Wednesday, April 29, 2020

பானையின் விஞ்ஞானம்

இப்போது 90% வழக்கொழிந்தே விட்டது!

simple science...

சுடப்பட்ட மண் பானையின் கண்ணுக்குத் தெரியாத சிறு/நுண்ணிய துளைகள் மூலமாக பானையின் வெளிப் பரப்பில் நீர் படலம் ஏற்படும்.

அந்த நீர் ஆவியாக பானையின் உள்ளே இருக்கும் நீரின் வெப்பத்தை ஈர்த்துக் கொள்ளும் - பானை நீர் குளிர்ச்சியாகும்.

ஹிந்துக்களில் குறிப்பாக பிராமணர்கள் சைவ/ வைணவ/ மத்வர் கள் 3 வேளை சந்தியா வந்தனம் செய்யும் காலங்களில் அவரவர் சமயச் சின்னங்களை நீர்கலந்து விபூதி திருமண் கோபிச் சந்தனம் அணிவர்.

இந்த மூன்றுமே உடலின் உட்பகுதியிலிருக்கு அதிகப்படியான நீர் கோர்வை உறிஞ்சிவிடும் - உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும். இதனால்  உடலின் உள்ளே உள்ள கிருமிகள் (வைரஸ்) வெப்பத்தால் அழியும்.

இறைவன் 98.6 டிகிரி உடல் வெப்பத்தை அருளி நம்மை design செய்துள்ளதே ஒரு விஞ்ஞானமே!

இது, ஏதோ பிராம்மண ஜாதி வெறி / பெருமை பேசும் பதிவல்ல.

நால்வகை வர்ணத்தாரும் 3 காலத்திலும் அவரவர் அநுஷ்டானங்களை - அவரவர்குரிய சமயச் சின்னம் அணிந்து சிவ பூஜை/ தொழில்/ தேவார திருவாசம்  ஓதுதல் / பிரபந்த பாராயணம் செய்தல் / மத நூல்கள் படிப்பது என அனைவருக்கும் இது பொருந்தும்!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...