதுக்கீட்டின் படி வெறும் 35 மார்க் வாங்கி மேற்படிப்பு, வேலை வாய்ப்பு பதவி சலுகை பெரும் உங்களின் ஒரே ஒரு இடத்தை மாநிலத்தில் rank வாங்கிய ஒரு உயர் சாதிகாரனுக்கு விட்டுக்கொடுக்க முடியுமா?!
யுக தர்மத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கர்மா (பணி) விதிக்கப்பட்டது... அதை மீறினால் தண்டனை உண்டுதான்...
இங்கே பெருசாளிங்க எல்லோரும் கூவுவானுங்க... ஜாதி, மனு வாதம், ஆரியன் என்று....
டேய், புளியங்கொட்டைகளே, பெருச்சாளி புழுக்கைகளே, ஜாதி என்பது பிறப்பால் அல்ல... குணத்தால்...
சூத்திர சம்புகன் தவம் செய்ததால், பிராம்மண சிசு இறக்க... அதனால் க்ஷத்ரிய ராமன் சூத்திரன் சம்புகனை கொன்றான்...
பிராம்மணன் வேள்விக்கு உரியவன், அவன் செய்ய வேண்டிய தவத்தை சம்புகன் வரம்பு/ உரிமை மீறி செய்ததால் க்ஷத்ரிய ராஜா தன் கடமை யை (தண்டித்தல்) செய்தான்...
இதிலே, என்ன / எங்கே தவறு வந்தது?!
பகுதி ரெண்டில் பேசலாம்....

Thursday, March 21, 2019

சபரி மலை-6

மாதவிடாய் பருவப் பெண்கள் சபரிமலை க்கு வரக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள்... திருப்பதிக்கோ பழனிக்கோ ஊட்டி கொடைக்கானலுக்கோ சதுரகிரிக்கோ வரக்கூடாது என்று சொல்லவில்லையே...
பித்தளை அல்லது வெங்கலப் பாத்திரத்தில் தயிரை வைத்து சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே அதை ஏன் கோர்ட் கேள்வி கேட்கக் கூடாது?!
மாதவிடாய் என்பது - பருவப் பெண்களுக்கு மாதந்தோறும் உற்பத்தியாகும் கருமுட்டைகளின் கழிவு வெளியேற்றம். இது உடல் வெப்பத்தினால் அதிக துர்நாற்றத்துடன் வெளியேறும். குறிப்பாக மலை ஏறுகையில் ரத்தப் போக்கு அதிகமாகும் - கருவுற்றிருந்தால் அபார்ஷன் ஆகவும் வாய்ப்புகள அதிகம்.
மிருகங்களுக்கு மோப்ப சக்தி அதிகம் - இந்த கழிவு துர்நாற்றம் விலங்குகளை ஈர்த்துவிட அதனால் பெண்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.
பிரம்மச்சாரிகளுக்கும் ஏன் சந்யாசிகளுக்குக் கூட விந்தணுக்கள் / ஸ்கலிதம் வெளியேறும் ஆனால் அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்... ஆனால் பெண்களுக்கு தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு வெளியேறும்.
உடலை வருத்தி கடும் பிரம்மச்சர்ய விரதத்தில் ஈடுபட்டு சபரிமலைக்கு வரும் ஐய்யப்ப பக்தர்களுக்கு - துர்நாற்றங்கள் சுவாசத்தின் மூலம் உடல் ரீதியான கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
மேலும் மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தால் 48 நாட்கள் விரதகாலத்தை பெண்களால் அனுஷ்டிக்கவும் முடியாது.

சபரி மலை-5

இதுவரை எதிர்மறையான கருத்துக்களை முன்னிருத்தியே பேசியிருக்கிறேன்....
கடைசியாக இன்னும் ஒன்றே ஒன்று - அதன் பின் நேர்மறை கருத்துக்களை.....
பிரம்மச்சர்ய விருதமிருந்து மலையேறி சபரிமலை செல்லும் ஆண்களுக்கு பருவப் பெண்களை காட்டிக் கொடுக்க நினைக்கும் நீதிமன்றம் - நடுவுநிலை நக்கிகளே....
உள்ளூரில் உங்கள் அருகில் உங்களோடு ஏன் நீங்களாகவே இருக்கும் உங்களுக்காக - இஸ்லாமிய பெண்கள் கோஷா போடாது / புர்க்கா அணியாமல் இந்துப் பெண்களைப் போல சாதாரண புடவை சுடி பாவாடை தாவணியில் வந்து மொகல் பிரியாணி கண் விருந்தாக வரவேண்டும் எனக் கோரலாமே?! 

