சைவர் -
என்றால் சிவபெருமானை வழிபடுபவர்கள்...
ஆதிசைவர் என்றால் சிவபெருமானாலேயே தோற்று விக்கப்பட்டவர்கள்.
+++
அனாதை என்றால் அப்பா அம்மா இல்லாமல் ஆதரவு இல்லாமல் (அன-ஆதரவு மருவி) அனாதையாக விடப்பட்டோர்.
+++
சங்கரர்...
ஆதி சங்கரர்...
இன்று நாம் கொண்டாடும் சங்கர ஜெயந்தி 2300+ ஆண்டுகளுக்கு முன்பாக உதித்த திராவிட (தென்னிந்திய) சிசு ஆதி சங்கரர் பெயரில் / திருநஷத்திர / திதி தினத்தில் பிறந்தவருடைய ஜெயந்தி!!
Indepth பீட பரம்பரை வரலாறு, காஞ்சி மடத்தில் 2300+ வருடங்களாக குருபரம்பரை - அவதார நக்ஷத்திரப் - சந்யாச ஏற்பு தினம் - மோக்ஷ திதி - successor விபரங்கள் யாவும் குறிப்பாக webல் கூட தெளிவாக உள்ளது.
ஆனால் - பொதுவில் - காஞ்சி தவிர மற்ற நான்கு மடங்களில் ஆதி சங்கரரின் ஜெயந்தியை / நக்ஷத்திர - திதி யை (காஞ்சி மரபை) ஜ்யோதிர் பூரி துவாரகா ஸ்ருங்கேரி ஆகியோர் அரசு அறிவித்த 1000 சில்லறை ஆண்டுகளான சங்கரர் ஜெயந்தியாக (இராமானுஜருக்கு சில காலம் முற்பட்டவர் ஜெயந்தியாக) கொண்டாடுகின்றனர்....
DOB/ DOD - எல்லாம் ஒன்றுதான்...
ஆனால் ஆதிசங்கரர் / சங்கரர் என்பவர்கள் இருவேறு நபர்கள் - சாதனையாளர்கள் - காலத்தவர்கள்...
ஒரே ஒரு உதாரணம் -
மண்டனமிஸ்ரர் (பிரம்மா அம்சம்) சம்சாரமாக வந்த சரசவாணி ஆதிசங்கரை தொடர்ந்து வரும்போது - கூட்லி யில் மலை மீது நின்ற கோலத்தில் - ஸ்ருங்கேரி நதிக்கரையில் சாரதா அமர்ந்த கோலத்தில்!
இரண்டுமே இப்போதும் உண்டு!!
ஹரிஹரர் புக்கருக்கு முன் சிருங்கேரி?!
மற்ற 3 இடங்களில் பூரி துவாரகா ஜ்யோதிரில் குரு சிஷ்ய பாரம்பர்ய chain அறுந்துள்ளது!!
என்றால் சிவபெருமானை வழிபடுபவர்கள்...
ஆதிசைவர் என்றால் சிவபெருமானாலேயே தோற்று விக்கப்பட்டவர்கள்.
+++
அனாதை என்றால் அப்பா அம்மா இல்லாமல் ஆதரவு இல்லாமல் (அன-ஆதரவு மருவி) அனாதையாக விடப்பட்டோர்.
+++
சங்கரர்...
ஆதி சங்கரர்...
இன்று நாம் கொண்டாடும் சங்கர ஜெயந்தி 2300+ ஆண்டுகளுக்கு முன்பாக உதித்த திராவிட (தென்னிந்திய) சிசு ஆதி சங்கரர் பெயரில் / திருநஷத்திர / திதி தினத்தில் பிறந்தவருடைய ஜெயந்தி!!
Indepth பீட பரம்பரை வரலாறு, காஞ்சி மடத்தில் 2300+ வருடங்களாக குருபரம்பரை - அவதார நக்ஷத்திரப் - சந்யாச ஏற்பு தினம் - மோக்ஷ திதி - successor விபரங்கள் யாவும் குறிப்பாக webல் கூட தெளிவாக உள்ளது.
ஆனால் - பொதுவில் - காஞ்சி தவிர மற்ற நான்கு மடங்களில் ஆதி சங்கரரின் ஜெயந்தியை / நக்ஷத்திர - திதி யை (காஞ்சி மரபை) ஜ்யோதிர் பூரி துவாரகா ஸ்ருங்கேரி ஆகியோர் அரசு அறிவித்த 1000 சில்லறை ஆண்டுகளான சங்கரர் ஜெயந்தியாக (இராமானுஜருக்கு சில காலம் முற்பட்டவர் ஜெயந்தியாக) கொண்டாடுகின்றனர்....
DOB/ DOD - எல்லாம் ஒன்றுதான்...
ஆனால் ஆதிசங்கரர் / சங்கரர் என்பவர்கள் இருவேறு நபர்கள் - சாதனையாளர்கள் - காலத்தவர்கள்...
ஒரே ஒரு உதாரணம் -
மண்டனமிஸ்ரர் (பிரம்மா அம்சம்) சம்சாரமாக வந்த சரசவாணி ஆதிசங்கரை தொடர்ந்து வரும்போது - கூட்லி யில் மலை மீது நின்ற கோலத்தில் - ஸ்ருங்கேரி நதிக்கரையில் சாரதா அமர்ந்த கோலத்தில்!
இரண்டுமே இப்போதும் உண்டு!!
ஹரிஹரர் புக்கருக்கு முன் சிருங்கேரி?!
மற்ற 3 இடங்களில் பூரி துவாரகா ஜ்யோதிரில் குரு சிஷ்ய பாரம்பர்ய chain அறுந்துள்ளது!!
No comments:
Post a Comment