நெற்றியில் திருநீறு அணியும் போது
பிரம்மச்சாரிகள் - நமசிவாய என 5 முறை சொல்லி அணிய வேண்டும்.
நம என்ற பணிவுடன் துவக்குதல் மேன்மை தரும்.
இல்லறத்தில் இருப்போர் : - உமாமகேஸ்வரா/ சதாசிவா / அர்த்தநாரீஸ்வரா என 5 முறை சொல்ல வேண்டும். இதனால் தம்பதியர் அந்நியோண்யம் அதிகமாகும்.
வானப்ரஸ்திகள் - சிவாயநம என 5 முறை சொல்லி நீரு பூசுதல் இறைவனை எளிதில் நெருங்க வைக்கும்.
துறவிகள் :-
சிவோகம், சிவ சிவ சிவ, நடராஜா, திருச்சிற்றம்பலம் மகாதேவா சம்போ மார்க்கபந்து எனச்சொல்லி, 5 முறை விபூதி அணிய வேண்டுமாம்.
கழுத்தில் விபூதியை 5 முறை நிருநீலகண்டம் எனச் சொல்லி அணிய வேண்டும்.
(விபூதி ஒற்றை கீற்றாக இடும் இன்றைய நவீன கால மனிதர்களுக்கும் இதுவே பொருந்தும்)
பிரம்மச்சாரிகள் - நமசிவாய என 5 முறை சொல்லி அணிய வேண்டும்.
நம என்ற பணிவுடன் துவக்குதல் மேன்மை தரும்.
இல்லறத்தில் இருப்போர் : - உமாமகேஸ்வரா/ சதாசிவா / அர்த்தநாரீஸ்வரா என 5 முறை சொல்ல வேண்டும். இதனால் தம்பதியர் அந்நியோண்யம் அதிகமாகும்.
வானப்ரஸ்திகள் - சிவாயநம என 5 முறை சொல்லி நீரு பூசுதல் இறைவனை எளிதில் நெருங்க வைக்கும்.
துறவிகள் :-
சிவோகம், சிவ சிவ சிவ, நடராஜா, திருச்சிற்றம்பலம் மகாதேவா சம்போ மார்க்கபந்து எனச்சொல்லி, 5 முறை விபூதி அணிய வேண்டுமாம்.
கழுத்தில் விபூதியை 5 முறை நிருநீலகண்டம் எனச் சொல்லி அணிய வேண்டும்.
(விபூதி ஒற்றை கீற்றாக இடும் இன்றைய நவீன கால மனிதர்களுக்கும் இதுவே பொருந்தும்)
No comments:
Post a Comment