புண்யகால மரணம்...
மாதங்களில் நான் மார்கழி... கிருஷ்ணன் சொன்னது... ஆமாம்... தேவர்களுக்கான நாளின் பிரம்ம முகூர்த்த நேரம்.
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒருநாள்.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி... தேவர்களுக்கு பகல் பொழுது. உத்தராயண புண்யகாலம். சூரியன் வடக்கு ரேகை பயணம்...
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி தேவர்களுக்கு இரவு. தக்ஷிணாயன புண்யகாலம். சூரியன் தெற்கு பாகையில் பயணம்....
மரணம்/ கர்மாக்கள் தேவர்கள் விழிப்போடு இருக்கும் நிலையில் நிகழ்வது.
அவர்களை (தேவர்களை) அகாலத்தில் எழுப்பி விட அவசியமில்லாததால் உத்ராயண புண்யகால மரணம் விசேஷம்.
நாம் ஆண்டுக்கு ஒரு முறை திதி கொடுப்பது - தேவர் உலகலத்தில் இருக்கும் பித்ருக்களுக்கு நித்ய போஜனம் செய்விப்பதாகும்.
மாஹாளய பக்ஷம் என்பது பித்ருக்கள்/ இஷ்டமித்ர பந்து பித்ருக்கள்,-
(தேவர்களின் 1 நாள் 60 நாழிகைகள்... மனிதர்களின் 360 நாட்கள் × 60 நாழிகைகள் multiplied by மஹாளய பக்ஷ 15 நாட்கள் × 60 நாழிகைகள்... 60÷21600 (15×60) = 2.5 நாழிகைகள்)
அதாவது 24+24+12 நிமிஷங்கள் 1 (தேவர்கள் கணக்குப் படி) மணி நேரம் தங்கி நமது உபசாரத்தை ஏற்றுக் கொள்ளுதல்.
சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பகவத் கீதை அத் 8 அக்ஷர ப்ரஹ்ம யோகம் ஸ்லோகம் 24
அக்னிர் ஜ்யோதிரஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்|
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா||
எந்த வழியில் ஒளிமயமான அக்னி அபிமான தேவதையாக இருக்கிறாரோ, பகலின் அபிமான தேவதை இருக்கிறாரோ, சுக்லபக்ஷ அபிமான தேவதை இருக்கிறாரோ, உத்ராயணத்தின் 6 மாதங்களின் அபிமான தேவதை இருக்கிறார்களோ, அந்த மார்க்கத்தில் இறந்த பிறகு செல்கின்ற
#பிரம்மத்தைஅறிந்தயோகிகளான
ஜனங்கள் மேலே கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டு பிரம்மத்தை - அவ்யக்தம் (தோன்றாநிலை) அக்ஷரம் (அழிவில்லாதது) - அடைகிறார்கள்.
ஸ்லோகம் 25
தூமோ ராத்ரிஸ் ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயனம்|
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர் யோகீ ப்ராப்ய நிவர்த்ததே||
எந்த மார்க்கத்தில் புகைக்குரிய தேவதை இருக்கிறாரோ, ராத்திரிக்குரிய தேவதை இருக்கிறாரோ, அப்படியே கிருஷ்ணபக்ஷத்திற்குரிய தேவதை இருக்கிறாரோ, தக்ஷிணாயனத்தின் 6 மாதங்களுக்குரிய தேவதைகள் இருக்கிறார்களோ, அந்த மார்க்கத்தில்
#பற்றுடன்கர்மங்களைச்செய்கின்ற
#யோகிகள்
இறந்தபின் மேற்கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டுச் சந்திரனுடைய ஒளியை அடைந்து சுவர்க்கத்தில் தன் நற்செயல்களினா பயன்களை அனுபவித்து விட்டுத் திரும்பி வருகிறார்.
(மீண்டும் சொல்கிறேன்...
முக்கிய வரிகள் - உத்ராயணம்/ பிரம்மத்தையறிந்த யோகிகளான ஜனங்கள் / பிரம்மத்தை அடைகிறார்கள் (End). ஆனால், தக்ஷிணாயனம் / பற்றுடன் கர்மங்களை செய்கின்ற யோகி, சுவர்க்கத்தில் தன் நற்செயல்களின் பயன்களை அனுபவித்துவிட்டு திரும்பி வருகிறார் (re-birth).
உத்ராயண/ தக்ஷிணாயன மரண கால பலா பலன்கள் என்ன, (யோகிகளுக்கு - may not be for ordinary common authmans) என்பது இப்போது புரிகிறதா?!