சபரி மலை-4

பரசுராமர் க்ஷத்ரியர்களை வெற்றி கொண்ட ஒரு பிரம்மச்சாரி. ராமாவதாரத்துக்கு முந்தியவர் -ஸ்ரீ ராமன் சீதா திருமணத்துக்குப் பின் ராமன் அயோத்தி திரும்புகையில் சில ஸம்வாதங்களுக்குப் பிறகு -
ஸ்ரீ ராமனே ஸ்ரீமன் நாராயணன் என்பதை புரிந்து பரசுராமர் விஷ்ணு தனுஸ் ஐ ராமனிடம் ஒப்படைத்து விடைபெறுகிறார்.... பரசுராமர் தான் வெற்றி கொண்ட ராஜ்யங்களை எல்லாம் தானம் செய்கிறார்....
பரசுராமன் ஒரு சிரஞ்சீவி - ஹனுமனும் சிரஞ்சீவி - அதாவது ப்ரம்மச்சர்ய தர்மத்தை முறையாக அனுஷ்டிப்பவர்கள் எல்லோருமே சிரஞ்சீவீ... காரணம் உயிர் ஆத்ம உடல் சக்தியை உன்மை பிரம்மச்சாரிகள் ஒருபோதும் இழப்பதில்லை.....
ராஜ்யங்களை தானம் செய்த பரசுராமர் தனது தபஸ் (ஆன்மீக சாதனை) க்காக கடலில் இருந்து ஒரு தனி நிலப்பகுதியை பெயர்த்து எடுத்து உருவாக்கியது கேரளம்.... yes... its reclamation bay....
ஸ்ரீ தர்ம சாஸ்தா வனம் சென்று பரசுராமரை சந்தித்து தான் யோகத்தில் அமர ஒரு இடம் கேட்க....
பரசுராமர் தனது வில்லில் ஒரு அம்பு பொருத்தி (ச்சரம்) ஏவ.... அந்த சரம் சென்று குத்திய இடத்தில் ஸ்ரீ அய்யன் ஐய்யப்பன் யோக பட்டம் அணிந்து மெளனாதீதத்தில் அமர... (சரம் குத்தி பெயர்க் காரணம் அறிக)
ஒரு பிரம்மச்சாரி இன்னொரு பிரம்மச்சாரிக்கு கடலில் இருந்து தான் பெயர்த்து எடுத்த இடத்தில் இடம் கொடுத்து - பிரம்மச்சரிய சாதனைக்காக பெண்கள் (பருவ) அங்கே வரக் கூடாது என விதித்தால் எந்த உச்ச பேதி மன்ற நீதிபதிக்கு கவட்டை இடுக்கில் நெறி கட்டுது?! 

சபரி மலை-3

அர்த்தநாரீஸ்வரன் என்ற தத்துவத்தின் கீழ் ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம் என்று சொன்னது ஹிந்து தர்மம்.
அப்படி இருக்கும் போது சபரிமலைக்கு மட்டும் பருவப் பெண்கள் வரக்கூடாது என ஏன் சொல்லப்பட்டது?
நமக்குத் தெரியாத புரியாத நாமு அறியாத விஷயங்களில் கருத்து சொல்ல எவனுக்கும் உரிமையில்லை?!
75% க்கும் அதிகமுள்ள இந்து நம்பிக்கைகளை கேள்வி கேட்கும் நடுவு நிலை நக்கிகளே, 12 அல்லது 14% இஸ்லாமியர்கள் வாழும் இந்த நாட்டில் பெண்கள் ஏன் தர்காவுக்குள் நுழையக் கூடாது என கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?
சரி, பெண்களுக்கு சம உரிமை தானே பேதி மன்ற பிரச்சனை...
இஸ்லாமில் ஒரு ஆண் ஒரே நேரத்தில் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் - வயதான / விரும்பாத மனைவியை தலாக் சொல்லிவிட்டு புதிய திருமணம் செய்து கொள்ளலாம்...
இது போல, இஸ்லாமியப் பெண்களுக்கு 4 வேண்டாம் - ஒரே நேரத்தில் இரண்டு பெண்களோடு வாழ உரிமை உண்டா?
இதைக் கேள்வி கேட்க வீரமுள்ளவன் சபரிமலையில் பெண்கள் நுழைவு பற்றி கேட்கட்டுமே! 

சபரிமலை-2

படம் ஒன்றில் இருக்கும் நாற்காலியின் வரலாறு என்ன?
படம் 2ல் நடக்கும் சடங்கு என்ன?
படம் 3 சொல்லும் சங்கதி என்ன?
சபரிமலைக்குள் மாதவிடாய் பருவப் பெண்கள் நுழையக்கூடாதா என கேட்கும் பேடி நீதி மன்றமே நடுவு நிலை நக்கிகளே....
ஒரு பெண் ஏன் போம்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது?!
இந்த கேள்வியை எழுப்ப நாதியில்லாத பேமானிகளை நாங்கள் சொறி நாயாகக் கூட மதிப்பதில்லை.
No photo description available.Image may contain: drawing and textNo photo description available.

சபரிமலை-1A


ஆக, மெக்கா மெதினாவுக்குள் பெண்கள் கூட நுழையலாம் - ஆனால் முனை மழிக்கப்படாத இஸ்லாமியர்கள் அல்லாத ஆண்கள் கூட நுழையக்கூடாது....
இதை கண்டிக்க எந்த மதசார்பற்ற நடுவு நிலை நக்கிக்காவது உரிமை இருக்கா?
இந்திய நீதிமன்றம் கூட பேடி மன்றமே இந்த விஷயத்தில்....
அப்புறம் - என்ன "கேசத்துக்கு" இந்தியாவின் பெரும்பாண்மை மத நம்பிக்கைக்கு எதிரான கேள்வி?

