Wednesday, April 29, 2020

அப்பர்-1

எளிமை, கனிவு, தாழ்வு, வேண்டல், இப்படி எத்தனையோ அடையாள வார்த்தைகளுக்கும் ஒரே சொல்லாய் இருப்பவர்

#அப்பர்

குனித்த புருவமும்,
கொவ்வைச் செவ்வாயில்
குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும்,
பவளம் போல் மேனியில்
பால் வெண் நீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

இதற்கு மேலும் பொருள் சொல்லித்தான் புரிய வேண்டுமா?!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...