Wednesday, April 29, 2020

சிரஞ்சீவி யை வாழ்த்த முடியுமா?!



வீட்டில் திருமணம்/ ஹோமம் நடந்தால் என்ன வாழ்த்தொலி?!

ரோஜமோ ரோஜமானஸ்ய்....

சதமானம் பவதி...

ஹனுமன்... வான் வழி கடலைத் தாண்டும் போது சுரசை என்ற நிழலைப் பிடித்து உண்ணும் அரக்கியை வெல்கிறான்....

(வாயில் புகுந்து காது வழி வெளியேற்றம்)

அப்போது, ஹனுமனை துதித்து...

#யஸ்யத்வேதாநிசத்வாரி
வானரேந்த்ரயதா தவ!!

த்ருதிதிருஷ்டி மதிர்தாட்ச்யம்
ஸ்வகர்மஸீ நஸீததி....

சுந்தர காண்டம் 1-216

வானரனே,

உங்களைப்போல், வீரம், வலிமை, புத்தி, விசாரணை உடையவன் விசாரம் அடைவதில்லை என்பது உண்மை!! 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...