சபரி மலை-1

வயது வந்த மாதவிடாய் பருவத்துப் பெண்கள் ஏன் அனுமதிக்கப்படக் கூடாது?
- விபசார இந்திய நீதி மன்றம் மற்றும் பிரிவினைவாத தேசத்துரோக சிறுபாண்மை (கம்யூனிஸ்ட்கள் உட்பட) கட்சியினர்கள் கேள்வி....
கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களுக்கு விளக்கம் கொடுக்கட்டும் வேசிமகன்கள்.. 
Image may contain: textNo photo description available.

Sunday, March 17, 2019

வதந்தி/அவதூறு-2

துறவியின் வேண்டுகோள் படி தயாரான அந்த காளை யின் பிரதிமை ஊரின் முக்கிய இடத்தில் வைக்கப்பட்டது.
ஊரில் உள்ள பசுக்கள் யாவும் அந்த காளையை சுற்றி சுற்றி வந்தன. சில மாதங்கள் கழித்து அந்த ஊரில் கன்று ஈன்ற பசுக்கள் எல்லாம் அந்த பொம்மை காளை யின் உருவத்தை போலவே கன்றுகள் ஈன்றன.!
குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது நல்ல விஷயங்களை படித்து பேசி பார்த்து பழக வேண்டும். பிரகலாதன் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது அவனுக்கு நாரதர் நாராயணன் பெருமைகளை சொல்லி வைத்தார்...
சுபத்ரா வயிற்றில் அபிமன்யு இருந்தபோதே அர்ஜுனனின் போர் பராக்ரமங்கள் கேட்டு வளர்ந்தான்...
அது போல வேறு வேறு காளை களோடு ஜோடி சேர்ந்த பசுக்கள் தங்கள் மன ஓட்டம் காரணமாக பிரதிமை காளை சாயலில் கன்றுகள் போட்டன.
குறித்த நாளில் இளம் துறவி ஊருக்குள் வந்தார். பஞ்சாயத்தார் முன்னிலையில் அமர்ந்து ஊரில் இருந்த பசு கன்றுகள் அனைத்தையும் பார்வையிட்டார்...
பஞ்சாயத்தார் எல்லோரும் குழம்பி நிற்க, உயிரற்ற காளை யின் சாயலில் வீடுதோறும் பசும் கன்றுகள் எப்படி என்று கேட்டார்...
மக்கள், துறவி மீது அபாண்டமான குற்றம் சுமத்தி விட்டோம் என்பதை புரிந்து கொண்டு மன்னிப்பு கோரி அவர் மீண்டும் இங்கேயே தங்க வேண்டும் என்று கோர, துறவி மறுத்து விட்டார்.
இந்த நிலையில் பஞ்சாயத்தார் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று கேட்க,
துறவி ஒரு மூட்டை பஞ்சு எடுத்து வரச்சொல்லி, கட்டை அவிழ்த்து பஞ்சை பரக்கவிட சொன்னார்...
பஞ்சாயத்தார் அவ்வண்ணமே செய்து, மிக சுலபமான பிராயச்சித்தம் என்று எண்ண... துறவி புறப்பட தயாரானார்...
மக்களே, இப்போது பறக்க விட்ட பஞ்சுகளை மீண்டும் சேகரித்து எடை /பஞ்சு மாறாமல் மீண்டும் அதே மூட்டையில் கட்டுங்கள் என்றார்.!
*#முடியுமா?*
இந்த உலகத்தில் அவதூறு பரப்புதல் வதந்தி பேசுதலுக்கே மிகவும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். தூக்கில் கூட போடலாம் என சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
அவதூறு பேசி, கடைசியில் வழக்கு மன்றம் சென்று நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரி கடிதம் கொடுத்து தப்பி விடுகிறார்கள்.
பஞ்சாபில் மக்கள் போதைக்கு அடிமை, அதை சப்பிளை செய்தவர் இன்னார் என்றெல்லாம் சொல்லி அங்கே ஆட்சி மாற்றமும் நடந்து விட்டது... இப்போது கெஜ்ரிவால் மன்னிப்பு கடிதம் தருகிறான்...
சட்டங்கள் திருந்தாதவரை இந்த நாடு உருப்படவே உருப்படாது.
No photo description available.

