Wednesday, April 29, 2020

திருநீறு அணியும்போது

நெற்றியில் திருநீறு அணியும் போது

பிரம்மச்சாரிகள் - நமசிவாய என 5 முறை சொல்லி அணிய வேண்டும்.

நம என்ற பணிவுடன் துவக்குதல் மேன்மை தரும்.

இல்லறத்தில் இருப்போர் : - உமாமகேஸ்வரா/ சதாசிவா / அர்த்தநாரீஸ்வரா என 5 முறை சொல்ல வேண்டும். இதனால் தம்பதியர் அந்நியோண்யம் அதிகமாகும்.

வானப்ரஸ்திகள் - சிவாயநம என 5 முறை சொல்லி நீரு பூசுதல் இறைவனை எளிதில் நெருங்க வைக்கும்.

துறவிகள் :-

சிவோகம், சிவ சிவ சிவ, நடராஜா, திருச்சிற்றம்பலம் மகாதேவா சம்போ மார்க்கபந்து எனச்சொல்லி,  5 முறை விபூதி அணிய வேண்டுமாம்.

கழுத்தில் விபூதியை 5 முறை நிருநீலகண்டம் எனச் சொல்லி அணிய வேண்டும்.

(விபூதி ஒற்றை கீற்றாக இடும் இன்றைய நவீன கால மனிதர்களுக்கும் இதுவே பொருந்தும்)

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...