Wednesday, April 29, 2020

சந்தியாவந்தனம்-2

#பலா_அதிபலா
#ஸந்தியாவந்தனம்

இந்த பதிவின் முதல் பகுதியை படித்துப் பார்த்த பின்னரே, கீழே உள்ள மந்திரத்தின் பெருமையை புரிந்து கொள்ள முடியும்!!

#பலா_அதிபலா மந்திரத்தை ஜெபிக்கும் முறை - ஸந்தியாவந்தன பாஷ்யம் - ஸ்ரீ ராமகிருஷ்ண மட - சென்னை வெளியீடு - அண்ணா சுப்ரமண்யய்யர் கைவண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பகுதி 16 காயத்ரி உபஸ்தானம்.

பலாதிபலா மந்த்ரம் (முறைப்படியான தொடர் உபாசனை/ ஜெபத்தால் மட்டுமே சித்தி பெறமுடியும்) - ஒரு முறை ஜெபித்தேன் - பசி குறையவில்லை, தாகம் தீரவில்லை என்பது மடமை!

#மந்த்ர_பாராயணம்

பலாதி - பலயோர் விராட் புருஷ ரிஷி:
காயத்ரீச் சந்த:|
காயத்ரீ தேவதா||
அகாரோ-கார - மகாரா பீஜாத்யா:|
க்ஷுதாதி-நிரஸனே விநியோக:
க்லா- மித்யாதி ஷடங்க-ந்யாஸ:

#த்யானம்

அம்ருத-கர-தலார்த்ரெள ஸர்வ- ஸஞ்ஜீவனாட்யாவக - ஹரண - ஸு தக்ஷெள வேதஸாரே மயூகே| ப்ரணவ-மய - விகாரெள பாஸ் கராகார - தேஹெள ஸதத - மனுபவேzஹம் தெள பலாதி பலாந்தெள||

#மூல_மந்த்ரம்

ஓம் ஹ்ரீம் பலே மஹாதேவி,
ஹரீம் மஹா பலே,
க்லீம் சதுர்வித - புருஷார்த்த ஸித்திப்ரதே, தத்ஸவிதுர் - வரதாத்மிகே, ஹ்ரீம் வரேண்யம் பர்கோ தேவஸ்ய வரதாத்மிகே,

அதிபலே, ஸர்வதயாமூர்த்தே, பலே, ஸர்வ க்ஷுத்ப்ரமோபநாசினி, தீமஹி தியோயோநோ ஜாதே ப்ரசுர்ய: யா ப்ரசோதயாதாத்மிகே, ப்ரணவ சிரஸ்காத்மிகே, ஹும் பட் ஸ்வாஹா||

ஏவம் வித்வான் க்ருதக்ருத்யோ பவதி ஸாவித்ர்யா ஏவ ஸலோகதாம் ஜயதீத் - யுபநிஷத்||

- ஸாவித்ர்யூபநிஷத்,
ல், அடங்கியது...

நல்ல குரு முகமாக உபதேசம் பெற வேண்டும் - அல்லது மேதா தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர், குல ஆசார்யார் சந்நிதியில் அமர்ந்து முறையாக பக்தியோடு உபாசித்தால் மட்டுமே பலனை அடைய முடியும்!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...