வதந்தி/அவதூறு-1

சத்தியமா
ஆன்மீக_கதை
.... ஒன்றை அரசியலோடு முடிச்சு போட்டு...
அந்த அழகிய கிராமத்தின் ஆற்றோர மரத்தடியில் ஒரு இளம் துறவி வந்து தங்கி இருந்தார்.
வயது 26 இருக்கலாம்...
கட்டுடல், பொன் நிறம், முகத்தில் தெய்வீக அழகு, பார்பவரை சுண்டி இழுக்கும் வசீகரம், நளினமான அறிவார்ந்த பேச்சு....
ஆனால், நிஜத்தில் ஒரு நல்ல துறவி.
வலிய வந்து பேசமாட்டார். யாராவது அருகில் சென்று ஏதாவது உணவு, பேச்சு கொடுத்தால் இரண்டொரு வார்த்தை பேசுவார். பெரும்பாலும் மௌனம்/ தியானம்.
தவ வலிமை கூடக் கூட மக்களும் (ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள்) தினமும் வந்து நமஸ்கரித்து விட்டு சென்று விடுவார்கள்.
துறவிக்கும், அந்த ஆற்றங்கரை, சுகாதாரமான சூழல், மக்கள் பண்பு எல்லாமே மிகவும் பிடித்துப் போக, அங்கேயே தங்கிவிட்டார்.
6/8 மாதங்கள் போக ஊரில் சில பெண்களுக்கு பிரசவம் ஆனது, பிறந்த குழந்தை துறவியின் முகச்சாயலில்.
ஊர் பெரிய மனிதனுக்கு, பஞ்சாயத்தார் எல்லோருக்கும் பயங்கர அதிர்ச்சி...
பாமரர்கள், சந்தேகம் பொறி தட்ட, துறவி குறித்து அவதூறு பேசினார்கள்... ஒரு கட்டத்தில் ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும், தங்கள் மனைவிகளை காப்பாற்றிக்கொள்ளவதாக எண்ணி, துறவியை தாக்க முற்பட்டு, ஊரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
துறவி, அழகாக அமைதியாக புன்சிரிப்பு சிரித்து விட்டு சொன்னார்...
எனக்கு தீக்ஷை தந்த குரு ஒரு சில உபதேசங்கள் சொன்னார், அதில் முக்கியமாக, எந்த ஊரிலும் 3 இரவுக்கு மேல் தங்குவது கூடாது என்பதும் ஒன்று!
இந்த அமைதியான சூழலில் குருவின் உபதேசத்தை மறந்த பாவி ஆனேன். இப்போது அனுபவித்தே ஆகவேண்டும்.
இனியும், இந்த ஊரில் தங்குவதாக இல்லை. ஆனால், நான் சென்ற பிறகும், உங்கள் வருத்தத்துக்கு காரணமான பிறப்புக்கள் மீது உங்கள் வெறுப்பு வாழ்க்கை முழுவதும் தொடரும். அது உங்கள் குடும்ப அமைதியை கெடுத்துவிடும். எனவே இன்னும் ஒரே ஒரு வருடகாலம் காலம் கழித்து ஒரே ஒரு முறை இந்த ஊருக்கு வந்து செல்ல அனுமதி கொடுங்கள் என்று கேட்க....
பஞ்சாயத்தார் அனுமதி கொடுத்தார்கள். ஆனால், எங்கள் பிராண சங்கட சந்தேகம் எப்படி தீரும் இளைஞனே என்று கேட்டார்கள்.... (சில நாட்கள் முன்பு துறவி, இப்போது அவதூருக்குப் பின் இளைஞனே!!! நன்றாக கவனியுங்கள் - இதுதான் உலகம்)
நம் துறவி சொன்னார், எனக்கு சர்வ லக்ஷணம் பொருந்திய உயிர் உருவமாக தோன்றும் ஒரு நிஜமான காளையை போன்ற உருவ அளவுள்ள பிரதிமை ஒன்று வேண்டும் என்று கேட்க....
ஆசாரிகள் வந்து 3 மணி நேரத்தில், தத் ரூபமாக காளை உருவம் ஒன்றை தயாரித்து கொடுத்தனர்..
தொடரும்....2

Thursday, March 14, 2019

மீனவர் பிரச்சனை-4

எல்லை தாண்டி அதுவும் குறிப்பாக கச்சத்தீவு அருகே மீன் பிடிப்பதால் இலங்கை தன் உரிமையை நிலை நாட்டிக்கொள்ள தமிழக மீனவர்களை விரட்டுவதாகச் சொல்லி இருந்தேன்...
இதன் ஊடே, கச்சத்தீவு விஷயத்தில் கொஞ்சம் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நண்பர் ஒருவரின் அன்புக்கட்டளை....
எனவே GPS / இரட்டை மடி வலை விஷயங்களை கொஞ்சம் இடைவெளி விட்டுப் பேசுவோம்...
கச்சத் தீவு இந்தியாவுக்கு பாத்யதை உடையது...ஆனால் இந்த நாட்டின் தலை விதியாக அமைந்தது / பேரிடியாக நம்மை பீடித்த நோய் காங்கிரஸ்...
மாமா பயல் நேரு
- பல்லாடவன் கண்ட இந்திரா_ பரத்தையை மணந்த ராஜிவ் போன்ற விஷக் கிருமிகள் இந்த நாட்டுக்கு எந்த நல்லதும் செய்ததே இல்லை...
இங்கே கொஞ்சம் வரலாறு பார்ப்போம்...
மாமா பயல் நேரு, சீனா வை நம்பி, பஞ்ச சீல (5 உயர் கொள்கை) கொள்கை என்ற பெயரில் வட கிழக்கில் இருந்த ஆயுத கிடங்கு மற்றும் தொழிற்சாலைகளை பஞ்சாலைகளாக மாற்றினான். விளைவு, அடுத்த வாரம் சீனா நம்மை ஆக்ராமித்தது...
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திலும் ஒரு பகுதி சீனாவினால் ஆக்ரமிக்கப்பட்டது...
பாராளுமன்றத்தில் இதை எதிர்த்து ஒரு தேசபக்த உறுப்பினர் கேள்வி எழுப்பினார்...
அதற்க்கு பெண் பித்தன் மாமா நேரு சொன்னான், சீனா ஆக்கிரமித்த பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது _ நமக்கு இழப்பு இல்லை _ பராமரிப்பு பாதுகாப்பு செலவு மிச்சம் என்றான் பாராளுமன்றத்தில்....
அந்த உறுப்பினர் shot back at Nehru, உன் தலை கூட சொட்டை, அங்கே, புல் பூண்டு கூட அல்ல, இனி ஒரு முடி கூட முளைக்காது, ஆதலால் உன்னையும் சீனாவிடம் அனுப்பி விடலாமா என்று கேட்டார்...
நேரு செய்த அடுத்த முட்டாள் தனம் உச்சம், மொழிவாரி மாநில பகுப்பு... இன்று நம் நாட்டின் அனைத்து அவஸ்தைகளுக்கும் இதுவே காரணம்...
நேரு வின் இமாலயத் தவறு, தன் ஓடு காலி மகள் இந்திரா தனக்குப் பிறகு இந்த தேசத்தை ஆள வேண்டும் என காய் நகர்த்திச் செத்தது...
இங்கே கொஞ்சம் ஹிந்து தர்ம சிந்தனை...
நவராத்திரி முடிந்து விஜய தசமி அன்று இரவு, அம்பிகை அம்பு விடுதல் நிகழ்வு ஒன்று இன்றும் சில ஆலயங்களில் உண்டு...
அதாவது, விஜய தசமி அன்று வேறு நாட்டில் ஒரு அங்குலமாவது முன்னேறிச் சென்று நாடு பிடிக்க வேண்டும்... இது சாஸ்திரம் சொல்லும் நியதி...
ஆனால், நேரு மற்றும் இந்திரா நாட்டை இழந்தார்கள்...இந்திரா தாரை வார்த்தது கச்சத்தீவு...
மீனவர் பிரச்சனை என்று துவங்கி பன்முக விஷயங்களில் அலைந்தாலும், நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வது சுகம்தான்....
கச்சத் தீவு ஏன், எந்த சூழலில் தாரை வார்க்கப்பட்டது?!
5இல் பேசலாம்.⁠⁠⁠⁠