மாதங்களில் நான் மார்கழி... கிருஷ்ணன் சொன்னது... ஆமாம்... தேவர்களுக்கான நாளின் பிரம்ம முகூர்த்த நேரம்.
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒருநாள்.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி... தேவர்களுக்கு பகல் பொழுது. உத்தராயண புண்யகாலம். சூரியன் வடக்கு ரேகை பயணம்...
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி தேவர்களுக்கு இரவு. தக்ஷிணாயன புண்யகாலம். சூரியன் தெற்கு பாகையில் பயணம்....
மரணம்/ கர்மாக்கள் தேவர்கள் விழிப்போடு இருக்கும் நிலையில் நிகழ்வது.
அவர்களை (தேவர்களை) அகாலத்தில் எழுப்பி விட அவசியமில்லாததால் உத்ராயண புண்யகால மரணம் விசேஷம்.
நாம் ஆண்டுக்கு ஒரு முறை திதி கொடுப்பது - தேவர் உலகலத்தில் இருக்கும் பித்ருக்களுக்கு நித்ய போஜனம் செய்விப்பதாகும்.
மாஹாளய பக்ஷம் என்பது பித்ருக்கள்/ இஷ்டமித்ர பந்து பித்ருக்கள்,-
(தேவர்களின் 1 நாள் 60 நாழிகைகள்... மனிதர்களின் 360 நாட்கள் × 60 நாழிகைகள் multiplied by மஹாளய பக்ஷ 15 நாட்கள் × 60 நாழிகைகள்... 60÷21600 (15×60) = 2.5 நாழிகைகள்)
அதாவது 24+24+12 நிமிஷங்கள் 1 (தேவர்கள் கணக்குப் படி) மணி நேரம் தங்கி நமது உபசாரத்தை ஏற்றுக் கொள்ளுதல்.
சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பகவத் கீதை அத் 8 அக்ஷர ப்ரஹ்ம யோகம் ஸ்லோகம் 24
அக்னிர் ஜ்யோதிரஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்|
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா||
எந்த வழியில் ஒளிமயமான அக்னி அபிமான தேவதையாக இருக்கிறாரோ, பகலின் அபிமான தேவதை இருக்கிறாரோ, சுக்லபக்ஷ அபிமான தேவதை இருக்கிறாரோ, உத்ராயணத்தின் 6 மாதங்களின் அபிமான தேவதை இருக்கிறார்களோ, அந்த மார்க்கத்தில் இறந்த பிறகு செல்கின்ற
#பிரம்மத்தைஅறிந்தயோகிகளான
ஜனங்கள் மேலே கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டு பிரம்மத்தை - அவ்யக்தம் (தோன்றாநிலை) அக்ஷரம் (அழிவில்லாதது) - அடைகிறார்கள்.
ஸ்லோகம் 25
தூமோ ராத்ரிஸ் ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயனம்|
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர் யோகீ ப்ராப்ய நிவர்த்ததே||
எந்த மார்க்கத்தில் புகைக்குரிய தேவதை இருக்கிறாரோ, ராத்திரிக்குரிய தேவதை இருக்கிறாரோ, அப்படியே கிருஷ்ணபக்ஷத்திற்குரிய தேவதை இருக்கிறாரோ, தக்ஷிணாயனத்தின் 6 மாதங்களுக்குரிய தேவதைகள் இருக்கிறார்களோ, அந்த மார்க்கத்தில்
#பற்றுடன்கர்மங்களைச்செய்கின்ற
#யோகிகள்
இறந்தபின் மேற்கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டுச் சந்திரனுடைய ஒளியை அடைந்து சுவர்க்கத்தில் தன் நற்செயல்களினா பயன்களை அனுபவித்து விட்டுத் திரும்பி வருகிறார்.
(மீண்டும் சொல்கிறேன்...
முக்கிய வரிகள் - உத்ராயணம்/ பிரம்மத்தையறிந்த யோகிகளான ஜனங்கள் / பிரம்மத்தை அடைகிறார்கள் (End). ஆனால், தக்ஷிணாயனம் / பற்றுடன் கர்மங்களை செய்கின்ற யோகி, சுவர்க்கத்தில் தன் நற்செயல்களின் பயன்களை அனுபவித்துவிட்டு திரும்பி வருகிறார் (re-birth).
உத்ராயண/ தக்ஷிணாயன மரண கால பலா பலன்கள் என்ன, (யோகிகளுக்கு - may not be for ordinary common authmans) என்பது இப்போது புரிகிறதா?!
No comments:
Post a Comment