Tuesday, April 28, 2020

யுகங்கள்

யுகங்கள் Sankaran K

யுகங்கள் 4

முதலில் க்ருத யுகம்

காலம் 17 28 000 வருஷங்கள் (4,32,000 × 4)

சொர்க்க புரி

எல்லோரிடமும் ஞானமே இருந்தது எனவே எல்லோரும் பிராமணர்களே.

பசி தாகம் ஆசை அழுக்கு எதுவும் கிடையாது

க்ருத யுகத்தில் அழுகை கர்வம் சதி சண்டை பொறாமை கிடையாது

நினைத்தபோது நினைத்த காரியம் நடக்கும்

வேதம் ருக் வேதம்

நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடம் செல்ல முடியும் எனவே கைலாசம் வைகுண்டம் ப்ரம்ம லோகம் பாதாள லோகம் என்ற பிரிவுகள் இல்லை.

எல்லோரிடத்தும் ஞானம் இருந்தது

எலும்புதான் ப்ரதானம்
(ததீசி மஹரிஷி வஜ்ராயுதம்)

4 அவதாரங்கள்
மச்சம் - வேதம் தேடி
கூர்மம் - ஞானம் தேடி (பிறவா நிலை)
வராஹம் - பூமி தேடி
நரசிம்மம் - பிரம்மத்தை தேடி

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...