மீனவர் பிரச்சனை-3

மீனவர் பிரச்சனை என்று ஆரம்பித்து, கடற்கரை நீளம், மீனவ கிராம வரி, கோவில்/ சர்ச், சுனாமி படகுகள் / மத மாற்றம் / ராமசேது / தாது மணல் கொள்ளை/ கடலடி எரிமலை என்று எங்கெங்கோ சஞ்சரித்தாலும் நாம் மையம் கொண்டு இருப்பது இலங்கை கடற்படை கைதுப் படலம் நடக்கும் பகுதியில் தான்...
கடலடி ஏரி்மலையால் ராமசேது வின் இரண்டு பக்கங்களிலும் கடல் நீர் இரு வேறு வெப்ப நிலையில் இருக்கும்... ஆக இலங்கைக்கு உரிய கச்ச தீவு அருகே கிடைக்கும் மீன் அதிக சுவை உள்ள அதிக விலை உள்ள மீன் வகைகள்...
ராம சேது வின் வடக்குப் பகுதியில் நீர் வெப்பம் அதிகம்... காரணம் இமயமலை பனிப் படலத்துக்கு நடுவே வெப்பம் நிறைந்த நிலப்பரப்பு ஒன்று உள்ளது... ஆனால் ராம சேது வுக்கு தெற்கே நீரின் தன்மை குளிர்ச்சி உடையது... காரணம் அண்டார்டிக் பகுதியின் நேரடி நீர் தாக்கம்.
புரியும்படி சொல்ல வேண்டுமானால், கச்சத் தீவு அருகே கிடைக்கும் மீன் double boiled... புழுங்கரிசி சோறு போல அதிக சுவை...அதிக விலை.
இந்தியாவுக்கு, இந்திய மீனவர்களுக்கு என்று பெரிய கடல் எல்லை இருக்கு... ஆனால் இலங்கைக்கு?!
நம், மீனவர்கள் வீட்டு கொல்லை யில் இருக்கும் கக்கூஸ் தாண்டாமல் சாப்பிடவேண்டும் என்ற சோம்பேறித்தனமே இலங்கையின் நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணம்...
நாகை மாவட்டத்தில் மட்டும், 73 மீனவ கிராமம் என்று சொன்னேன்... ராமநாதபுரத்தில் ஒரு 35 கிராமம் மட்டும் வைத்துக்கொள்வோம்... காரணம், நாம் ரமேஸ்வரத்துக்கு தெற்க்கே கடற்கரை நீளத்தை கணக்கில் கொள்ளவில்லை...
ஆக, மீனவர் பிரச்சனை +or- 100 கிராமங்களின் இடர்....
நாகை அக்கரைபேட்டை கீச்சங்குப்பம் ஆகிய இரு க்ராமங்களே இந்த பகுதியில் மிகப்பெரிய மீனவ கிராமங்கள். இங்கே ரெண்டு கிராமங்களிலும் சேர்த்து சுனாமி நேரத்தில் சுமார் 2200 ரேஷன் கார்டுகள் இருக்கலாம்... மிகச் சிறிய மீனவ கிராமத்தில் சுமார் 80 முதல் 100 ரேஷன் கார்டுகள் இருக்கலாம்...
சராசரியாக, கிராமத்துக்கு 300 ரேஷன் கார்டு உடைய மீனவ மக்கள், அல்லது 100 படகுகள் கடலுக்குள் இந்த கடற்ப்பரப்பில் இருந்து செல்வதாகக் கொள்வோம்....
மீனவரின் pre tsunami வழக்கப்படி ஒன்று விட்டு ஒரு நாள் என்றே வைத்துக்கொண்டால்...
100 ÷ 2= 50 படகுகள் × 100 கிராமங்கள் .... நாள் ஒன்றுக்கு சுமார் 5000 படகுகள் அதில் குறைந்த பட்சம் 15000 மீனவர்கள் கடலுக்குள் செல்கிறது / செல்கின்றனர்...
ஆனால், இலங்கை கடற்படை தாக்கும் மீனவர் படகு எண்ணிக்கைகள் /கைது செய்யும் மீனவர்கள் எண்ணிக்கை?!
இது என்ன co-relation?! அதாவது அதிகபட்சம் 100 மீனவர்கள் (எண்ணிக்கையில்) அல்லது 25 படகுகளில் செல்லும் நபர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டு அல்லது தாக்கப்படுகிறார்கள்...
Not even 1%... இவர்களும் ஏன் தாக்கப்படுகிறார்கள்?! 4இல் பேசலாம்.

