Wednesday, April 29, 2020

வாமனர்

வாமனருக்கு சூரிய பகவானே காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார்.

ப்ருஹஸ்பதி பூணூல் கொடுத்தார்.

காச்யபர் முஞ்சிக் கயிற்றை இரக்ஷை போல இடுப்பில் கட்டினார்.

பூமி தேவி ஆயுளை நீட்டிக்கும் மான் தோல் போர்த்தினார்.

ஓளஷதிகளின் பதியான ஸோமன் பலாச தண்டத்தை அளித்தார்.

தாய் அதிதி கெளபீன வஸ்திரம் கொடுத்தாள்.

வின்னுலக தேவதை குடையை

பிரம்மா கமண்டலத்தை

ஸப்தரிஷிகள் தர்ப்பையை

சரஸ்வதி ஜபமாலையை

குபேரன் பிக்ஷா பாத்திரத்தை கொடுக்க

உமாதேவி பிக்ஷையிட...

பிரம்ம தேஜஸ் எனும் ஒளிப் பிழம்பாய் ஜொலித்தார் வாமனர்...

#ஓங்கிஉலகளந்தஉத்தமன்_பேர்பாடி... 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...