வீட்டில் திருமணம்/ ஹோமம் நடந்தால் என்ன வாழ்த்தொலி?!
ரோஜமோ ரோஜமானஸ்ய்....
சதமானம் பவதி...
ஹனுமன்... வான் வழி கடலைத் தாண்டும் போது சுரசை என்ற நிழலைப் பிடித்து உண்ணும் அரக்கியை வெல்கிறான்....
(வாயில் புகுந்து காது வழி வெளியேற்றம்)
அப்போது, ஹனுமனை துதித்து...
#யஸ்யத்வேதாநிசத்வாரி
வானரேந்த்ரயதா தவ!!
த்ருதிதிருஷ்டி மதிர்தாட்ச்யம்
ஸ்வகர்மஸீ நஸீததி....
சுந்தர காண்டம் 1-216
வானரனே,
உங்களைப்போல், வீரம், வலிமை, புத்தி, விசாரணை உடையவன் விசாரம் அடைவதில்லை என்பது உண்மை!!
No comments:
Post a Comment