மீனவர் பிரச்சனை-2

மீனவ கிராமங்களில் மத மாற்றம் மூலம் கிறித்தவ தேவாலயங்கள் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டு அது வரை மீனவ பஞ்சாயத்து / ஹிந்து ஆலயங்களில் செலுத்தப்பட்டு அந்த கிராமத்து மீனவர்களுக்காக / அவரகள் நலனுக்காக செலவு செய்யப்பட்ட வரிப்பணம்.... இப்போது அதில் பெரும்பகுதி சர்ச் பராமரிப்பு / மற்றும் வாடிகன் வரியாக கொள்ளைஅடிக்கப்பட்டது...
எல்லையில் சீருடை அணியாமல் ஆயுதம் ஏந்தாமல் தேசத்தின் கடலோர பாதுகாப்பு படையாக இருந்த ஹிந்து மீனவர்கள் இப்போது காசு / காம சுகத்துக்கு விலை போய் பாரத மாதாவின் உடலின் புறப் பரப்பில் பீடித்த கிறித்தவ கேன்சர் கிருமிகளாக மாறினார்கள்... (ராமன் கால்தடம் பாதித்த மன்னில் இன்று பெரும்பாலும் கிறித்தவ மீனவர்கள் தான்)
தடம் மாறுவோம்...
ஸ்ரீ ராமன் ராமசேதுவை நமக்கு ரட்சையாக அமைத்தார் என்று சொன்னேன்... ஆம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ராம் சேது வழக்கில் நீதி மன்றத்தில் சொன்ன, பல்லவன் குழும ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கோட்டை விட்ட உண்மை... ராமசேது வுக்கு கீழே எரிமலைகள் இருக்கிறது...இந்த எரிமலை கசிவுகள் (லார்வா) தான் கரி மணல், கார்னெட் அல்லது தோரியம் தாது மணல்... வைகுண்ட ராஜன் கொள்ளை அடித்தது....
சேது சமுத்திரத் திட்டத்தில் ₹2450 கோடியில் dreddging contract மட்டும் ₹2000 கோடிக்கு மேல்... இதை contract எடுத்தது T திருட்டு R ராஸ்கல் மில்க் கின் வப்பாட்டி தம்பி.... கம்பெனி இயங்குவது சிங்கப்பூரில் இருந்து...
Dreddging இல் அள்ளிய மணலை கொண்டு சென்னை பீச் ஸ்டேஷன் துவங்கி பல்லாவரம் வரை 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு கிலோமீட்டர் அகலத்துக்கு 25 மீட்டர் உயரம் மேடு படுத்தி இருக்கலாம்.... ஆனால் பாலு மணலை அள்ளி கடலிலேயே வீசிட்டானாம்... அதே மணல் அல்லது வேறு மணல் மீண்டும் கடல் அசைவில் மீண்டும் அங்கேயே வந்து கூடிவிடும்... ஆக dreddging என்பது பொன் முட்டையிடும் வாத்து...
Dreddging மூலம் அள்ளப்பட்ட மணலும் தாது மணல்... அதுவும் திருட்டு ராஸ்கலால் வெளிநாடுகளில் விற்க்கப்பட்டது.
சரி, ராமசேது வுக்கு கீழே எரிமலைகள்... அதன் வாய் ராமசேதுவால் அடைக்கப்பட்டது... எரிமலை கசிவு லார்வா, கரிய மணல், கார்னெட் மணல், அய்யா அப்துல் கலாம் சொன்ன தோரிய படிவுகள்...
சரி, எரிமலை வெப்பம்?! அதுதான் தமிழக மீனவர் பிரச்சனை... 3 இல் பேசுவோம்.⁠⁠⁠⁠
No photo description available.

