இரு தரப்பில் வாதிடுவோரும் உண்டு!!
குறிப்பாக, பால் பசு/ மாடுகளின் ரத்தத் திரிபுதானே?!
அது போலத்தானே - கோழி முட்டையின் உள்ளடக்கமும்...
பால் சைவம் என்றால் முட்டையும் சைவமே!!
பால் கறந்து வைத்து காய்ச்சி பால் தோய்த்து தயிர் வெண்ணெய் நெய் என்ற பல மருத்துவ பலன்கள் உண்டு!!
கன்று பாலை வயிறு முட்டக் குடித்து பின்னரும் பசுவின் மடியில் பால் இருக்குமாயின் அது பசுவுக்கும் வேதனை!
கறந்த பாலை காய்ச்சிப் பதப்படுத்தாவிட்டால் ஒரே நாளில் நோய்கிருமிகளை உற்பத்தி செய்யத் துவங்கி விடும்...
ஆனால் - கோழியின் முட்டையிலிருந்து - இன்னும் ஒரு உயிர் உற்பத்தி ஆக வாய்ப்புகள் உண்டு...
எனவே பால் சைவம் / முட்டை அசைவம்!!
சரி,
கருணையே உருவான அன்பே சிவமான கடவுள் எதற்காக ஜீவராசிகளை படைத்தான்?!
இப்போது, கொரோனா நோய்க்கான மருந்தை கண்டு பிடிக்க நாம் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறோம்.
இடையில் 12 அல்லது 14 கட்டங்களில் கிருமித் தொற்றின் மீது சோதிக்கிறோம்...
may not be right and successful in all stages... but atleast in 3 or 4 stages, the test sample emerges as a meficine for some other deceases!!
அது போல கடவுள் தேனீங்களை படைக்கும் முயற்சியில் கொசு, ஈ, வண்டு என சில test களை முயற்சித்து இருக்கலாம்...
ஆடு என்பது பசுவின் பூர்வமாக கூட இருந்திருக்கலாம்!!
அன்னப்பக்ஷியின் பூர்வமாக வாத்து இருந்திருக்கலாம்...
சரி இந்த வாத்து கோழி ஆடு மீன்கள் எல்லாம் மனித குலத்துக்கு அவசியமா?!
அசைவ உணவு தவிர்க்க முடியாததா?!
இன்றைய உலகின் ஜனத்தொகை 650 கோடி - சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உணவு தானிய தேவை 1 கிலோ என வைத்துக் கொள்வோம்.... எண்ணெய், காய்கறி, சோறு etc
இந்தக் கணக்குப்படி நாள் ஒன்றுக்கு 65 லட்சம் டன் உணவு உற்பத்தி தேவை ... வருடத்துக்கு,
65 லட்சம் × 365 வருடத்துக்கு 23 ஆயிரத்தி 425 டன் உணவு உற்பத்தி தேவை ...
Is it really possible?!
எனவே non - veg is just an alternate arrangement by God...
Ok, post corono, if the entire world becomes vegetarian... then what will happen...
may be after 2 or 3 months, மனித குலம் நடமாட முடியாத அளவு மிருகங்களே பூமியை ஆக்ரமித்து இருக்கலாம் ...
இந்தியாவிலிருந்து கடல் பரப்பு மீன்கள் மீதேறி நடந்தே ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விடலாம்...
கற்பனைதான்... ஆனால் யோசிக்க/ எழுத சுகமாக/ ஆர்வமாக / வித்யாசமான யோசனையாக இருந்தது!!
சரியாத்தான் இருக்குமோ?!
குறிப்பாக, பால் பசு/ மாடுகளின் ரத்தத் திரிபுதானே?!
அது போலத்தானே - கோழி முட்டையின் உள்ளடக்கமும்...
பால் சைவம் என்றால் முட்டையும் சைவமே!!
பால் கறந்து வைத்து காய்ச்சி பால் தோய்த்து தயிர் வெண்ணெய் நெய் என்ற பல மருத்துவ பலன்கள் உண்டு!!
கன்று பாலை வயிறு முட்டக் குடித்து பின்னரும் பசுவின் மடியில் பால் இருக்குமாயின் அது பசுவுக்கும் வேதனை!
கறந்த பாலை காய்ச்சிப் பதப்படுத்தாவிட்டால் ஒரே நாளில் நோய்கிருமிகளை உற்பத்தி செய்யத் துவங்கி விடும்...
ஆனால் - கோழியின் முட்டையிலிருந்து - இன்னும் ஒரு உயிர் உற்பத்தி ஆக வாய்ப்புகள் உண்டு...
எனவே பால் சைவம் / முட்டை அசைவம்!!
சரி,
கருணையே உருவான அன்பே சிவமான கடவுள் எதற்காக ஜீவராசிகளை படைத்தான்?!
இப்போது, கொரோனா நோய்க்கான மருந்தை கண்டு பிடிக்க நாம் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறோம்.
இடையில் 12 அல்லது 14 கட்டங்களில் கிருமித் தொற்றின் மீது சோதிக்கிறோம்...
may not be right and successful in all stages... but atleast in 3 or 4 stages, the test sample emerges as a meficine for some other deceases!!
அது போல கடவுள் தேனீங்களை படைக்கும் முயற்சியில் கொசு, ஈ, வண்டு என சில test களை முயற்சித்து இருக்கலாம்...
ஆடு என்பது பசுவின் பூர்வமாக கூட இருந்திருக்கலாம்!!
அன்னப்பக்ஷியின் பூர்வமாக வாத்து இருந்திருக்கலாம்...
சரி இந்த வாத்து கோழி ஆடு மீன்கள் எல்லாம் மனித குலத்துக்கு அவசியமா?!
அசைவ உணவு தவிர்க்க முடியாததா?!
இன்றைய உலகின் ஜனத்தொகை 650 கோடி - சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உணவு தானிய தேவை 1 கிலோ என வைத்துக் கொள்வோம்.... எண்ணெய், காய்கறி, சோறு etc
இந்தக் கணக்குப்படி நாள் ஒன்றுக்கு 65 லட்சம் டன் உணவு உற்பத்தி தேவை ... வருடத்துக்கு,
65 லட்சம் × 365 வருடத்துக்கு 23 ஆயிரத்தி 425 டன் உணவு உற்பத்தி தேவை ...
Is it really possible?!
எனவே non - veg is just an alternate arrangement by God...
Ok, post corono, if the entire world becomes vegetarian... then what will happen...
may be after 2 or 3 months, மனித குலம் நடமாட முடியாத அளவு மிருகங்களே பூமியை ஆக்ரமித்து இருக்கலாம் ...
இந்தியாவிலிருந்து கடல் பரப்பு மீன்கள் மீதேறி நடந்தே ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விடலாம்...
கற்பனைதான்... ஆனால் யோசிக்க/ எழுத சுகமாக/ ஆர்வமாக / வித்யாசமான யோசனையாக இருந்தது!!
சரியாத்தான் இருக்குமோ?!
No comments:
Post a Comment