#ஸந்தியாவந்தனம்
ரொம்ப நாள் கழித்து, மீண்டும் எழுதுகிறேன், இந்த தலைப்பில்...
ஐடி க்கள் மாறினாலும் ஆள் ஒன்றுதானே...
நமக்குத்தான் ஆரம்பம் முதலே - வக்கீல் ரத்தின குமார் இருக்காரே follow up க்கு.
ஸூர்ய நாராயண வந்தனம்...
ஸந்தியாவந்தனத்தின் 22ஆம் பகுதி...
நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே என்று துவங்கும்...
முழுசா சொல்லல...
ஏன் தெரியுமா...
அப்போதுதான் எடுத்துப் பார்க்க ஆர்வம் வரும்...
இதுல ஒரு வரி...
சங்க சக்ர கதா பாணே
த்வாராகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரிகாக்ஷ
ரக்ஷமாம் சரணாகதம்...
இது யார் சொன்னா?! ...
#திரெளபதி
துகிலுரியப்பட்ட நிலையில்...
க்ருஷ்ணை - திரெளபதியின் இன்னொரு பெயர் ... துருபுதன் நடத்திய யாகத்தில்,
வேள்வித்தீயிலிருந்து வந்தவள்...
ஆகவே கருப்பு நிறமாக இருந்தாள்...
அதனால, க்ருஷ்ணை...
க்ருஷ்ணனும் கருப்புதானே...
ஓடோடி வந்தான் உதவ...
இன்று கலியுகம்....
இதைத்தான் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் நிறவெறி என முத்திரை குத்திட்டோம்!!
இந்தியாவில்... ஜாதி வெறி!!
ரொம்ப நாள் கழித்து, மீண்டும் எழுதுகிறேன், இந்த தலைப்பில்...
ஐடி க்கள் மாறினாலும் ஆள் ஒன்றுதானே...
நமக்குத்தான் ஆரம்பம் முதலே - வக்கீல் ரத்தின குமார் இருக்காரே follow up க்கு.
ஸூர்ய நாராயண வந்தனம்...
ஸந்தியாவந்தனத்தின் 22ஆம் பகுதி...
நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே என்று துவங்கும்...
முழுசா சொல்லல...
ஏன் தெரியுமா...
அப்போதுதான் எடுத்துப் பார்க்க ஆர்வம் வரும்...
இதுல ஒரு வரி...
சங்க சக்ர கதா பாணே
த்வாராகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரிகாக்ஷ
ரக்ஷமாம் சரணாகதம்...
இது யார் சொன்னா?! ...
#திரெளபதி
துகிலுரியப்பட்ட நிலையில்...
க்ருஷ்ணை - திரெளபதியின் இன்னொரு பெயர் ... துருபுதன் நடத்திய யாகத்தில்,
வேள்வித்தீயிலிருந்து வந்தவள்...
ஆகவே கருப்பு நிறமாக இருந்தாள்...
அதனால, க்ருஷ்ணை...
க்ருஷ்ணனும் கருப்புதானே...
ஓடோடி வந்தான் உதவ...
இன்று கலியுகம்....
இதைத்தான் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் நிறவெறி என முத்திரை குத்திட்டோம்!!
இந்தியாவில்... ஜாதி வெறி!!
No comments:
Post a Comment