மீனவர் பிரச்சனை-1

2004 சுனாமிக்குப் பிறகு தொண்டு நிறுவனம் ஒன்றில் இணைந்து சேவைப் பணிகளில் ஈடுபட்டேன்...முதல் ஒன்றரை வருடம் நாகப்பட்டினத்தை மையமாக வைத்து...
நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் 73 மீனவ கிராமங்கள்
கச்ச தீவால் பாதிக்கப்பட்ட மீனவர் கிராம பகுதி ராமேஸ்வரம் துவங்கி பழையாரு வரை மட்டுமே...
படத்தில் குறிப்பிட்டபடி 350 கிலோ மீட்டர் பரப்பு...இன்னும் கொஞ்சம் விவரமாக ராமர் சேது வின் வடக்குப் பகுதி.... கச்ச தீவு அருகே செல்லும் மீனவர்கள்...
இங்கே கொஞ்சம் தடம் மாறி தடம் மாறி போனால்தான் பிரச்சனையின் மூல காரணம் நமக்குப் புரியும்.
தடம் மாறுவதற்கு மன்னிக்கவும்....
ராமர் சேது பாலம் தொடர்பான வழக்கில் நீதி மன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் சில...
சென்னை மாநகர பல்லவன் போக்குவரத்துக் கழக இயக்குனரகம் தயாரித்த ஒரு சேது சமுத்திர திட்ட வரைவு project report.... பல்லவன் பேருந்துகளை சென்னை சாலையில் ஒழுங்காக ஓட்டிப் பிழைக்கத் தெரியாத பேமாநிகள் இவர்கள், கடலில் கப்பல் ஓட்ட, dredging செய்ய project report... பன்னி மட்டுமே மேய்க்கிறவன் / தெரிந்தவன் பசுமாடு வளர்த்த கதை....
இந்த project report இல் இவர்கள் கோட்டை விட்ட விஞ்ஞான உண்மை ஒன்று...
ஸ்ரீ ராமபிரானால் நம்மை ரக்ஷிக்க ஏற்பாடு செய்யப்பட்ட ரக்ஷை ஒன்றை மறந்து போனது...
சரி, மீண்டும் ஒரு தாவுதல்...
சுனாமி பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களில் உள்ள படகுகளை பற்றி ஒரு புள்ளி விவரம்.... அவர்களின் மனோபாவம் பற்றி பேசுவோம்...
சுனாமிக்குப் பிறகு, மீனவர்களுக்கு உதவி செய்வதாக காட்டிக்கொண்டு மதம் மாற்றம் பெரிய அளவில் நடந்தது...
ஒட்டு மொத்த மீனவர்களை விட மீன்பிடிக்கும் படகுகள் எண்ணிக்கை அதிகமாக வினியோகிக்கப்பட்டது...
இன்னும் சில மீனவர்கள் அரசு கொடுத்த மனித உயிருக்கான இழப்பீட்டுத் தொகையை கொண்டு புது மனைவி கட்டி மிச்சம் இருந்த பணத்தில் வட்டிக்கு விட்டு, கூடுதல் படகுகளை சல்லிசாக விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு காசு பார்த்தனர்....
மீனவர் கிராமங்களில் ஒரு பழக்கம் உண்டு...
ஒரு நாள் கடலுக்குள் போனவன் மறுநாள் கடலுக்குள் போகக்கூடாது என்ற கட்டுப்பாடு....
கடலுக்குள் போக படகு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு மீனவ கிராம பஞ்சாயத்துக்கு / கிராம கோவிலுக்கு வரி செலுத்த வேண்டும்.
சுனாமிக்கு முன் படகு பற்றாக்குறை நிலையால் ஒன்று விட்டு ஒரு நாள் கடலுக்குள் சென்ற மீனவர்கள்...
ஒரு படகுக்கு 5 நபர்களாக சேர்ந்து கடலுக்குள் செல்பவர்கள் .... சுமார் 15000 மதிப்புள்ள "பாடு" பிடித்தால் வரி, வாடகை, டீசல் வலை வாடகை உட்பட போக 5 மீனவர்கள் இருந்தால் தலைக்கு தலா குறைந்தது ₹2000 கிடைக்கும்...
இப்போது, அதிக படகுகள் இருப்பதால் ஒரு படகுக்கு கடலுக்குள் செல்லும் மீனவர் எண்ணிக்கையும் குறைந்தது... காரணம் பேராசை... வீட்டில் வேலைக்கு செல்ல தகுதி இல்லாத வயோதிகர்கள் குழந்தைகள் பெயரில் கூட வரி கட்டி அதே மீனவன் தினமும் கடலுக்குள் போனான்...
மீனவ கிராம பஞ்சாயத்துக்களில் / ஹிந்து கோவில்களில் வசூலிக்கப்படும் பணத்தில் வந்த பிரச்சனை 2இல்...
(#எல்லா_குறிப்புகளும்_ஒன்றோடு# ஒன்று_முடிச்சு_போடுவேன் #கவலை_வேண்டாம்)

கிறித்தவம்-14

எச்சை சரக்கு கூனனுக்கு செருப்படி தர பதிவு போட்டு,
அது சனியன் பிடித்தவன் பரிகாரம் தேடி சந்தைக்குப் போய் செருப்பை எடுத்து வீச அது தரித்திரியம் புடிச்சவன் தலையில் விழுந்து விடிந்ததாம்!
என்பது போல ஒட்டு மொத்த கிறித்தவ மானம் கப்பலேறியது!
ஜோன் சம்பவத்துக்கு பிறகு, தேர்ந்து எடுக்கப்படும் ஒவ்வொரு போப்பும், உள்ளே நிர்வாணமாக, வெளியே ஒரு அங்கியை அணிந்து வந்து இந்த நாற்காலியில் அமருவார்....
குலுக்கல் முறையில் 4 கர்தினல்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக, தங்கள் கைகளை உள்ளே விட்டு தேர்ந்து எடுக்கப்பட்ட போப் புக்கு மணிக்கொட்டைகள் இருக்கிறதா என்று தொட்டு, தடவி, இழுத்துப் பார்த்து முடிவு செய்து, 4 பக்கமும் 4 கர்தினல்கள் தனித்தனியாக சோதித்து பின் 4 பேரும் சேர்ந்து புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட போப் ஆண் தான் என்று முடிவு செய்த பிறகு, புதிய போப் தேர்ந்து எடுக்கப்பட்ட அதிகார பூர்வ அறிவிக்கை வெளியிடப்படும்!!!
அதாவது, ஹிந்து தர்மத்தில் துறவு ஏற்பவர் (முன்பு, முழு நிர்வாணமாக, இப்போது இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்து அல்லது மஹா நிர்வாண ஜைன துறவி போல) குளித்து அப்படியே நடந்து வந்து குருவினிடத்தில் தீக்ஷை பெறுவார். அக/புற பற்றுகளை விட்டால் மட்டுமே இப்படி பலர் முன்பாக நிர்வாணியாக / ஆசைகளை கழித்து / தலையை மழித்து எல்லோராலும் துறவு மேற்கொள்வோர் பாலினம் உறுதி செய்யப்பட்ட நிலையில்...
இந்த சடங்கை கூட இந்து தர்மத்தில் இருந்து திருடி அதை அருவருப்பான செய்கையாக்கி நாலு சுவற்றுக்குள்....
போங்கடா... பேப்பயலுகளா... ஜோன் பற்றி எழுத உங்கள் அசிங்கங்களை புரட்டிப் பார்த்த கண்றாவிக்கு 4 நாளு dettol தாரையில் நான் ஊறி ஊறி குளிக்கோணும்!⁠⁠⁠⁠ 
Image may contain: 1 person, standing

கிறித்தவம்-13

ஜோன் வரலாறு வாடிகன் வரலாறு புத்தகத்தில் இருந்து நாடுபிடி சூழ்ச்சிக்காக கிழித்து எரியப்பட்டது என்று பார்த்தோம்.
கிறிஸ்தவ தலைமையகம், ஜெருசலத்தில் இருந்து வாடிகன் சென்று இப்போது அதே கிரித்தவத்தின் ராணுவ அல்லது செயல் தலைமை போர்சுகல் ஸ்பெயின் பிரான்ஸ் டச்சு மற்றும் இங்கிலாந்து என்று பன்முக தலைமை.... இயேசுவின் அப்பா யார் என்பதை விட அந்த மார்க்கத்தின் தலைமையகம் எது என்பதே இப்போது பிரச்சனை ஆனது.
வாடிகன் கலைஞராக, லண்டன் ஸ்டாலினாக ஒரு பெரும்பான்மை முடிவுக்கு நாம் வருவோம்!!!
ஆதாரம் 2
வரலாற்றுப் பக்கங்களை கிழித்து எரிந்துவிட்டால் மட்டும் போதுமா?! வழக்கங்கள்???
இன்றும் கூட, போப் பதவி ஏற்புக்கு பின் நடக்குதே ஒரு பட்டின பிரவேச ஊர்வலம்.... தேர் பவனி... அந்த பவனி, ஜோன் /அவள் குழந்தை கொல்லப்பட்ட அந்த பாதையை இன்று வரை தவிர்க்கிறது ஏன்?!
ரைட் விடு, அந்த தெருவில் நடு ரோட்டில் சாக்கடை ஓடுது _ அதனால.... ஒத்துகிடறேன்.... ஆனா,
ஆதாரம் 3 ரொம்ப strong ஆ இருக்கேடா அமாவாச!!!
இப்போது இருக்கும் போப் க்கு முன்பு பெனடிக்ட் என்பவர் இருந்தார், உடல் நலன் கருதி என்ற போர்வையில் சில தவறுகள் காரணமாக அவர் நீக்கப்பட்டார் என்று ஒரு செய்தி ஒரு பக்கம் இருக்க, அவருக்கும் முன்பாக, போப் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர் குறித்த ஒரு படம், வட இந்திய பத்திரிகை (இந்தியன் எக்ஸ்பிரஸ் _ என்று நினைக்கிறேன்) யில் வெளிவந்தது...
அப்போது எனக்கு வயதும் இல்லை, விவரமும் இல்லை... அதனால் அந்தப் படத்தை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.
இருந்தாலும் அதன் மாதிரி படங்கள் இரண்டு இங்கே...
ஆதாரம் 3A
போப் அரண்மனையில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட ரகசிய மர நாற்காலி... இது கக்கா போக உதவி அல்ல.... காரணம், இது இருப்பது பொக்கிஷ அறையில்...
ஆதாரம் 3B
ஒரு செய்கையின் கோட்டு ஓவியம்...
நாற்காலி பாரம்பரியத்தை கொஞ்சம் நகைச்சுவையோடு பார்ப்போம்... மீதி 14 இல் 
No photo description available.Image may contain: one or more people

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...